NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் போதை பொருள் விற்பனை செய்த 2 பேர் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் போதை பொருள் விற்பனை செய்த 2 பேர் கைது 
    சென்னையில் போதை பொருள் விற்பனை செய்த 2 பேர் கைது

    சென்னையில் போதை பொருள் விற்பனை செய்த 2 பேர் கைது 

    எழுதியவர் Nivetha P
    May 09, 2023
    05:27 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் கூடுதல் துணை ஆணையர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது போதைப்பொருள் விற்பனை செய்து கொண்டிருந்த 2 நபர்கள் சிக்கிய நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

    சென்னை ராயபுரம் பகுதியில் வெளி மாவட்டத்தினை சேர்ந்த 2 பேர் போதை பொருட்களை விற்பனை செய்வதற்காக சென்னைக்கு வருகை தந்துள்ளார்கள் என்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.

    அந்த தகவலின் பேரில், கூடுதல் துணை ஆணையர் லட்சுமணன் தலைமையில் போலீசார் நேற்று(மே.,8) இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் என்று கூறப்படுகிறது.

    அப்பொழுது ராயபுரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரிந்த இருவரை பிடித்து காவல்துறையினர் சோதனை செய்துள்ளார்கள்.

    கஞ்சா 

    போதைப்பொருளினை வாங்க முயன்றவர்களை போலீசார் தேடி வருகிறது 

    அப்போது அவர்களிடம் இருந்து சுமார் 1 கிலோ 100 கிராம் எடைகொண்ட உயர்ந்த ரக போதை பொருளான மெத்தபெட்டமின் என்னும் போதை பொருள் இருந்தது தெரியவந்தது.

    பின்னர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற காவல்துறையினர் அங்கு வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளார்கள்.

    அந்த விசாரணையில், அந்த இருவரில் ஒருவர் சிவகங்கை மாவட்டத்தினை சேர்ந்த காசிம்(40 என்பதும், மற்றொருவர் கடலூர் மாவட்டத்தினை சேர்ந்த குமரவேல்(38) என்பதும் தெரியவந்தது.

    அதன் பின்னர் அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேலும் இந்த உயர்ரக போதை பொருளினை வாங்க வந்த 2 பேரையும் காவல்துறை தீவிரமாக தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    சென்னை

    சென்னை ஆருத்ரா விவகாரம் - மேலும் 2 பேர் கைது  தமிழ்நாடு
    சென்னை ஐஐடி'யில் மேலுமொரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை காவல்துறை
    காரில் சடலமாக கிடந்த வடமாநில இளைஞர் - காவல்துறை விசாரணை  காவல்துறை
    அட்சய திருதியை முடிந்தும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை! இன்றைய நிலவரம் வணிக செய்தி

    காவல்துறை

    கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதற்காக கடத்திய பேராசிரியை கணவர் கைது  கோவை
    சென்னையில் மது அருந்திய கணவருக்காக போலீசாரிடம் வாக்குவாதம் செய்த இளம்பெண் சென்னை
    சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்புப்பணியில் தீயணைப்புத்துறை சென்னை
    திருப்பூரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.81 லட்சம் மோசடி - வங்கி மேலாளர் உள்பட 3 பேர் கைது  திருப்பூர்

    காவல்துறை

    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் திருநெல்வேலி
    சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிட விவகாரம் - விளக்கமளிக்க மாநகராட்சி நோட்டீஸ்  சென்னை
    இந்தியாவிலேயே சென்னை மாநகரம் தான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் - மு.க.ஸ்டாலின்  இந்தியா
    காதலி தூக்குபோட்டு உயிரிழந்ததை வீடியோ காலில் பார்த்து ரசித்த காதலன்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025