NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிறை வளாகத்திலேயே மது அருந்திய சிறை காவலர் பணியிடை நீக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிறை வளாகத்திலேயே மது அருந்திய சிறை காவலர் பணியிடை நீக்கம் 
    சிறை வளாகத்திலேயே மது அருந்திய சிறை காவலர் பணியிடை நீக்கம்

    சிறை வளாகத்திலேயே மது அருந்திய சிறை காவலர் பணியிடை நீக்கம் 

    எழுதியவர் Nivetha P
    Nov 29, 2023
    08:31 pm

    செய்தி முன்னோட்டம்

    திருப்பத்தூர்-வாணியம்பாடி பகுதியில் கச்சேரி சாலையில் அமைந்துள்ளது கிளை சிறைச்சாலை.

    இந்த கிளை சிறைச்சாலை ஒரு காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 10 காவலர்கள் கொண்டு செயல்பட்டு வருகிறது.

    இவர்களுள் தலைமை காவலர் பதவியில் இருக்கும் ஜெயக்குமார் என்பவர் சிறையிலுள்ள கைதிகளை பார்க்கவரும் உறவினர்களிடம் பணம் வாங்குவதாகவும், இரவுநேரத்தில் மது வாங்கி தருமாறு தொந்தரவு செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தது.

    இந்நிலையில், இவர் பணியில் இருக்கும்போதே சிறை வளாகத்தில் மது அருந்தும் வீடியோப்பதிவு ஒன்று இணையத்தில் வைரலானது.

    இதனைத்தொடர்ந்து ஜெயக்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் பலர் புகார் தெரிவித்துள்ளனர்.

    இதன்பேரில் ஜெயக்குமாரை, ஒருங்கிணைந்த வேலூர் சிறை காவல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    சிறை தலைமை காவலர் சஸ்பெண்ட் 

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிளை சிறை தலைமை காவலர் ஜெயக்குமார் சஸ்பெண்ட்

    சிறையில் மதுபானம் அருந்திய வீடியோ வெளியாகி பரவியதால் பாய்ந்த நடவடிக்கை#Tirupatur #vaniyambadi #JailHeadConstable pic.twitter.com/lerlNrFT3L — Oneindia Tamil (@thatsTamil) November 29, 2023

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிறை
    மது

    சமீபத்திய

    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை
    13 வருட கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து விடைபெறும் கிளென் மேக்ஸ்வெல்: ODIகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    'ஒன்றரை வருட பிளானிங்': 40 ரஷ்ய ஜெட் விமானங்களை துவம்சம் ஆகிய உக்ரைனின் ட்ரோன்கள்  உக்ரைன்
    30 ஆண்டுகள் சிறை; சென்னை நீதிமன்றம் ஞானசேகரனுக்கு வழங்கிய தண்டனையின் முழு விபரம் பாலியல் வன்கொடுமை

    சிறை

    புழல் சிறையில் செந்தில் பாலாஜி; வைரலாகும் அவரின் சாப்பாடு மெனு  செந்தில் பாலாஜி
    முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு  காவல்துறை
    பாரதியாரின் 103வது நினைவுநாள் - கடலூர் மத்திய சிறையிலுள்ள சிலைக்கு போலீசார் மரியாதை கடலூர்
    இன்று வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு - ஓர் அலசல்  தமிழ்நாடு

    மது

    500 டாஸ்மாக் மதுபான கடைகள் விரைவில் மூடப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மாக்
    'மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்' - சைக்கிளில் பயணம் செய்து விழிப்புணர்வு மேற்கொள்ளும் அசாம் இளைஞர்  அசாம்
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது - போலீசார் அதிரடி  கம்யூனிஸ்ட்
    தமிழ்நாட்டில் தீபாவளிக்கு ₹467 கோடிக்கு மது விற்பனை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025