NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கடும் பனி மற்றும் குளிரில் ரோந்து சென்ற BSF வீரர்: இணையவாசிகள் பாராட்டு
    இந்தியா

    கடும் பனி மற்றும் குளிரில் ரோந்து சென்ற BSF வீரர்: இணையவாசிகள் பாராட்டு

    கடும் பனி மற்றும் குளிரில் ரோந்து சென்ற BSF வீரர்: இணையவாசிகள் பாராட்டு
    எழுதியவர் Sindhuja SM
    Mar 24, 2023, 05:59 pm 1 நிமிட வாசிப்பு
    கடும் பனி மற்றும் குளிரில் ரோந்து சென்ற BSF வீரர்: இணையவாசிகள் பாராட்டு
    இந்த வீடியோவில் பாதுகாப்பு வீரர் ஒருவர் கடும் பணியில் காவலில் ஈடுபட்டுள்ளதை காணலாம்

    இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர்(BSF) எல்லையில் பணிபுரியும் போது கடுமையான குளிரையும் காற்றையும் சமாளிக்க வேண்டி இருக்கிறது. கடும் குளிர் மற்றும் கடும் வெப்பம் என்று பாராமல் அனைத்து சவால்களையும் அவர்கள் இந்திய எல்லைகளைப் பாதுகாக்க செய்து வருகின்றனர். அ வர்களை பாராட்டும் விதமாக , BSF காஷ்மீர் ஒரு வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவில் கடுமையான பனி மற்றும் காற்றில் பணிபுரியும் ஒரு ராணுவ வீரர் காட்டப்பட்டுள்ளார். "வெற்றி சவால்கள் நிறைந்தது. ஆனால் அந்த வெற்றியைப் பெற வேண்டும் என்ற ஆவல் எனக்கும் உண்டு. காஷ்மீர் எல்லை. எல்லைப் பாதுகாப்புப் படை" என்று அந்த பதிவில் BSF காஷ்மீர் குறிப்பிட்டுள்ளது.

    வைரலாகி வரும் BSF வீரரின் வீடியோ

    जीत का समंदर चुनौतियों भरा है ,
    पर मेरे अंदर भी उस जीत को पाने का एक ज़ज्बा भरा है।

    कश्मीर सीमान्त ।
    सीमा सुरक्षा बल - सर्वदा सतर्क l#LoC #BSF pic.twitter.com/O0WKBSfEcm

    — BSF Kashmir (@BSF_Kashmir) March 23, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா
    ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    'எந்த பொதுச்சொத்துக்களையும் சேதப்படுத்தாத எங்களை இழுத்துச் சென்றனர்' : சாக்ஷி மாலிக் பேட்டி! மல்யுத்த போட்டி
    மணிப்பூரில் தொடரும் வன்முறை: அமித்ஷா இன்று மணிப்பூர் செல்கிறார்  உள்துறை
    இந்தியாவில் ஒரே நாளில் 310 கொரோனா பாதிப்பு: 2 பேர் உயிரிழப்பு கொரோனா
    தமிழ் ஆதீன குருமார்களுக்கு அமோக கவனிப்பு: மத்திய அரசு என்னென்ன செய்தது தமிழ்நாடு

    ஜம்மு காஷ்மீர்

    ஜி20 மாநாட்டை முன்னிட்டு ஸ்ரீநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது இந்தியா
    போர்க்களமாக இருந்த ஜம்மு காஷ்மீர் சுற்றுலா தலமாக மாறிய கதை இந்தியா
    பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது குண்டுவெடிப்பு; 2 ராணுவ வீரர்கள் பலி  இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 பேர் காயம்  இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023