NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 80 டெல்லி பள்ளிகளுக்கு மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல்; தேர்வுகள் நிறுத்தி வைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    80 டெல்லி பள்ளிகளுக்கு மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல்; தேர்வுகள் நிறுத்தி வைப்பு
    போலீஸ் அதிகாரிகளும், வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

    80 டெல்லி பள்ளிகளுக்கு மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல்; தேர்வுகள் நிறுத்தி வைப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    May 01, 2024
    10:09 am

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியில் செயல்பட்டு வரும் கிட்டத்தட்ட 80 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

    இதன் காரணமாக, அங்கே போலீஸ் அதிகாரிகளும், வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கிழக்கு டெல்லி மயூர் விஹாரில் உள்ள மதர் மேரி பள்ளி, துவாரகாவில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளி உள்ளிட்ட 80 பள்ளிகளுக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

    இவற்றில் குறிப்பாக மதர் மேரி பள்ளியில் இன்று ஒரு தேர்வு நடைபெற்று கொண்டிருந்ததாகவும், தேடுதல் பணிகள் தொடங்கியதால் அதை பாதியிலேயே நிறுத்த வேண்டியிருந்தது எனவும் கூறப்படுகிறது.

    அதோடு பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அனைவரையும் உடனடியாக வளாகத்தை விட்டு வெளியேறுமாறும் பள்ளி நிர்வாகம் கேட்டுக் கொண்டது.

    embed

    வெடிகுண்டு மிரட்டல்

    #DelhiSchool #Bomb #Threat: Several schools across Delhi Ncr has received a bomb threat on Wednesday morning, after which the students were evacuated. The bomb disposal squads and fire tenders arrived at the scene immediately. Read More: https://t.co/J0Q2cU7GiU#BombDisposal... pic.twitter.com/iyRzpC4Obb— Jagran English (@JagranEnglish) May 1, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    வெடிகுண்டு மிரட்டல்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    டெல்லி

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கதுறையினரால் கைது அரவிந்த் கெஜ்ரிவால்
    கைதுக்கு எதிரான மனுவை வாபஸ் பெற்றார் அரவிந்த் கெஜ்ரிவால் அரவிந்த் கெஜ்ரிவால்
    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக பேசிய ஜெர்மனிக்கு இந்தியா எதிர்ப்பு அரவிந்த் கெஜ்ரிவால்
    கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உயர்நீதிமன்றத்தில் மனு: உடனடியாக விடுதலை செய்ய கோரிக்கை  அரவிந்த் கெஜ்ரிவால்

    வெடிகுண்டு மிரட்டல்

    பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் இன்டர்போல் உதவியை நாடும் காவல்துறை தமிழக காவல்துறை
    மீண்டும் சென்னையில் வெடிகுண்டு மிரட்டல்; இம்முறை தலைமை செயலகத்திற்கு! சென்னை
    சென்னை, கோவை பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் சென்னை
    பெங்களூரு பள்ளி அருகே வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு  பெங்களூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025