NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது
    தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது

    தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது

    எழுதியவர் Nivetha P
    Mar 22, 2023
    01:44 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக பொதுதேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் ரூ.1,000பெண்கள் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

    அதன்படி, நேற்று(மார்ச்.,21) வெளியான பட்ஜெட் தாக்கலில் இதற்காக ரூ.7,000கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

    இந்த அறிவிப்பு காரணமாக சில சலசலப்பு எழுந்தநிலையில், நேற்று(மார்ச்.,21) இதுகுறித்து தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் விளக்கமளித்திருந்தார்.

    இத்திட்டம் குறித்து முதல்வர் தலைமையில் அவரது நேரடி கட்டுப்பாட்டில் தெளிவான வழிகாட்டுநெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.

    அந்த ஆணை வெளியாகும் நிலையில் யார்யாருக்கு, எத்தனைப்பேருக்கு இந்த உரிமைத்தொகை கிடைக்கும் என்பது தெரியவரும் என்று கூறியிருந்தார்.

    வீடியோ சித்தரிப்பு

    3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்த போலீசார்

    இந்நிலையில் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயன்பெறவுள்ள மகளிரை அவதூறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட பிரதீப் என்பவரை கும்மிப்பூண்டில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

    மேலும் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

    நடந்து முடிந்த தமிழக பட்ஜெட் தாக்கலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் உதவி தொகை அறிவிக்கப்பட்டது.

    இந்த தொகையானது வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் துவக்கி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மு.க ஸ்டாலின்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    தமிழகத்தில் கோடைகாலங்களில் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை மாவட்ட செய்திகள்
    தமிழகத்தில் தற்கொலைகளால் ஆன செலவு மட்டும் 30,000 கோடி சென்னை
    தமிழகத்தில் சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த டெண்டர் வெளியீடு - சுற்றுலா வளர்ச்சித்துறை கழகம் சுற்றுலாத்துறை
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மு.க ஸ்டாலின்

    மு.க ஸ்டாலின்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    அமைச்சராகப் பதவியேற்கிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்! உதயநிதி ஸ்டாலின்
    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு போராட்டம்
    சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி - தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025