NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு நள்ளிரவில் வந்த வெடிகுண்டு மிரட்டல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு நள்ளிரவில் வந்த வெடிகுண்டு மிரட்டல்
    கோயிலுக்கு நள்ளிரவில் வந்த வெடிகுண்டு மிரட்டல்

    சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு நள்ளிரவில் வந்த வெடிகுண்டு மிரட்டல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 30, 2024
    01:26 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையின் பிரபலமான வடபழனி முருகன் கோயிலுக்கு நேற்று நள்ளிரவு சுமார் 12.15 மணிக்கு வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்தது.

    நள்ளிரவே மிரட்டல் தகவலின் எதிரொலியாக, காவல் துறையினர், மோப்ப நாய் பிரிவு மற்றும் வெடிகுண்டு தடுப்பு போலீசார் உடனடியாக கோயிலுக்கு வந்தனர்.

    கோயில் திறக்கப்படாத நிலையில், வெளியே சோதனை மேற்கொண்டனர்.

    அதன் பிறகு, அதிகாலை 4 மணிக்கு கோயிலின் வாயில் திறக்கப்பட்டதும், சோதனையில் எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை என்பதும், அது வெறும் புரளி எனவும் கண்டறியப்பட்டது.

    பிறகு, வழக்கம் போல காலை 6 மணிக்கு கோயில் நடை பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.

    இச்சம்பவம் குறித்து, மிரட்டல் செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தையடுத்து கோயிலின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    Embed

    Twitter Post

    வடபழநி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்#vadapalani | #murugantemple | #bombthreat | #police #investigation | #KumudamNews24x7 pic.twitter.com/Vg9ADs8i7p— KumudamNews (@kumudamNews24x7) December 30, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வெடிகுண்டு மிரட்டல்
    சென்னை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    வெடிகுண்டு மிரட்டல்

    பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் இன்டர்போல் உதவியை நாடும் காவல்துறை தமிழக காவல்துறை
    மீண்டும் சென்னையில் வெடிகுண்டு மிரட்டல்; இம்முறை தலைமை செயலகத்திற்கு! சென்னை
    சென்னை, கோவை பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் பள்ளிகள்
    பெங்களூரு பள்ளி அருகே வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு  பெங்களூர்

    சென்னை

    சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம்
    ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி ரிசர்வ் வங்கி
    கடலூர்- சென்னை அருகே நவம்பர் 30ஆம் தேதி கரையை கடக்கும் ஃபெங்கல் புயல்; தமிழ்நாடு வெதர்மேன் கூறுவது இதுதான் புயல் எச்சரிக்கை
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 28 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025