NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஹிமாச்சல பிரதேச கனமழை எதிரொலி - 74 பேர் பலி, ரூ.10,000 கோடி சேதம் என தகவல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹிமாச்சல பிரதேச கனமழை எதிரொலி - 74 பேர் பலி, ரூ.10,000 கோடி சேதம் என தகவல் 
    ஹிமாச்சல பிரதேச கனமழை எதிரொலி - 74 பேர் பலி, ரூ.10,000 கோடி சேதம் என தகவல்

    ஹிமாச்சல பிரதேச கனமழை எதிரொலி - 74 பேர் பலி, ரூ.10,000 கோடி சேதம் என தகவல் 

    எழுதியவர் Nivetha P
    Aug 18, 2023
    02:39 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹிமாச்சல பிரதேசம் மற்றும் அதனை சுற்றியுள்ள 12 மாவட்டங்கள் கனமழை காரணமாக மிகமோசமான விதத்தில் பாதிப்படைந்துள்ளது.

    கடந்த 50ஆண்டுகளில் இல்லாத அளவிலான இயற்கைப்பேரிடரை ஹிமாச்சலப்பிரதேசம் தற்போது எதிர்கொண்டு வருகிறது.

    கடந்த ஜூன் 24ம்தேதி முதல் பெய்துவரும் தொடர் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் இதுவரை 217பேர் இறந்திருக்க கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இதனிடையே, சிம்லா-சம்மர்ஹில் என்னும் பகுதியில் நேற்றுமுன்தினம்(ஆகஸ்ட்.,16)ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் உயிரிழந்தனர்.

    நிலச்சரிவினால் ஏற்பட்டுள்ள தற்போதைய பலி எண்ணிக்கை 74 என்று கூறப்படுகிறது.

    மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்னும் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், அம்மாநில முதல் அமைச்சர் சுக்விந்தர் சிங் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டுள்ளார்.

    கனமழை 

    சிவன் கோயிலில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி 

    இதுத்தொடர்பாக பேசிய அவர்,"மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஒழுங்குபடுத்த ஒராண்டுகாலம் ஆகும். இதனால் சுமார் ரூ.10,000கோடி வரை சேதங்கள் ஏற்பட்டுள்ளது"என்று கூறியுள்ளார்.

    அதனைத்தொடர்ந்து, மத்தியஅரசின் இடைக்கால நிவாரணத்தினை எதிர்பார்த்து கொண்டிருப்பதாக கூறிய அவர், மழையால் இடிந்துவிழும் வீடுகள் அனைத்தும் பிஹாரி கலைஞர்கள் என்னும் புலம்பெயர்ந்த கட்டிடக்கலைஞர்களால் கட்டப்பட்டதாகும்.

    வீடுகள் இடிந்துவிழ தரமின்மையும் ஓர்காரணம் என்று கூறியுள்ளார்.

    சிம்லா,மண்டி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்த இடங்களிலிருந்து மக்களை மீட்கும்பணியில், ராணுவப்படை, தேசியப்பேரிடர் மீட்புப்படை, விமானப்படை உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே சிம்லா-சிவன் கோயிலில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், மேலும் 5 நாட்களுக்கு உத்தரகாண்ட்டில் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹிமாச்சல பிரதேசம்
    முதல் அமைச்சர்
    கனமழை
    வானிலை ஆய்வு மையம்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    ஹிமாச்சல பிரதேசம்

    அதானி வில்மர் நிறுவனத்தில் அதிரடி ரெய்டு! சிக்கியது என்ன? தொழில்நுட்பம்
    90,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு 1 கோடி செலவழித்த நபர்! மாநிலங்கள்
    அமெரிக்காவில் பிறந்த சிறுவனை பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக தலாய் லாமா அறிவித்தார் அமெரிக்கா
    இமாச்சல் வரை பரவிய H3N2 வைரஸ்: 10 வார குழந்தைக்கு பாதிப்பு இந்தியா

    முதல் அமைச்சர்

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - ரூ.3000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார் தமிழ்நாடு
    சென்னையில் இல்லம் தேடி பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க நடவடிக்கை - அமைச்சர் உறுதி சென்னை
    ஈரோடு இடைத்தேர்தல் - முதல்வரை சந்தித்து ஆதரவு கோரிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தேர்தல்
    ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம் - முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு ஆந்திரா

    கனமழை

    கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை பாதிப்பு - விவசாயிகள் கவலை மாவட்ட செய்திகள்
    அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை எச்சரிக்கை!  கேரளா
    மிகக் கடுமையான புயலாக வலுப்பெற இருக்கும் மோக்கா புயல்: மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை இந்தியா
    தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு

    வானிலை ஆய்வு மையம்

    அடுத்த 2 மணிநேரத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு  வானிலை அறிக்கை
    12 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  தமிழகம்
    அடுத்த 5 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  தமிழ்நாடு
    கேரளாவில் கனமழை: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், பள்ளிகளுக்கு விடுமுறை கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025