NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கடலூரில் அடையாளம் தெரியாத நபர்கள் அதிமுக பிரமுகரை படுகொலை செய்ததால் பரபரப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கடலூரில் அடையாளம் தெரியாத நபர்கள் அதிமுக பிரமுகரை படுகொலை செய்ததால் பரபரப்பு 

    கடலூரில் அடையாளம் தெரியாத நபர்கள் அதிமுக பிரமுகரை படுகொலை செய்ததால் பரபரப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 28, 2024
    01:26 pm

    செய்தி முன்னோட்டம்

    கடலூரில் அதிமுக தொண்டர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். புதுச்சேரி எல்லையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    பலியானவர் திருப்பாபுலியூரில் கடை நடத்தி வந்த பத்மநாபன் என்பது தெரியவந்துள்ளது.

    அவர் பாகூர் கிராமத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத கும்பல் அவரைப் பின்தொடர்ந்து சுற்றி வளைத்தது. அதன் பிறகு, சில நிமிடங்களில் அவர் கொல்லப்பட்டார்.

    பத்மநாபனின் இரு சக்கர வாகனத்தின் மீது நான்கு சக்கர வாகனத்தை மோதிய அந்த கும்பல், பின்னர் அவரைக் கொன்றது என்று முதற்கட்டத் தகவல்கள் கூறுகின்றன.

    இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    பத்மநாபன் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்

    ட்விட்டர் அஞ்சல்

    அதிமுக பொதுச்செயலாளர் இரங்கல்

    #Breaking || கழக வார்டு செயலாளர் படுகொலை - அதிமுக பொதுச்செயலாளர் இரங்கல்#Murder | #admk | #cuddalore | #edappadikpalaniswami | #NewsJ | #NewsJTamil pic.twitter.com/mPsfGd38dn

    — NewsJ (@NewsJTamil) July 28, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கடலூர்
    அதிமுக

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    கடலூர்

    தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி தமிழ்நாடு
    கடலூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு பாமக
    கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்தை எதிர்த்து பாமக முழு அடைப்பு போராட்டம் - 7,000 போலீசார் குவிப்பு பாமக
    அன்பு ஜோதி ஆசிரமம் - கடலூர் தனியார் காப்பகத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம் விழுப்புரம்

    அதிமுக

    அதிமுக கொடி, சின்னம், பெயரை பயன்படுத்த மாட்டேன் - ஓபிஎஸ் உறுதி  சென்னை உயர் நீதிமன்றம்
    மிக்ஜாம் புயல் எதிரொலி - சென்னை மாநகர பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது  சென்னை
    மதுரை மேலூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு  மதுரை
    முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதி  கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025