NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மக்களவை தேர்தல் முன்கூட்டியே நடத்த வாய்ப்பு: பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
    மக்களவை தேர்தல் முன்கூட்டியே நடத்த வாய்ப்பு: பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    மக்களவை தேர்தல் முன்கூட்டியே நடத்த வாய்ப்பு: பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

    எழுதியவர் Venkatalakshmi V
    August 30, 2023 | 01:05 pm
    August 30, 2023 | 01:05 pm
    மக்களவை தேர்தல் முன்கூட்டியே நடத்த வாய்ப்பு: பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
    தேர்தல் முன்கூட்டியே நடத்த வாய்ப்பு என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கணித்துள்ளார்

    இந்தியாவில், அடுத்த வருடம், நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், ஏற்கனவே ஒரு சில மாநிலங்களில் தங்களது வேட்பாளர்களை அறிவித்தும் விட்டனர். அதேபோல எதிர்கட்சியினரும் தங்கள் பங்கிற்கு, கூட்டணியின் பெயர் மாற்றத்துடன், தங்களின் தேர்தல் வியூகத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில். பீகாரின் முதலமைச்சர் நிதிஷ் குமார், இந்தாண்டின் இறுதிக்குள், தேர்தலை நடத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தான் அனுமானிப்பதாக நேற்று தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் நாலந்தா திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை திறந்து வைத்து பேசிய நிதிஷ் குமார், இதனை தெரிவித்துள்ளார். "எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை காரணமாக, அதிக தொகுதிகளில் தோல்வி ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் மத்திய அரசு அவ்வாறு நடத்தக்கூடும்" என அவர் மேலும் கூறினார்.

    2/2

    தேர்தல் முன்கூட்டியே நடத்த வாய்ப்பு

    Nitish Kumar: BJP may advance Lok Sabha polls due to fear of losses from Oppn unity, ahead of I.N.D.I.A meet in Mumbai.#BJP #Opposition #LokSabhaPolls #NitishKumar https://t.co/s7S55cCrHm

    — Deccan Chronicle (@DeccanChronicle) August 30, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தேர்தல்
    பீகார்
    மத்திய அரசு
    பாஜக

    தேர்தல்

    லோக்சபா தேர்தல் - நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் போட்டியிட விருப்பம்  பாஜக
    கலர் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி? வாக்காளர்
    வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி வரும் ஆகஸ்ட் 21 -உடன் முடிவடைகிறது  தேர்தல் ஆணையம்
    பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக செனட்டர் அன்வர்-உல்-ஹக் காக்கர் தேர்வு பாகிஸ்தான்

    பீகார்

    ஊழல் வழக்கு: லாலு பிரசாத்தின் ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் இந்தியா
    கேரளாவில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை - பகீர் சம்பவம்  கேரளா
    பீகாரில் 40 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை காவல்துறை
    பீகார் மாநிலத்தில் அதிகளவு மோமோக்கள் சாப்பிட்ட நபர் மரணம் - அதிர்ச்சி சம்பவம்  காவல்துறை

    மத்திய அரசு

    சிங்கப்பூருக்கு மட்டும் 'சிறப்பு அரிசி ஏற்றுமதி'க்கு அனுமதி அளிக்கும் மத்திய அரசு சிங்கப்பூர்
    'ஜம்மு காஷ்மீர் எப்போது மீண்டும் மாநிலமாக்கப்படும்': மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி  உச்ச நீதிமன்றம்
    வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு: மத்திய அரசு அதிரடி  இந்தியா
    பரனூர் சுங்கச்சாவடியில் நவீன ஊழல் - சிஏஜி அறிக்கை மூலம் அம்பலம் செங்கல்பட்டு

    பாஜக

    பாஜக எம்பி வீட்டில் கண்டெடுக்கப்பட்ட 10 வயது சிறுவனின் உடல்: ஒரு அதிர்ச்சி சம்பவம்  அசாம்
    தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட  பாஜக  தேர்தல் ஆணையம்
    இந்திய அரசியல் தலைவர்களின் கிரே செக்மார்க்கை நீக்கிய எக்ஸ் (ட்விட்டர்), ஏன்? ட்விட்டர்
    'சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் சந்தித்தது என்பது அப்பட்டமான பொய்': பாஜக எம்பிக்கு காங்கிரஸ் பதிலடி  காங்கிரஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023