NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா; சுற்றுலாத்தலங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா; சுற்றுலாத்தலங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை
    கொடைக்கானலில் சுற்றுலாத்தலங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை

    தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா; சுற்றுலாத்தலங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 24, 2023
    02:19 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் அதன் பரவல் அதிகரித்துள்ளது என சமீபத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியமும் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் கோடை விடுமுறை துவங்கி விட்டது. அதனால், சுற்றுலாத்தலங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

    இது கொரோனா பரவலை மேலும் அதிகமாக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து சுற்றுலா தளங்களிலும் கோவிட் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, கொடைக்கானலில் தற்போது கூட்டம் கூடுவதால், நகரின் நுழைவாயிலில் சுங்க சாவடி அமைக்கப்பட்டு, சோதனை நடைபெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    card 2

    தடுப்பூசி சான்றிதழ்கள் பரிசோதனை

    கொடைக்கானலில், சுற்றுலா பயணிகளுக்கு, கோவிட் பரிசோதனை, சுழற்சி முறையில் வெள்ளி நீர் வீழ்ச்சி அருகே நடைபெற்று வருவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

    அதோடு, பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் பயணிகள், கோவிட் தடுப்பூசிகள் எடுத்துள்ளனரா, குறிப்பாக பூஸ்டர் டோஸ் எடுத்துள்ளனரா என்று சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவதாக தெரிகிறது.

    இதோடு, அங்கு இருக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பூங்காக்கள் மற்றும் வியூபாயிண்ட்களில் மக்களுக்கு விழுப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கட்டாய முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவேளை ஆகியவற்றை அறிவுறுத்தி வருகின்றனர் என கூறப்படுகிறது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொடைக்கானல்
    தமிழ்நாடு
    கொரோனா
    கொரோனா தடுப்பூசிகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கொடைக்கானல்

    புவிசார் குறையீடு பெற்ற கொடைக்கானல் மலைப்பூண்டின் அறுவடை துவக்கம்  தமிழ்நாடு

    தமிழ்நாடு

    காஞ்சிபுரத்தின் பாரம்பரிய பெருமைகளை எடுத்துரைக்கும் அஞ்சல் அட்டைகள் வெளியீடு  இந்தியா
    போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் - மே 3 இல் தொடங்கும்!  மத்திய அரசு
    சென்னை மாமல்லபுரத்தில் அலை சறுக்கு போட்டி - உதயநிதி ஸ்டாலின் பேட்டி  உதயநிதி ஸ்டாலின்
    3,500 ஆண்டு பழமையான மாமரம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் சிறப்புகள்  கோவில்கள்

    கொரோனா

    தமிழக அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் - மா.சுப்ரமணியம் அரசு மருத்துவமனை
    கொரோனா பரவல் அதிகம் இருக்கும் தெற்காசிய நாடுகளில் இந்தியா முதலிடம்: WHO தகவல் உலகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - 24 மணிநேரத்தில் 2,994 புதிய தொற்றுகள் பதிவு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 3,641 பேருக்கு கொரோனா: 11 பேர் உயிரிழப்பு இந்தியா

    கொரோனா தடுப்பூசிகள்

    நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல் கோவிட் தடுப்பூசி
    இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 1,134 பாதிப்புகள் இந்தியா
    தீவிரமடையும் பாதிப்பு - கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்க வேகமெடுக்கும் மகாராஷ்டிரா! மகாராஷ்டிரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025