NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சாலையில் நிர்வாணமாக பல வரை காரில் இழுத்து செல்லப்பட்ட இளம்பெண் பலி - டெல்லியில் பயங்கரம்
    இந்தியா

    சாலையில் நிர்வாணமாக பல வரை காரில் இழுத்து செல்லப்பட்ட இளம்பெண் பலி - டெல்லியில் பயங்கரம்

    சாலையில் நிர்வாணமாக பல வரை காரில் இழுத்து செல்லப்பட்ட இளம்பெண் பலி - டெல்லியில் பயங்கரம்
    எழுதியவர் Nivetha P
    Jan 03, 2023, 04:13 pm 1 நிமிட வாசிப்பு
    சாலையில் நிர்வாணமாக பல வரை காரில் இழுத்து செல்லப்பட்ட இளம்பெண் பலி - டெல்லியில் பயங்கரம்
    காரில் இழுத்துச்செல்லப்பட்ட இளம்பெண்

    டெல்லியை சேர்ந்த 20 வயது அஞ்சலி சிங் என்னும் இளம்பெண் நேற்று முன்தினம் இரவு பணிநிமித்தமாக இரவு தனது ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அப்போது கஞ்சவாலா என்னும் பகுதியில் அவர் சென்றியிருக்கும் பொழுது 5பேர் கொண்ட பலேனோ காரின் முன்சக்கரத்தில் அவரது ஆடை சிக்கி விபத்து நிகழ்ந்துள்ளது. காரில் இருந்தோர் மதுபோதையில் இருந்ததால் காரை நிறுத்தாமல் சென்றுள்ளார்கள். அஞ்சலியின் உடல் காரில் சிக்கியபடி ஆடை எதுவும் இல்லாமல் நிர்வாணமாக கிட்டத்தட்ட 14 கி.மீ.வரை இழுத்து செல்லப்பட்டுள்ளது. இதனை அப்பகுதியில் டீ கடை வைத்துள்ள தீபக் டாகியா என்பவர் பார்த்து போலீசில் தகவல் அளித்துள்ளார். இந்நிலையில் 4 கி.மீ. தூரம் கொண்ட அந்த சாலையில் அந்த கார் 4-5 முறை முன்னும் பின்னும் வந்து சென்றுள்ளது.

    "இது என்ன வகையான விபத்து?" - கதறி கேள்வி எழுப்பிய அஞ்சலியின் தாயார்

    இதையடுத்து, சுல்தான்புரி என்னும் இடத்தில் ஒரு பெண்ணின் உடல் நிர்வாணமாக கிடப்பதாக போலீசுக்கு தகவல் வர, அங்கு விரைந்த போலீசார் அஞ்சலியின் உடலை மீட்டனர். ஆனால் அஞ்சலியின் உடலில் தீவிரமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, அவரது உடல் பாகங்கள் கிழிந்து தொங்குகிறது என்று போலீஸார் கூறியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காரின் நம்பரை வைத்து அந்த 5 நபரை போலீசார் கைது செய்தனர். அவர்கள், "எங்களுக்கு எதுவும் தெரியாது. காரில் பாட்டு போட்டிருந்ததால் விபத்து நடந்ததே எங்களுக்கு தெரியவில்லை" என்று கூறியுள்ளார்களாம். இது குறித்து அஞ்சலி தாயார், "என் மகள் ஆடைகள் அணிந்திருந்தாள். ஆனால் அவள் உடலில் ஒட்டு துணி கூட இல்லை. இது என்ன வகையான விபத்து?" என்று கேள்வியெழுப்பி கதறி அழுதுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    ரோஹிணி தியேட்டர் விவகாரம்: இன்றும் தொடர்கிறதா தீண்டாமை கொடுமை?தியேட்டர் உரிமையாளர்கள் அளித்த விளக்கம் திரைப்பட வெளியீடு
    ITR தாக்கல்: நீங்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள் என்னென்ன? தொழில்நுட்பம்
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    அரியலூர் மாவட்டத்தில் சிறுவர்கள் ஓட்டிய 25 வாகனங்கள் பறிமுதல் மாவட்ட செய்திகள்

    இந்தியா

    ராகுல் காந்தியை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் லலித் மோடி காங்கிரஸ்
    மளமளவென உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி உலக செய்திகள்
    பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம் பாகிஸ்தான்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023