NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 10 மற்றும் 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகள் குறித்த வதந்திகளுக்கு எதிராக CBSE எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    10 மற்றும் 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகள் குறித்த வதந்திகளுக்கு எதிராக CBSE எச்சரிக்கை

    10 மற்றும் 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகள் குறித்த வதந்திகளுக்கு எதிராக CBSE எச்சரிக்கை

    எழுதியவர் Sindhuja SM
    Feb 14, 2024
    02:06 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) வரவிருக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்த வதந்திகள் மற்றும் போலியான தகவல்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தேர்வுகள் சுமூகமாகவும் நியாயமாகவும் நடைபெற விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்த வாரியம் மேலும் தெரிவித்துள்ளது.

    பல்வேறு வகையில் பரப்பப்படும் தேர்வுத்தாள் கசிவுகள் மற்றும் போலி மாதிரி காகித இணைப்புகள் தொடர்பான வதந்திகள் குறித்து CBSE அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 15, 2024 அன்று தொடங்க உள்ளன.

    இந்தியா

    சில நபர்கள் தவறான தகவல்களை பரப்பி வருவதாக CBSE தகவல் 

    12 ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 2 வரை நடத்தப்படும். 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் மார்ச் 13 வரை நடைபெற உள்ளன.

    இந்நிலையில், யூடியூப், ஃபேஸ்புக் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடக தளங்களில் பரவி வரும் வதந்திகள் குறித்து அச்சம் தெரிவித்துள்ள கல்வி வாரியம், கேள்வித்தாள் கசிவு மற்றும் போலி வினாத்தாள்கள் குறித்து சில நபர்கள் தவறான தகவல்களை பரப்பி வருவதாக தெரிவித்துள்ளது.

    மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இதனால் தேவையற்ற பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாகவும் CBSE கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிபிஎஸ்இ

    சமீபத்திய

    இந்தியா-மியான்மர் எல்லையில் பதற்றம்: 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை மணிப்பூர்
    கனடாவின் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இந்திய வம்சாவளி அமைச்சர்கள்! கனடா
    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா

    சிபிஎஸ்இ

    11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆண்டுக்கு இரண்டு முறை பொது தேர்வு: மத்திய அரசு  இந்தியா
    10,12ம்.,வகுப்பு சிபிஎஸ்சி பொது தேர்வின் தேதிகள் குறித்த அறிவிப்பு பொதுத்தேர்வு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025