NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈரானில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்த 6 தமிழ் மீனவர்கள் கேரள கடலோரப் பகுதியில் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈரானில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்த 6 தமிழ் மீனவர்கள் கேரள கடலோரப் பகுதியில் கைது 

    ஈரானில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்த 6 தமிழ் மீனவர்கள் கேரள கடலோரப் பகுதியில் கைது 

    எழுதியவர் Sindhuja SM
    May 06, 2024
    07:01 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆறு இந்திய மீனவர்களை ஏற்றிச் சென்ற ஈரானிய மீன்பிடிக் கப்பலை கேரளக் கடற்கரையில் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்ததாக இந்திய கடலோரக் காவல்படை இன்று தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டின் கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர்களான ஆறு பேரும் ஈரானிய ஸ்பான்சரான சையத் சவுத் அன்சாரி என்பவருக்கு கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தவர்கள் ஆவர்.

    ஆரம்ப விசாரணையின்படி, அந்த ஈரானிய ஸ்பான்சர் தமிழ் மீனவர்களை மோசமாக நடத்தியதாகவும், அவர்களுக்கு அடிப்படை தேவைகளை வழங்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    சையத் சவுத் அன்சாரி, தங்கள் பாஸ்போர்ட்டுகளையும் பறிமுதல் செய்து வைத்துக்கொண்டதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இந்தியா 

    ஈரானில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்த கதை 

    இதையடுத்து, அவரிடம் இருந்து தப்பிக்க, அதே படகை பயன்படுத்தி ஈரானில் இருந்து இந்தியாவுக்கு தப்பிச் செல்ல அந்த படகு குழுவினர் முடிவு செய்தனர்.

    இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்த அந்த கப்பலை இந்திய கடலோரக் காவல்படை கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் விரைந்து சென்று தடுத்து நிறுத்தின.

    அதன் பின், கடலோர காவல்படை போர்டிங் குழு அந்த கப்பலில் ஏறியது. அதில் இருந்த ஆறு மீன்பிடி பணியாளர்களும் இந்தியர்கள் என்பது அதனையடுத்து தெரியவந்தது.

    அந்த படகு தேச விரோதச் செயலில் ஈடுபட்டதா என்பதை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அதன் பிறகு, மேலும் விசாரணை நடத்த அந்த கப்பல் கேரளாவில் உள்ள கொச்சிக்கு கொண்டு வரப்பட்டது.

    விசாரணைக்கு பின், தமிழ் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரான்
    கேரளா
    தமிழ்நாடு
    கன்னியாகுமரி

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    ஈரான்

    செங்கடலில் வர்த்தக கப்பலை குறிவைத்து ஹூதிகள் ஏவிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா హౌతీ రెబెల్స్
    லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஹமாஸ் துணைத் தலைவர் கொல்லப்பட்டார் ஹமாஸ்
    செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: அமெரிக்க ராணுவம் హౌతీ రెబెల్స్
    ஈரானிய ஜெனரல் சுலைமானியின் நினைவிடத்தில் இரட்டை குண்டுவெடிப்பு: 95 பேர் கொல்லப்பட்டதாக தகவல் குண்டுவெடிப்பு

    கேரளா

    மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா பரவல் - கேரளாவில் ஒருவர் பலி  கொரோனா
    புதிய வகை தொற்று பாதிப்பு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்  தொற்று
    சபரிமலை: 2 மணி நேரத்தில் முடிய வேண்டிய தரிசனம், 20 மணி நேரத்திற்கு மேல் ஆவது எதனால்? சபரிமலை
    2023 Year Roundup- விருதுகள் வென்ற இந்திய சினிமாக்கள் ஒரு பார்வை திரைப்பட விருது

    தமிழ்நாடு

    சாதி மதமற்றவர் சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம்
    தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    கைவிரல் ரேகை பதிவு செய்யவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்தா? தமிழக அரசு தந்த விளக்கம் தமிழக அரசு
    ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது; 19-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் தமிழ்நாடு செய்தி

    கன்னியாகுமரி

    உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார் நாஞ்சில் சம்பத் மு.க.ஸ்டாலின்
    விவேகானந்தர் பாறை-திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி பாலம் தமிழ்நாடு
    தமிழகத்தில் உரிய உரிமம் இல்லாமல் இறைச்சி கடை நடத்தக்கூடாது-உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழ்நாடு
    குமரியில் மகா சிவராத்திரியன்று நடக்கும் சிவாலய ஓட்டம் - 12 சிவாலயங்கள் மாவட்ட செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025