NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 4 விமானப்படை வீரர்கள் காயம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 4 விமானப்படை வீரர்கள் காயம் 

    ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 4 விமானப்படை வீரர்கள் காயம் 

    எழுதியவர் Sindhuja SM
    May 04, 2024
    07:48 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​மாவட்டத்தில் உள்ள சூரன்கோட் பகுதியில் பயங்கரவாதிகள் கடும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த 4 வீரர்கள் காயமடைந்தனர்.

    கடந்த ஆண்டு ராணுவத்தின் மீது தொடர்ச்சியான பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்ட இப்பிராந்தியத்தில் இந்த ஆண்டு ஆயுதப் படைகள் மீதான முதல் பெரிய தாக்குதல் இதுவாகும்.

    இந்த தாக்குதலில் இதுவரை பொருள் சேதமோ அல்லது உயிர் சேதமோ ஏற்படவில்லை.

    அப்பகுதிக்கு போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    "பூஞ்ச் ​​மாவட்டத்தில் இந்திய விமானப்படை வாகனங்கள் கான்வாய் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. உள்ளூர் ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு அப்பகுதியில் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது." என்று பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.

    ட்விட்டர் அஞ்சல்

     3 விமானப்படை வீரர்கள் காயம் 

    #BREAKING: Terrorists attack Indian Air Force vehicle in Poonch of Jammu & Kashmir, 5 personnel injured. Casualties feared. Sources in security establishment say encounter underway with terrorists. J&K Police and Indian Army are on the job. More details are awaited. pic.twitter.com/bg2NGWENxd

    — Aditya Raj Kaul (@AdityaRajKaul) May 4, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    விமானப்படை

    சமீபத்திய

    பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு; பாகிஸ்தானும் பதிலுக்கு நீட்டித்தது இந்தியா
    ஐபிஎல் 2025 ஆர்சிபிvsஎஸ்ஆர்எச்: டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ்; சன்ரைசர்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் வான்வெளியை மறுத்த பிறகு, இண்டிகோ விமானம் தரையிறங்கும் வரை வழிநடத்திய இந்திய விமானப்படை இண்டிகோ
    ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஜூன் 1 முதல் 50% வரி விதிப்பு; அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு ஐரோப்பிய ஒன்றியம்

    ஜம்மு காஷ்மீர்

    4வது நாளாக தொடரும் காஷ்மீர் பயங்கரவாத என்கவுண்டர்: இதன் நோக்கம் என்ன? இந்தியா
    அடர்ந்த காஷ்மீர் வனப்பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை நெருங்கியது இந்திய ராணுவம்  இந்தியா
    முடிவுக்கு வந்தது காஷ்மீர் பயங்கரவாத என்கவுண்டர்: கொல்லப்பட்டார் பயங்கரவாதி உசைர் கான் பயங்கரவாதம்
    பயங்கரவாதம்: ஐநா சபையில் பாகிஸ்தானை சல்லி சல்லியாக நொறுக்கிய காஷ்மீர் ஆர்வலர்  ஐநா சபை

    விமானப்படை

    மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானங்கள் விமானம்
    மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து மத்திய பிரதேசம்
    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்கள் மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025