NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தர பிரதேச நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி விபத்து: 1 குழந்தை உட்பட 8 பேர் உடல் கருகி பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தர பிரதேச நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி விபத்து: 1 குழந்தை உட்பட 8 பேர் உடல் கருகி பலி 
    இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    உத்தர பிரதேச நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி விபத்து: 1 குழந்தை உட்பட 8 பேர் உடல் கருகி பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Dec 10, 2023
    09:50 am

    செய்தி முன்னோட்டம்

    உத்தரபிரதேச மாநிலம் போஜிபுரா அருகே பரேலி-நைனிடால் நெடுஞ்சாலையில் நேற்று இரவு டிரக் மோதியதால் ஒரு குழந்தை உட்பட 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

    லாரியின் டம்பர் மீது காரின் டயர் மோதியதால், கார் நெடுஞ்சாலையின் எதிர்புறத்தில் கவிழ்ந்தது.

    அதன் பின், உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து மணல் ஏற்றி வந்த லாரியால், அந்த கார் இழுத்துச் செல்லப்பட்டு விபத்துக்குள்ளானது.

    விபத்துக்குள்ளான கார் மாருதி சுஸுகி எர்டிகா என்று கூறப்படுகிறது.

    இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்க அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.

    இதற்கிடையில், இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    ட்ஜஸ்ன்

    திருமணத்திற்கு சென்று கொண்டிருந்த போது நடந்த அவலம் 

    "போஜிபுரா அருகே, நெடுஞ்சாலையில் ஒரு விபத்து ஏற்பட்டது. ஒரு கார் டிரக் மீது மோதியதை அடுத்து, அந்த கார் இழுத்துச் செல்லப்பட்ட பின்னர் தீப்பிடித்தது. கார் சென்ட்ரல் லாக் செய்யப்பட்டிருந்ததால் காருக்குள் இருந்தவர்கள் தீயில் சிக்கி உயிரிழந்தனர். 7 பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தையின் உடல்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, மேற்பட்ட நடவடிக்கை நடந்து வருகிறது" என்று பரேலி எஸ்எஸ்பி குலே சுஷில் சந்திரபான் செய்தி நிறுவனமான ANI இடம் தெரிவித்துள்ளார்.

    காரில் இருந்தவர்கள் ஒரு திருமணத்திற்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    விபத்து

    சமீபத்திய

    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்
    மனிதர்களின் மனநிலையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் ஏஐ சாட்பாட்கள்; ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல் செயற்கை நுண்ணறிவு
    பெண்களிடையே அதிகரித்து வரும் தைராய்டு கோளாறுகள்; அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் தைராய்டு

    உத்தரப்பிரதேசம்

    தங்கையின் துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல்துறையில் சரணடைந்த அண்ணன்  கொலை
    ஞானவாபி மசூதியில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொடர அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி  உயர்நீதிமன்றம்
    உ.பி.யில் கொடூரம்; சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்து ஆசனவாயில் மிளகாயை தேய்த்த கும்பல் இந்தியா
    அயோத்தி ராமர் கோவிலுக்காக உலகின் மிகப்பெரிய 400 கிலோ பூட்டை உருவாக்கிய தம்பதி  இந்தியா

    விபத்து

    ஆந்திரா ரயில் விபத்து: 13 பேர் மரணம், 40க்கும் மேற்பட்டோர் காயம் எனத்தகவல் ரயில்கள்
    சிவப்பு சிக்னலை கவனிக்காமல் சென்றதால் தான் ஆந்திர ரயில் விபத்து ஏற்பட்டது ஆந்திரா
    திடீரென்று பற்றி எரிந்த 40க்கும் மேற்பட்ட பேருந்துகள்: பெங்களூரில் பரபரப்பு  பெங்களூர்
    சாலை விபத்துகளின் உயிரிழப்புகளை தடுப்பதில் முதலிடம் பிடித்துள்ளது சென்னை சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025