NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'சீக்கியர்களே ஒன்றுபடுங்கள்': வீடியோவை வெளியிட்ட அம்ரித்பால் சிங்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'சீக்கியர்களே ஒன்றுபடுங்கள்': வீடியோவை வெளியிட்ட அம்ரித்பால் சிங்
    அம்ரித்பால் பொற்கோவிலில் சரணடைய திட்டமிட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகி இருந்தன.

    'சீக்கியர்களே ஒன்றுபடுங்கள்': வீடியோவை வெளியிட்ட அம்ரித்பால் சிங்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 29, 2023
    07:02 pm

    செய்தி முன்னோட்டம்

    பஞ்சாப் காவல்துறையால் வெவ்வேறு மாநிலங்களில் தேடப்பட்டு வரும் தப்பியோடிய காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் இன்று(மார் 29) ஒரு வீடியோவை வெளியிட்டார்.

    ஒரு யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட இந்த பதிவு செய்யப்பட்ட வீடியோவில், அம்ரித்பால் சிங், மார்ச் 18 அன்று போலீஸ் அவரை தேட தொடங்கிய பின்னர் நடந்த சம்பவங்களை விவரித்தார்.

    வீடியோ எப்போது பதிவுசெய்யப்பட்டது என்பது இன்னும் தெரியவில்லை.

    மேலும் இந்த வீடியோ மூலம், அம்ரித்பால் சிங், பைசாகியில் நடைபெறும் சர்பத் கல்சா நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு உலகம் முழுவதும் உள்ள சீக்கிய அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    இந்தியா

    அம்ரித்பால் சிங் சரணடைய இருக்கிறார் என்ற செய்திகள் வெளியாகின

    மேலும், அரசாங்கம் சீக்கியர்களை ஏமாற்றி விட்டது என்றும் சீக்கியர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் இந்த வீடியோவில் அவர் கூறி இருந்தார்.

    சர்பத் கல்சா என்பது சீக்கிய சமுதாயம் தொடர்பான பிரச்சனைகளை விவாதிக்க பல்வேறு சீக்கிய அமைப்புகள் கலந்து கொள்ளும் கூட்டம் ஆகும்.

    இதில் நடக்கும் விவாதத்திற்குப் பிறகு, அகல் தக்த்தின் ஜாதேதர், கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட தீர்வுகளைப் பின்பற்றுமாறு சமூகத்தை வழிநடத்துவார்.

    அம்ரித்பால் சிங் பஞ்சாபிற்கு திரும்பிவிட்டார் என்றும் பொற்கோவிலில் சரணடைய திட்டமிட்டுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தன.

    அதனை அடுத்து, இந்த வீடியோ வெளியாகி இருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    அம்ரித்பால் சிங்
    பஞ்சாப்

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    இந்தியா

    ஹூண்டாய் SONATA 2024 - புதுப்பிக்கப்பட்ட மாற்றங்கள் என்ன? ஹூண்டாய்
    கடன் வாங்கியோருக்கு மீண்டும் அதிர்ச்சி! ரெப்போ வட்டி மீண்டும் உயரப்போகிறதா? தொழில்நுட்பம்
    மிக அரிதான நிகழ்வு: மெர்குரி, வீனஸ், மார்ஸ், ஜுபிடர் மற்றும் யுரேனஸை நேரில் காணலாம் இந்தியா
    இடஒதுக்கீடு தொடர்பாக எடியூரப்பா வீட்டுக்கு வெளியே பெரும் போராட்டம் கர்நாடகா

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிரச்சனை: செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் ஐஜிபி இந்தியா
    மகாத்மா காந்தி சிலையை சிதைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் கனடா
    அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய அமைதி பேரணி இந்தியா
    பிபிசி பஞ்சாப் ட்விட்டர் கணக்கு முடக்கம்: இந்தியாவுக்கு எதிரான தகவல்களை பரப்பியதாக குற்றசாட்டு இந்தியா

    அம்ரித்பால் சிங்

    பாகிஸ்தானுக்கும் அம்ரித்பாலுக்கும் தொடர்பு இருக்கிறதா: புதிய தகவல் பஞ்சாப்

    பஞ்சாப்

    லக்பீர் சிங் சந்துவைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 15 லட்சம் பரிசுத்தொகை இந்தியா
    டெபாசிட் வட்டியை உயர்த்திய பஞ்சாப் நேஷனல் வங்கி! வங்கிக் கணக்கு
    காவலர்களுடன் காலிஸ்தானி ஆதரவாளர்கள் மோதல்: என்ன நடக்கிறது அமிர்தசரஸில் இந்தியா
    அமிர்தசரஸ் பொற்கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திரௌபதி முர்மு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025