NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பள்ளிகளில் ஜாதி, மதம் குறித்த விவரங்களை கேட்க கூடாது - கல்வித்துறை அறிவுறுத்தல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பள்ளிகளில் ஜாதி, மதம் குறித்த விவரங்களை கேட்க கூடாது - கல்வித்துறை அறிவுறுத்தல் 
    பள்ளிகளில் ஜாதி, மதம் குறித்த விவரங்களை கேட்க கூடாது - கல்வித்துறை அறிவுறுத்தல்

    பள்ளிகளில் ஜாதி, மதம் குறித்த விவரங்களை கேட்க கூடாது - கல்வித்துறை அறிவுறுத்தல் 

    எழுதியவர் Nivetha P
    Jul 11, 2023
    07:24 pm

    செய்தி முன்னோட்டம்

    கோவை மாவட்டத்தில் உள்ள பிரபலமான சில தனியார் பள்ளிகளில், மாணவர்களின் ஜாதி, மதம் குறித்த விவரங்களை கேட்க கூடாது என்று கல்வித்துறை அறிவுறுத்தல் செய்துள்ளது.

    கோவையில் உள்ள சில தனியார் பள்ளிகளில், மாணவர்களுக்கு வழங்கப்படும் குறிப்பேடுகளில் அவர்களின் ஜாதி, மதம் குறித்த விவரங்களை குறிப்பிட வேண்டும் என்னும் நடைமுறை செயலில் உள்ளது.

    இந்நிலையில், இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திராவிடர் விடுதலை கழகத்தின் மாநகர மாவட்ட தலைவரான நேரு தாஸ் முதன்மை கல்வி அலுவலரிடம் இது குறித்து சமீபத்தில் புகார் அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளில், இனி மாணவர்களின் ஜாதி, மத விவரங்களை குறிப்பிடுவதினை கட்டாயமாக்க கூடாது என்று மாவட்ட கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.

    கல்வி 

    முள்ளை முள்ளால் தான் எடுக்கமுடியும்-அமைச்சர் அன்பில் மகேஷ்  

    மேலும், இது குறித்த அறிக்கையும், குறிப்பிட்ட அந்த தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.

    முன்னதாக கல்வி மேலாண்மை தகவல் மையம் இணையதளத்தில், பள்ளிகளில் பதிவுசெய்யப்படும் மாணவர்களின் விவரங்களில் ஜாதி, மதம் குறித்த விவரங்கள் அடங்கியுள்ளது என்பது குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்தது.

    அதற்கு பதிலளித்திருந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், 'முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும். அது போல் என்ன சாதி என்பதை தெரிந்துகொண்டால் தான், கல்வி உதவி தொகை, இட ஒதுக்கீடு உள்ளிட்டவைகளை அளிக்க முடியும்' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    கோவை
    பள்ளி மாணவர்கள்
    பள்ளிக்கல்வித்துறை

    சமீபத்திய

    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19

    தமிழ்நாடு

    முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை - அரசாணை  வெளியீடு கொரோனா
    செந்தில் பாலாஜி விவகாரம் - உத்தரவினை நிறுத்திவைத்த ஆளுநருக்கு எதிராக வழக்கு  ஆர்.என்.ரவி
    பேட்டரி மற்றும் எத்தனாலில் இயங்கும் சரக்கு வாகனங்களுக்கு கட்டணமில்லா அனுமதிச் சீட்டு தமிழக அரசு
    9 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  புதுச்சேரி

    கோவை

    கோவையில் வாயில் காயத்தோடு அவதிப்பட்டுவந்த யானை உயிரிழப்பு-பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் மாவட்ட செய்திகள்
    கோவையில் நீதிமன்ற வளாகத்திற்குள் மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் - வழக்கறிஞர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர் காவல்துறை
    கோவை ஆசிட் வீச்சு சம்பவம் - நீதிமன்ற நுழைவு வாயில்களில் தீவிர சோதனை காவல்துறை
    கோவை பெரியநாயக்கம்பாளையம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி ஆண் யானை பலி மாவட்ட செய்திகள்

    பள்ளி மாணவர்கள்

    தமிழகத்தில் பிளஸ் 1 பொது தேர்வறையில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் போக்சோவில் கைது தமிழ்நாடு
    சேலத்தில் சக மாணவியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவன் - அதிர்ச்சியடைந்த பெற்றோர் சேலம்
    தமிழகத்தில் 50 ஆயிரம் மாணவர்கள் பொது தேர்வு எழுதாத விவகாரம் - மறுதேர்வு குறித்து அன்பில் மகேஷ் தமிழ்நாடு
    தமிழக பள்ளிக்கல்வித்துறையில் ஊழல் நடப்பதாக குற்றச்சாட்டு - பாஜக மாநில துணை தலைவர் தமிழ்நாடு

    பள்ளிக்கல்வித்துறை

    தமிழகத்தில் முன்கூட்டியே பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்  தமிழ்நாடு
    தமிழக பள்ளிகள் திறப்பு - ஜூன் 7ம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்கம்  தமிழ்நாடு
    12ம் வகுப்பு தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி - அதிர்ச்சி தகவல்  தமிழ்நாடு
    சென்னையில் 2வது சர்வதேச புத்தக கண்காட்சி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு  புத்தக கண்காட்சி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025