NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவையில் ரூ.1,000 கோடி செலவு செய்த எதிர்க்கட்சிகள்: அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவையில் ரூ.1,000 கோடி செலவு செய்த எதிர்க்கட்சிகள்: அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு
    எதிர்க்கட்சிகள் வாக்காளர்களை கவர்வதற்காக, கோவையில் 1,000 கோடி ரூபாய் செலவு செய்ததாக குற்றம் சாட்டினார்

    கோவையில் ரூ.1,000 கோடி செலவு செய்த எதிர்க்கட்சிகள்: அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 19, 2024
    12:57 pm

    செய்தி முன்னோட்டம்

    முதல்கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், தனது சொந்த ஊரான கரூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துப்பட்டியில் உள்ள வாக்குச் சாவடியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாக்களித்தார்.

    அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, திராவிட அரசியலின் காலம் முடிந்து விட்டது என்றும், ஆளும் திமுகவும், அதிமுகவும் வாக்காளர்களை கவர்வதற்காக, கோவையில் 1,000 கோடி ரூபாய் செலவு செய்ததாகவும் குற்றம் சாட்டினார்.

    ஜூன் 4ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு "வரலாற்று முடிவு" கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் பேசிய கோவை நகரின் பாஜக வேட்பாளரும், தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை, தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று கூறினார்.

    கரூரில் வாக்களித்தவுடன் நேரே கோவைக்கு விரைந்தார் அண்ணாமலை.

    embed

    ஊத்துப்பட்டியில் வாக்களித்த அண்ணாமலை

    #WATCH BJP Tamil Nadu chief K Annamalai cast his vote at Uthupatti polling booth in Karur village. In #Coimbatore, Annamalai has been pitted against DMK's Ganapathy P Rajkumar & #AIADMK's Singai Ramachandran.#LokSabhaElections2024 #Annamalai #TamilNadu #Elections2024 #ElectionDay pic.twitter.com/bYuWsVzx3B— E Global news (@eglobalnews23) April 19, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அண்ணாமலை
    கோவை
    வாக்கு
    பாஜக

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    அண்ணாமலை

    அதிமுக போல் தரம் தாழந்த கருத்துக்களை முன்வைக்க விரும்பவில்லை - அண்ணாமலை பதிலடி  எடப்பாடி கே பழனிசாமி
    'திமுக ஃபைல்ஸ்' அவதூறு வழக்கு: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சம்மன்  தமிழ்நாடு
    அண்ணாமலையை வைத்து திருமண விழா நடத்திய அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்  எடப்பாடி கே பழனிசாமி
    பாதயாத்திரை மேற்கொள்ளும் பாஜக அண்ணாமலை - தேமுதிக'விற்கு அழைப்பு  தேமுதிக

    கோவை

    லோக்சபா தேர்தல் - நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் போட்டியிட விருப்பம்  பாஜக
    ஈஷா ஆதியோகி சிலை கட்டமைப்பு - நடவடிக்கை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  ஈஷா யோகா
    மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி விருது 2022 - முதலிடம் பிடித்த கோவை  விருது
    கோவை: 55% வனத்துறை ஊழியர்களுக்கு கண் குறைபாடு வனத்துறை

    வாக்கு

    வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? இருந்தாலும் கூட வாக்களிக்கலாம்! வாக்காளர்
    தேர்தல் 2024: நாட்டின் மிகப்பெரும் ஜனநாயக திருவிழா இன்று காலை 7 மணிக்கு துவங்குகிறது தேர்தல்

    பாஜக

    பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு பிரதமர் மோடி
    தேர்தல் பத்திர திட்டம் மூலம் திமுகவுக்கு ரூ.509 கோடி நன்கொடை வழங்கிய நிறுவனம்: அதிர்ச்சி தகவல்  தமிழகம்
    "தேர்தல் பத்திர திட்டம் ரத்து செய்யப்பட்டதால் கறுப்பு பணம் அதிகரிக்கும்": நிதின் கட்கரி விளக்கம்  தேர்தல் பத்திரங்கள்
    பிரதமரின் விமர்சனத்திற்கு பிறகு, தனது 'சக்தி' கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ளார் ராகுல் காந்தி  பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025