NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் நீர் விளையாட்டுகள் உள்ளிட்ட வசதிகளுடன் 10 ஏரிகளை சீரமைக்க சிஎம்டிஏ முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் நீர் விளையாட்டுகள் உள்ளிட்ட வசதிகளுடன் 10 ஏரிகளை சீரமைக்க சிஎம்டிஏ முடிவு
    சென்னையில் நீர் விளையாட்டுகள் உள்ளிட்ட வசதிகளுடன் 10 ஏரிகளை சீரமைக்க சிஎம்டிஏ முடிவு

    சென்னையில் நீர் விளையாட்டுகள் உள்ளிட்ட வசதிகளுடன் 10 ஏரிகளை சீரமைக்க சிஎம்டிஏ முடிவு

    எழுதியவர் Nivetha P
    Mar 18, 2023
    06:28 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் உள்ள 10 ஏரிகளை சீரமைக்க சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது.

    அதன்படி, 'ஏரிக்கரை மேம்பாடு' என்னும் பெயரில் 100 கோடி ரூபாய் செலவில் ஏரிகளை மேம்படுத்த சிஎம்டிஏ முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    அதன்படி, பெரும்பாக்கம் ஏரி, ரெட்டேரி, முடிச்சூர் ஏரி, செம்பாக்கம் ஏரி, வேளச்சேரி ஏரி, ஆதம்பாக்கம் ஏரி, மாடம்பாக்கம் ஏரி, கொளத்தூர் ஏரி, புழல் ஏரி, அயனம்பாக்கம் ஏரி உள்ளிட்டவைகள் சீரமைக்கப்படவுள்ளது என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இந்த ஏரிகளை புனரமைக்கப்பட்டு ஏரியை சுற்றி சைக்கிள்பாதை, தோட்டம், விளையாட்டுத்திடல், திறந்தவெளி தியேட்டர், திறந்த வெளி அரங்கம், மீன்பிடிக்கும் இடம், படகு சவாரி, நீர் விளையாட்டுகள் உள்ளிட்ட பலவற்றை அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி கழகம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    நீர் விளையாட்டுகள் உள்ளிட்ட வசதிகளுடன் 10 ஏரிகளை சீரமைக்க சிஎம்டிஏ முடிவு

    நீர் விளையாட்டுகள், படகு சவாரி வசதிகளுடன் ரெட்டேரி, புழல் உள்ளிட்ட 10 ஏரிகளை சீரமைக்க சிஎம்டிஏ முடிவு#Chennai | #ChennaiCorporation | #WaterSports | #CMDA | https://t.co/MKRreG2ZRJ

    — Tamil The Hindu (@TamilTheHindu) March 18, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சென்னை

    சென்னை பிரியாணி கடைகளில் ஆட்டு கறியோடு பூனை கறி கலந்து விற்பனை தமிழ்நாடு செய்தி
    சென்னையில் நம்பர் பிளேட் விதிமீறல்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணி துவக்கம் போக்குவரத்து காவல்துறை
    லைட்மேன்களுக்கு உதவ, சென்னையில், வரும் மார்ச் 19-ம் தேதி இசை கச்சேரி நடத்தும் ஏ.ஆர்.ரஹ்மான் ஏஆர் ரஹ்மான்
    நாட்டின் முதல் அமைதியான ரயில் நிலையமாக மாறிய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ரயில்கள்

    தமிழ்நாடு

    தஞ்சாவூரில் பழங்கள் வாங்கினால் புத்தகத்தினை பரிசாக அளிக்கும் பழ வியாபாரி - தோழர் பழக்கடை மாவட்ட செய்திகள்
    ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வேங்கைவயல் மக்கள் வேங்கை வயல்
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - போதைப்பொருள் கொடுத்து மதமாற்றம் செய்ததாக புது குற்றச்சாட்டு விழுப்புரம்
    ஓசூர் வனக்கோட்டத்தில் 218 பறவை இனங்கள் இருப்பது கண்டுபிடிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025