NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காலணியை துடைக்க வைத்து இஸ்லாமிய மாணவியை இழிவுபடுத்திய ஆசிரியை: கோவையில் பரபரப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    காலணியை துடைக்க வைத்து இஸ்லாமிய மாணவியை இழிவுபடுத்திய ஆசிரியை: கோவையில் பரபரப்பு 
    மாணவியின் பெற்றோர் முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

    காலணியை துடைக்க வைத்து இஸ்லாமிய மாணவியை இழிவுபடுத்திய ஆசிரியை: கோவையில் பரபரப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 22, 2023
    12:26 pm

    செய்தி முன்னோட்டம்

    கோவை மாவட்டம் துடியலூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை அதே பள்ளியில் பயிலும் ஒரு இஸ்லாமிய மாணவியை வகுப்பறையில் வைத்து இழிவுபடுத்தி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    துடியலூர் அரசு மேல்நிலை பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் ஒரு இஸ்லாமிய மாணவியிடம், அபிநயா என்ற ஆசிரியை கடுமையாக நடந்து கொண்டிருக்கிறார்.

    இதனையடுத்து அந்த மாணவி தனது பெற்றோரின் உதவியுடன், பள்ளி தலைமை ஆசிரியரான ராஜேஸ்வரியிடம் புகார் அளித்தார்.

    தன் மீது புகார் அளிக்கப்பட்டதை அறிந்து கொண்ட ஆசிரியை அபிநயா, வகுப்பறையில் வைத்து அந்த இஸ்லாமிய மாணவியிடம் உன் பெற்றோர் என்ன வேலை செய்கிறார்கள் என்று கேட்டிருக்கிறார்.

    இவ்ன்

    "மாட்டுக்கறி சாப்பிடுவியா" என்று கூறி மாணவியை தாக்கிய ஆசிரியை 

    அதற்கு அந்த மாணவி தனது தந்தை மாட்டிறைச்சி கடை வைத்திருப்பதாக கூறியிருக்கிறார்.

    அதை கேட்ட ஆசிரியை அபிநயா, "மாட்டுக்கறி சாப்பிட்ட திமிருடன் ஆடுறியாடி" என்று கூறி அந்த மாணவியை தாக்கியதுடன், தனது காலணியை துடைக்க வைத்து இஸ்லாமிய மாணவியை இழுவுபடுத்தி இருக்கிறார்.

    அதனை தொடர்ந்து, அந்த இஸ்லாமிய மாணவியின் பெற்றோர் இது குறித்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த்ததாக கூறப்படுகிறது.

    மாணவியின் புகாரை பெற்ற காவல்துறையினர் அறிவுரை வழங்கி மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால், அதன் பிறகும் அந்த மாணவிக்கு தொடர்ந்து மிரட்டல் வந்ததால், மாணவியின் பெற்றோர் முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

    இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவை
    இஸ்லாம்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்

    கோவை

    பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்றாக கோவையில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம்  தமிழ்நாடு
    கோவை பழமுதிர் நிலையத்தின் பங்குகளை வாங்கிய தனியார் முதலீட்டு நிறுவனம்.. மதிப்பு எவ்வளவு? தமிழ்நாடு
    யோகா போட்டியில் 23 தேசிய மற்றும் சர்வதேச பதக்கங்கள் வென்ற கோவை சிறுவன்!  தமிழ்நாடு
    தமிழகத்தில் எங்கும் மின்தடை இல்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி  தமிழக அரசு

    இஸ்லாம்

    நாடு முழுவதும் பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை; தலைவர்கள் வாழ்த்து   பண்டிகை
    'இந்திய மதங்களில் தனித்த பெருமையை கொண்டது இஸ்லாம்' : தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்தியா
    மத நல்லிணக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு: இந்து கோவிலுக்கு சீர்வரிசை கொடுத்த இஸ்லாமியர்கள் தமிழ்நாடு
    இஸ்ரேல் பாலஸ்தீனப் போர்- அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேல்

    காவல்துறை

    தீபாவளி பண்டிகை - சென்னையில் 18 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபாடு தீபாவளி
    பிரபுதேவாவின் தம்பி வீட்டில் எழுந்த சர்ச்சை குறித்த முழு விவரம் சென்னை
    ரிவர்ஸ் எடுப்பதற்கு பதிலாக கியரை போட்டதால் 3 பேர் பலி: ஆந்திர பேருந்து நிலையத்தில் பரிதாபம்  ஆந்திரா
    மணிப்பூரில் மீண்டும் வன்முறை: துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் காயம், 4 பேர் கடத்தல்  மணிப்பூர்

    காவல்துறை

    கோவை தனியார் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட ஏழு மாணவர்கள் கைது கோவை
    மணிப்பூரில் ராணுவ வீரரின் தாய், 3 குடும்பத்தினர் கடத்தல் மணிப்பூர்
    டிக்கெட் விலை அதிகரிப்பு: ஆம்னி பேருந்து குறித்த புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு ஆம்னி பேருந்துகள்
    இந்திய மாணவர் அமெரிக்காவில் கொலை - கொலையாளி கூறிய விசித்திர காரணம் என்ன? அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025