NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிம்லாவில் உள்ள சிவன் கோவில் இடிந்து விழுந்து விபத்து: 9 பேர் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிம்லாவில் உள்ள சிவன் கோவில் இடிந்து விழுந்து விபத்து: 9 பேர் பலி 
    கோயிலின் இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    சிம்லாவில் உள்ள சிவன் கோவில் இடிந்து விழுந்து விபத்து: 9 பேர் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 14, 2023
    11:35 am

    செய்தி முன்னோட்டம்

    கனமழையால் இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் உள்ள சிவன் கோவில் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக முதல்வர் சுக்விந்தர் சிங் சிக்கு தெரிவித்துள்ளார்.

    சவான் என்ற சிவ பூஜையை முன்னிட்டு பலர் சிவன் கோவிலுக்கு சென்றிருந்த போது, இந்த விபத்து ஏற்பட்டது.

    கோயிலின் இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    சிக்கியிருக்கும் நபர்களை மீட்பதற்காக இடிபாடுகளை அகற்ற உள்ளூர் நிர்வாகம் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகிறது என்று இமாச்சல் முதல்வர் தெரிவித்துள்ளார்.

    போலீசார் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கினோவாவில்

    சம்பவ இடத்திற்கு முதல்வர் சுகு வந்து பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

    சம்பவம் நடந்தபோது கிட்டத்தட்ட 50 பேர் கோவிலில் கூடியிருந்ததாக கூறப்படுகிறது.

    "கனமழையின் விளைவாக கோடை மலையில் உள்ள சிவன் கோவில் இடிந்து விழுந்து ஒரு துயரமான சம்பவம் ஏற்பட்டுள்ளது. தற்போது வரை ​​ஒன்பது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உள்ளூர் நிர்வாகம் இன்னும் சிக்கியிருக்கக்கூடிய நபர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது." என்று முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

    சம்பவ இடத்திற்கு முதல்வர் சுகு வந்து பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில், இமாச்சல பிரதேசத்தின் சோலன் கிராமத்தில் மேக வெடிப்பு தாக்கியதில் 7 பேர் பலியாகினர்.

    நேற்று இரவு ஜாடோன் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது. மேக வெடிப்பு சம்பவத்தில் இருந்து ஆறு பேர் மீட்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹிமாச்சல பிரதேசம்
    கனமழை

    சமீபத்திய

    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025

    ஹிமாச்சல பிரதேசம்

    அதானி வில்மர் நிறுவனத்தில் அதிரடி ரெய்டு! சிக்கியது என்ன? தொழில்நுட்பம்
    90,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு 1 கோடி செலவழித்த நபர்! மாநிலங்கள்
    அமெரிக்காவில் பிறந்த சிறுவனை பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக தலாய் லாமா அறிவித்தார் அமெரிக்கா
    இமாச்சல் வரை பரவிய H3N2 வைரஸ்: 10 வார குழந்தைக்கு பாதிப்பு இந்தியா

    கனமழை

    கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை பாதிப்பு - விவசாயிகள் கவலை மாவட்ட செய்திகள்
    அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை எச்சரிக்கை!  கேரளா
    மிகக் கடுமையான புயலாக வலுப்பெற இருக்கும் மோக்கா புயல்: மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை இந்தியா
    தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025