NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆந்திரா சிறுமி கற்பழிப்பு-கொலை: பள்ளி மாணவர்கள் ஆபாச கிளிப்களில் பார்த்ததை செயல்படுத்த முயன்றதாக வாக்குமூலம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆந்திரா சிறுமி கற்பழிப்பு-கொலை: பள்ளி மாணவர்கள் ஆபாச கிளிப்களில் பார்த்ததை செயல்படுத்த முயன்றதாக வாக்குமூலம்
    கோவில் ஒன்றில் இந்த பாலியல் பலாத்காரம் நடத்தப்பட்டுள்ளது

    ஆந்திரா சிறுமி கற்பழிப்பு-கொலை: பள்ளி மாணவர்கள் ஆபாச கிளிப்களில் பார்த்ததை செயல்படுத்த முயன்றதாக வாக்குமூலம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 17, 2024
    01:07 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியாலில் எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றஞ்சாட்டப்பட்ட பள்ளிச் சிறுவர்கள் மூவரும், தொலைபேசியில் ஆபாச வீடியோக்களை பார்த்து அதையே தாங்களும் முயன்றனர் என வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    அதன் தொடர்ச்சியாக இறந்த சிறுமியின் உடலை, பின்விளைவுகள் ஏற்படும் என்று பயந்து சிறுவர்களின் உறவினர்கள் ஆற்றில் வீசினர் என கண்டறியப்பட்டுள்ளது.

    கோவில் ஒன்றில் இந்த பாலியல் பலாத்காரம் நடத்தப்பட்டுள்ளது.

    மைனர் சிறுமியின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

    தூர வீசப்பட்ட உடல் 

    உறவினர்கள் இறந்த சிறுமியின் உடலை தூர வீசியுள்ளனர்

    குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்களின் தந்தையும், மாமாவும் தங்கள் குழந்தைகள் வழக்குகளை எதிர்கொள்வார்கள் என்று பயந்து, சிறுமியின் உடலை இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று பாறையில் கட்டி, கிருஷ்ணா நதியில் வீசியதாக நந்தியால் எஸ்பி ஆதிராஜ் சிங் ராணா கூறினார்.

    குற்றம் சாட்டப்பட்டவர்களில், 12 வயதுடைய இருவர் 6ஆம் வகுப்பிலும், மூன்றாவது சிறுவன் 13 வயதுடையவர்- 7ஆம் வகுப்பிலும் படித்து வருகின்றனர்.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள், 3 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் ஜூலை 10 அன்று கைது செய்யப்பட்டதாக ராணா கூறினார்.

    மேலும், அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை கவர்ந்திழுத்து, பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொன்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆந்திரா
    கொலை
    பாலியல் வன்கொடுமை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ஆந்திரா

    ஆந்திராவில் கரையை கடக்க இருக்கிறது மிஜாம் புயல்  தமிழ்நாடு
    தெற்கு ஆந்திர கடற்கரையை கடந்தது மிக்ஜாம் புயல்  தமிழ்நாடு
    ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களை "கௌமுத்ரா மாநிலங்கள்" என பேசிய திமுக எம்பியால் மக்களவையில் சர்ச்சை திமுக
    ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் தாக்கப்பட்ட ஆந்திர பக்தர்- சம்பவம் குறித்து கோவில் நிர்வாகம் விளக்கம் திருச்சி

    கொலை

    பீகாரில் கோவில் பூசாரி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து பதற்றம் பீகார்
    செக் குடியரசு துப்பாக்கிச் சூடு: சார்லஸ் பல்கலைக்கழகத்தில் 14 பேர் சுட்டுக்கொலை, 25 பேர் காயம் துப்பாக்கி சூடு
    மத்திய பிரதேசம்: நாய் குரைத்ததால் நாயின் உரிமையாளரை கொலை செய்த நபர் கைது மத்திய பிரதேசம்
    க்ரைம் ஸ்டோரி: செங்கல்பட்டில் முன்னாள் காதலியை பிறந்தநாள் அன்று கொலை செய்த திருநம்பி செங்கல்பட்டு

    பாலியல் வன்கொடுமை

    மணிப்பூர் வைரல் வீடியோ: உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்  மணிப்பூர்
    பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மிஸ்.யூனிவெர்ஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் இந்தோனேசியா
    பள்ளி பேருந்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் போக்சோவில் கைது டெல்லி
    கொல்கத்தா: 10 ஆண்டுகளாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குழந்தை பராமரிப்பு இல்ல இயக்குனர் கைது பலாத்காரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025