NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அருணாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்க உள்ளது பாஜக
    அடுத்த செய்திக் கட்டுரை
    அருணாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்க உள்ளது பாஜக

    அருணாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்க உள்ளது பாஜக

    எழுதியவர் Sindhuja SM
    Jun 02, 2024
    01:07 pm

    செய்தி முன்னோட்டம்

    31 இடங்களில் வெற்றி பெற்று அருணாச்சல பிரதேசத்தில் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.

    பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளதால், அருணாச்சல் மாநில அலுவலகத்திற்கு வெளியே கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.

    இந்நிலையில், பாஜக தலைவர்களுக்கு முதல்வர் பெமா காண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் (இசிஐ) கூற்றுப்படி, அருணாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 இடங்களுள் 32 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.

    இதில் 10 தொகுதிகளில் பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. மேலும் அருணாச்சல பிரதேசத்தில் மேலும் 13 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

    இந்தியா 

    ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றிபெறவில்லை

    அருணாச்சல் தேசிய மக்கள் கட்சி(NPEP) இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் மூன்று இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

    அருணாச்சல மக்கள் கட்சி(பிபிஏ) இரண்டு இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி(என்சிபி) மூன்று இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. ECI தரவுகளின்படி, சுயேச்சைகள் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் இரண்டு இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர்.

    அருணாச்சல் முதல்வரும், பாஜக தலைவருமான பெமா காண்டு மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க உள்ளார்.

    60 உறுப்பினர்களைக் கொண்ட அருணாச்சல பிரதேச சட்டசபைக்கு, ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே முக்கியப் போட்டி நிலவுகிறது.

    ஆனால், பாஜக 60 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி நிலையில், காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது. ஆனால், ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றிபெறவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அருணாச்சல பிரதேசம்
    பாஜக
    சட்டமன்றம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    அருணாச்சல பிரதேசம்

    அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது இந்தியா
    ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர் உடலுக்கு இறுதி சடங்கு இந்திய ராணுவம்
    அருணாச்சல் பிரதேசத்தில் இருக்கும் 11 பகுதிகளுக்கு பெயரிட்ட சீனா இந்தியா
    அருணாச்சல் பகுதிகளுக்கு 'மறுபெயரிட்ட' சீனா: இந்தியா கடும் எதிர்ப்பு இந்தியா

    பாஜக

    இந்த முறை தமிழகத்தில் பாஜக வெற்றிபெறுமா? பிரசாந்த் கிஷோரின் கணிப்பு  காங்கிரஸ்
    கங்கனா, ராதிகாவை தொடர்ந்து மற்றுமொரு நடிகை பிஜேபியில் இணைந்துள்ளார் பொழுதுபோக்கு
    'பாஜக அனில் ஆண்டனி தோல்வி அடைய வேண்டும்': அவரது தந்தை ஏ.கே.ஆண்டனி பேச்சு  காங்கிரஸ்
    சென்னையில் பிரதமர் மோடியின் பேரணி: மக்களை சந்திக்க பிரதமர் தி நகர் ரோட்டில் பயணம் பிரதமர் மோடி

    சட்டமன்றம்

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை திருப்பியனுப்பிய ஆளுநர்-அமைச்சர் பேட்டி தமிழ்நாடு
    பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதாமல் ஆப்சென்ட்டான 50,000 மாணவர்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் பள்ளி மாணவர்கள்
    தமிழகத்தில் போக்ஸோ சட்டத்தில் இருந்து யாரும் எளிதில் தப்ப முடியாது - அமைச்சர் ரகுபதி தமிழ்நாடு
    தமிழகத்தில் இனி ஆன்லைனில் ஆவின் பொருட்கள் விற்பனை - அமைச்சர் நாசர் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025