NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாகிஸ்தானுக்கும் அம்ரித்பாலுக்கும் தொடர்பு இருக்கிறதா: புதிய தகவல்
    இந்தியா

    பாகிஸ்தானுக்கும் அம்ரித்பாலுக்கும் தொடர்பு இருக்கிறதா: புதிய தகவல்

    பாகிஸ்தானுக்கும் அம்ரித்பாலுக்கும் தொடர்பு இருக்கிறதா: புதிய தகவல்
    எழுதியவர் Sindhuja SM
    Mar 28, 2023, 04:46 pm 1 நிமிட வாசிப்பு
    பாகிஸ்தானுக்கும் அம்ரித்பாலுக்கும் தொடர்பு இருக்கிறதா: புதிய தகவல்
    கல்சி, துபாயில் தங்குவதற்கு காலிஸ்தானி பயங்கரவாதி லாண்டா ஹரிகே ஏற்பாடு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

    பிரிவினைவாத தலைவரான அம்ரித்பால் சிங்கை காவல்துறையினர் தீவிரமாக தேடிவரும் நிலையில், பாகிஸ்தானுக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறை அமைப்புகள் கூறுயுள்ளன. அம்ரித்பால் சிங்கின் நிதியாளரான தல்ஜித் கல்சி, பாகிஸ்தான் முன்னாள் ராணுவத் தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவின் மகனுக்கு நெருக்கமானவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்சி, துபாயைச் சேர்ந்த சாத் பஜ்வா நிறுவனத்துடன் தொடர்புடையவர் என்றும் அவர் இரண்டு மாதங்கள் துபாயில் தங்கி இருந்ததார் என்றும் நம்பப்படுகிறது. கல்சி, துபாயில் தங்குவதற்கு காலிஸ்தானி பயங்கரவாதி லாண்டா ஹரிகே ஏற்பாடு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அவர் பாகிஸ்தானிய இன்டர் சர்வீசஸ் உளவுத்துறை அல்லது ISI உடன் தொடர்பில் இருந்தற்கான ஆதாரங்கள் உள்ளன.

    அம்ரித்பாலின் நெருங்கிய நண்பர் தல்ஜித் கல்சி

    கல்சி, பாம்பிஹா கும்பலுக்கு நெருக்கமான ஒரு கும்பலுடன் தொடர்புடையவர் என்றும், டெல்லி திகார் சிறையில் இருக்கும் கேங்க்ஸ்டர் நீரஜ் பவானியாவுக்கும் நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது. கல்சி, சிறிது காலத்திற்கு முன்பு டெல்லியில் ஒரு அலுவலகத்தை நிறுவி, அங்கு மாடலிங் மற்றும் திரைப்பட ஒப்பந்தங்களுக்கு முகவராக பணியாற்றினார். கல்சி, அம்ரித்பாலின் நெருங்கிய நண்பர் மற்றும் நம்பிக்கைக்குரியவர் ஆவார். கடந்த மாதம், தனது முக்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அம்ரித்பால் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தின் போது காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் பெரும் சண்டை ஏற்பட்டது. தற்போது, அம்ரித்பால் சிங் காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க பல்வேறு நகரங்களில் பல்வேறு வேஷங்களோடு சுற்றி கொண்டிருக்கிறார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா
    பஞ்சாப்
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    அம்ரித்பால் சிங்

    இந்தியா

    'மனதை பிழிந்த புகைப்படங்கள், தூக்கமே வரல' : துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா! மல்யுத்தம்
    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்  உலகம்
    காயம் காரணமாக FBK போட்டியிலிருந்து விலகினார் நீரஜ் சோப்ரா! இந்திய அணி
    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA உயர்நீதிமன்றம்

    பஞ்சாப்

    மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் எதற்கு சம்மன் அனுப்பியது இந்தியா
    அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே 3வது முறையாக குண்டுவெடிப்பு இந்தியா
    அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு இந்தியா
    காலமான முன்னாள் பஞ்சாப் முதல்வரின் உடலுக்கு மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி  இந்தியா

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    சிட்னியில் உள்ள இந்து கோவிலை சிதைத்த இந்திய எதிர்பாளர்கள் இந்தியா
    இங்கிலாந்து சீக்கியர்களிடையே பிரிவினையை தூண்டும் காலிஸ்தான் குழுக்கள் இங்கிலாந்து
    அசாம் சிறையில் அடைக்கப்பட்டார் காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங் இந்தியா
    காலிஸ்தான் தலைவர் அம்ரித்பாலின் மனைவி கைது செய்யப்பட்டார்  இந்தியா

    அம்ரித்பால் சிங்

    'தி பாய்ஸ்': வைரல் ஆடியோ மூலம் அம்ரித்பாலுக்கு எச்சரிக்கை விடுத்த பஞ்சாப் போலீஸ்  இந்தியா
    நேபாளத்தில் ஒழிந்திருக்கிறாரா அம்ரித்பால் சிங்: உஷார் நிலையில் இருக்கும் நேபாள போலீஸ்  இந்தியா
    அம்ரித்பால் விவகாரம்: ஏப்ரல் 14 வரை காவல்துறையினரின் விடுமுறை ரத்து இந்தியா
    'சீக்கியர்களே ஒன்றுபடுங்கள்': வீடியோவை வெளியிட்ட அம்ரித்பால் சிங் இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023