NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகம் முழுவதும் 500 நியாயவிலை கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை துவங்கியது
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகம் முழுவதும் 500 நியாயவிலை கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை துவங்கியது
    தமிழகம் முழுவதும் 500 நியாயவிலை கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை துவங்கியது

    தமிழகம் முழுவதும் 500 நியாயவிலை கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை துவங்கியது

    எழுதியவர் Nivetha P
    Aug 01, 2023
    02:00 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த ஒருமாத காலமாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, கனமழை மற்றும் வரத்துக்குறைவு காரணமாக தக்காளியின் விலை உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் கூறிவருகிறார்கள்.

    இதனிடையே தக்காளியினை மக்களுக்கு குறைவான விலையில் விற்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி முன்னதாக ஒருகிலோ தக்காளி ரூ.120ல் இருந்து ரூ.160வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், விலை உயர்வினை கட்டுக்குள் கொண்டுவர தக்காளி கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டு 62 பண்ணை பசுமை கடைகள், நடமாடும் காய்கறி அங்காடிகள் மற்றும் நியாயவிலை கடைகளில் ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதன் முதற்கட்டமாக 300 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் 500 கடைகளில் தக்காளி விற்பனையானது விரிவுப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விற்பனை 

    கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம்

    கடந்த 2 வாரங்களாக வெளிமாநிலங்களில் இருந்து தக்காளிகள் கொள்முதல் செய்யப்பட்ட காரணத்தினால் விலை சற்று குறைந்திருந்தது.

    இச்சூழலில் சில தினங்களாக தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் தக்காளியின் விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் மீண்டும் தக்காளியின் வரத்துக்குறைந்து, விலையும் அதிகரித்தது.

    கடந்த 2 தினங்களின் விவரப்படி, சில்லறை கடைகளில் தக்காளி விற்பனை ரூ.200 வரை விற்கபட்டு வருகிறதாம்.

    இந்நிலையில் நேற்று(ஜூலை.,31)சென்னை தலைமை செயலகத்தில் இதுகுறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

    அதன் முடிவில் தமிழகத்தில் ஏற்கனவே 300 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை நடந்துவரும் நிலையில், மக்கள் நலனை கருத்தில் கொண்டு மேலும் 200 கடைகளில் விற்பனை இன்று(ஆகஸ்ட்.,1) முதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனமழை
    தமிழக அரசு

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    கனமழை

    கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை பாதிப்பு - விவசாயிகள் கவலை தமிழ்நாடு
    அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை எச்சரிக்கை!  கேரளா
    மிகக் கடுமையான புயலாக வலுப்பெற இருக்கும் மோக்கா புயல்: மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை இந்தியா
    தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு

    தமிழக அரசு

    தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடை மாற்றம்  தமிழ்நாடு
    சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் திரெளபதி அம்மன் கோயில் விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு  விழுப்புரம்
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செயற்கை சுவாசம் - காவேரி மருத்துவமனை  தமிழ்நாடு
    வண்டலூர் உயிரியல் அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கீடு - தமிழக அரசு  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025