NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரிஜ் பூஷண் வழக்கு: 5 நாடுகளிடம் உதவி கோரி இருக்கும் டெல்லி போலீஸ் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரிஜ் பூஷண் வழக்கு: 5 நாடுகளிடம் உதவி கோரி இருக்கும் டெல்லி போலீஸ் 
    இந்த செய்தி தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

    பிரிஜ் பூஷண் வழக்கு: 5 நாடுகளிடம் உதவி கோரி இருக்கும் டெல்லி போலீஸ் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 13, 2023
    06:11 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணைக்காக ஆதாரங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை கோரி ஐந்து நாடுகளின் மல்யுத்த கூட்டமைப்புகளுக்கு டெல்லி காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.

    இந்தோனேசியா, பல்கேரியா, மங்கோலியா, கிர்கிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளில் நடந்த போட்டிகளின் போது பிரிஜ் பூஷன் தங்களை துன்புறுத்தியதாக பெண் மல்யுத்த வீரர்கள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.

    அதனால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஏப்ரல் மாதம் பிரிஜ் பூஷனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்ட போதே டெல்லி போலீசார் இந்த நோட்டீஸ்களை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஆனால், இந்த செய்தி தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

    துப்பிவிட

    200க்கும் மேற்பட்டவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது 

    வரும் வியாழக்கிழமைக்குள் பிரிஜ் பூஷனுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் இந்த செய்தி வெளியாகி இருக்கிறது.

    கடந்த வாரம், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்களிடம், போலீஸ் விசாரணை காலக்கெடுவுக்குள் முடிக்கப்படும் என்று உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒருவேளை, அந்த 5 நாடுகளிடம் இருந்தும் கோரப்பட்ட ஆதாரங்கள் வரும் வியாழக்கிழமைக்குள் கிடைக்கவில்லை என்றால், துணை குற்றப்பத்திரிகை ஒன்று அதற்கு பிறகு தனியாக தாக்கல் செய்யப்படும்.

    மேலும், இந்த வழக்கு தொடர்பாக போராட்டக்காரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள் மற்றும் WFIயில் வேலை செய்யும் சிங்கின் நண்பர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    டெல்லி
    பிரிஜ் பூஷன் சரண் சிங்
    பாஜக

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    இந்தியாவில் ஒரே நாளில் 169 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி  கொரோனா
    குலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் - வெளியான புது அறிவிப்புகள்  தூத்துக்குடி
    நிர்மலா சீதாராமனின் மகளுக்கு பிரதமர் மோடியின் ஆலோசகருடன்  திருமணம் நிர்மலா சீதாராமன்
    மும்பை கொடூர கொலை: குற்றம்சாட்டப்பட்டவருக்கு HIV பாசிட்டிவ் மும்பை

    டெல்லி

    டெல்லி காவல்துறை விசாரணைக்கு பிரிஜ் பூஷன் ஷரண் சிங் அழைப்பு இந்தியா
    டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு இந்தியா
    பாஸ்போர்ட்டில் இருந்து தந்தையின் பெயர் நீக்கம்: வெற்றி பெற்றார் மகனை தனியாக வளர்த்த தாய்  இந்தியா
    மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் போலீஸ் வன்முறை நடந்ததாக குற்றச்சாட்டு  இந்தியா

    பிரிஜ் பூஷன் சரண் சிங்

    பிரிஜ் பூஷன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: பிரதமரிடம் பிரியங்கா காந்தி கேள்வி இந்தியா
    ஜூன் 9க்குள் மல்யுத்த அமைப்பின் தலைவரை கைது செய்யுங்கள்: விவசாயி தலைவர்கள் எச்சரிக்கை  இந்தியா
    போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்கள் தங்கள் ரயில்வே பணிக்கு திரும்பினர்  மல்யுத்த வீரர்கள்
     மல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் முடிவு   இந்தியா

    பாஜக

    காங்கிரஸ் வேட்பாளர் சகோதரர் வீட்டில் மரத்தில் பதுக்கிவைத்த ரூ.1 கோடி பறிமுதல்  காங்கிரஸ்
    சோனியா காந்தி பிரிவினைக்கு அழைப்பு விடுப்பதாக குற்றச்சாட்டு: தேர்தல் ஆணையத்தை நாடிய பாஜக இந்தியா
    எந்த கட்சி கர்நாடகாவில் ஆட்சியினை பிடிக்கும்?-ஜோதிடருக்கு பரிசுத்தொகை அறிவித்த மருத்துவர்  கர்நாடகா
    இன்று கர்நாடக தேர்தல் வாக்கெடுப்பு: எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025