NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'பெண்களை கருவுற செய்தால் ரூ.13 லட்சம் வெல்லலாம்': க்ரியேட்டிவ்வாக மோசடி செய்த 8 பேர் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'பெண்களை கருவுற செய்தால் ரூ.13 லட்சம் வெல்லலாம்': க்ரியேட்டிவ்வாக மோசடி செய்த 8 பேர் கைது 

    'பெண்களை கருவுற செய்தால் ரூ.13 லட்சம் வெல்லலாம்': க்ரியேட்டிவ்வாக மோசடி செய்த 8 பேர் கைது 

    எழுதியவர் Sindhuja SM
    Dec 31, 2023
    02:05 pm

    செய்தி முன்னோட்டம்

    பீகாரின் நவாடா மாவட்டத்தில், கற்பமாக முடியாத பெண்களை கற்பமாக்குவதற்கு ஆட்களை வேலைக்கு எடுத்த எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கற்பமாக முடியாத பெண்களை கற்பமாக்கினால் ரூ.13 லட்சத்தை வெல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறி ஒரு கூட்டம் ஆட்களை எடுத்ததாகவும், அதற்கு பதிவுக் கட்டணமாக ஒவ்வொருவரிடமும் ரூ.799 வசூலித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    "அனைத்திந்திய கர்ப்பிணி வேலை முகமை" என்ற பதாகையின் கீழ் இந்த மோசடி நடந்துள்ளது.

    போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை அந்த கும்பலைபிடித்தனர். ஆனால் அந்த கூட்டத்தின் தலைமையாக செயல்பட்ட முன்னா குமார் தலைமறைவாகிவிட்டார்.

    டவ்ங்க

    வாட்ஸ்அப் மூலம் நடந்த நூதன மோசடி 

    முன்னா குமார் என்பவர் மக்களை வாட்ஸ்அப் எண்கள் மூலம் தொடர்பு கொண்டு குழந்தை பெற முடியாத பெண்களை கருவுற செய்ய உதவி கோரி இருக்கிறார்.

    ஆர்வமுள்ளவர்களிடம் முன்னா குமாரின் ஏஜென்சி ரூ.799 பதிவுக் கட்டணமாக வசூலித்திருக்கிறது.

    அதன் பிறகு, பதிவு கட்டணத்தை செலுத்தியவர்களுக்கு பல பெண்களின் புகைப்படங்கள் அனுப்பப்பட்டதாகவும், அந்த புகைப்படங்களில் இருக்கும் யாரேனும் ஒருவரை பதிவு கட்டணம் செலுத்தியவர்கள் கருவுற செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

    அவர்கள் அதில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை தேர்ந்தெடுத்ததும், அந்த பெண்ணின் அழகை பொறுத்து மேலும் ரூ. 5,000- ரூ. 20,000 வரை செக்யூரிட்டி தொகை அவர்களிடம் வசூலிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த நூதன மோசடியை செய்த 8 பேரை கைது அவர்களது மொபைல் போன்களையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பீகார்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    பீகார்

    பீகார் பாலம் இடிந்து விழுந்ததற்கு முதல்வர் நிதிஷ் குமார் அளித்த பதில் இந்தியா
    முகங்களை அடையாளம் கண்டு கள்ள ஓட்டுகளை தடுக்கும் புதிய தொழிநுட்பம் இந்தியா
    கலைஞர் கோட்டம் திறப்பு விழா - பீகார் முதல்வரின் தமிழக வருகை திடீர் ரத்து  கருணாநிதி
    தேசியளவிலான எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் - பாட்னா செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்

    காவல்துறை

    பாராளுமன்றத்தில் இரட்டை பாதுகாப்பு மீறலில் ஈடுபட்ட நால்வர் அடையாளம் காணப்பட்டனர்: டெல்லி காவல்துறை டெல்லி
    நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் இன்று! நாடாளுமன்றம்
    நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றவாளிகளின் நோக்கம் என்ன? டெல்லி
    அண்ணனூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் திடீர் தீ விபத்து  காவல்துறை

    காவல்துறை

    நாகூர் தர்க்காவின் 467வது கந்தூரி விழா - இன்று கொடியேற்றத்தோடு துவக்கம்  தமிழ்நாடு
    நாடாளுமன்றத்துக்குள் புகை கேன்கள் எப்படி எடுத்து வரப்பட்டது?: காவல்துறை விசாரணையில் அம்பலம் நாடாளுமன்றம்
    உக்கரைனில் கிராம கவுன்சிலர் கூட்டத்தில் கையெறி குண்டுகளை வீசிய கவுன்சிலர், 26 பேர் காயம் உக்ரைன்
    எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவதூறு வழக்கு - ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறை தண்டனை  எம்எஸ் தோனி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025