NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஹரியானா வன்முறைகளை அடுத்து 'முஸ்லீம்களைப் புறக்கணிக்க' 14 பஞ்சாயத்துகள் முடிவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹரியானா வன்முறைகளை அடுத்து 'முஸ்லீம்களைப் புறக்கணிக்க' 14 பஞ்சாயத்துகள் முடிவு 
    ஹரியானாவில் மத கலவரம் வெடித்தது.

    ஹரியானா வன்முறைகளை அடுத்து 'முஸ்லீம்களைப் புறக்கணிக்க' 14 பஞ்சாயத்துகள் முடிவு 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 07, 2023
    04:42 pm

    செய்தி முன்னோட்டம்

    காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு கடிதம் எழுதியுள்ள ஹரியானாவின் 14 கிராம பஞ்சாயத்துகள், "முஸ்லீம் சமூக உறுப்பினர்களைப் புறக்கணிக்க" இருப்பதாக தெரிவித்துள்ளன.

    ஹரியானாவில் சமீபத்தில் நடந்த மத கலவரத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    ஜூலை 31ஆம் தேதி ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத்(VHP) நடத்திய மத ஊர்வலத்தை ஒரு கும்பல் தடுக்க முயன்றதால், ஹரியானாவில் மத கலவரம் வெடித்தது.

    காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ள 14 கிராமங்களும் மகேந்திரகர், ஜஜ்ஜார் மற்றும் ரேவாரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவைகளாகும்.

    ஜூலை 31ஆம் தேதி ஆரம்பித்த மத கலவரத்தால் இந்த 3 மாவட்டங்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டது.

    பிஹுவி

    'முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வீடுகள் கிடையாது': கிராம பஞ்சாயத்துகள் 

    ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் தொடங்கி பிற மாவட்டங்களுக்கும் பரவிய இந்த கலவரத்தால் 6 பேர் கொல்லப்பட்டனர். பொது சொத்துக்களுக்கும் தனியார் சொத்துக்களுக்கும் கணிசமான சேதம் ஏற்பட்டது.

    இதனையடுத்து, ஹரியானாவை சேர்ந்த 14 கிராம பஞ்சாயத்துகள் "முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வீடுகள் மற்றும் கடைகளை வாடகைக்கு விடக்கூடாது" என்று முடிவு செய்துள்ளன.

    மேலும், தெருவோர வியாபாரிகளை கிராமங்களுக்குள் அனுமதிக்கும் முன், அவர்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதை அறிய அவர்களது அடையாளச் சான்றுகளையும் கிராம மக்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஹரியானாவில், கடந்த காலங்களிலும் குறிப்பிட்ட சமூகங்களுக்கு எதிராக இத்தகைய பிரகடனங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹரியானா
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு

    ஹரியானா

    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் திருவண்ணாமலை
    OYO நிறுவனரின் தந்தை 20வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார் இந்தியா
    கொலை வழக்கிற்கு சாட்ஜிபிடியின் உதவியை நாடிய நீதிமன்றம்! நடந்தது என்ன? சாட்ஜிபிடி
    லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு லண்டன்

    காவல்துறை

    மெக்சிகோவில் 27 உயிர்களை காவு வாங்கிய பேருந்து விபத்து மெக்சிகோ
    கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை  கோவை
    செல்போன் பறிப்பு விவகாரம் - ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி  கைது
    முந்தைய நாளே தற்கொலைக்கு தயாரான கோவை டிஐஜி - பரபரப்பு தகவல்  கோவை

    காவல்துறை

    தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து வரும் 11ம் தேதி தமிழக முதல்வர் ஆலோசனை  மு.க ஸ்டாலின்
    லிவ்-இன் டூகெதர் காதலியை கொலை செய்து சினிமா பாணியில் மறைக்க முயன்ற காதலன் - க்ரைம் ஸ்டோரி  கைது
    ஆலந்தூர் ரயில்வே ஸ்டேஷன் கொலை வழக்கு - கைதானவர் மீதான குண்டர் சட்டம் ரத்து  காவல்துறை
    இருவிரல் பரிசோதனை விவகாரம் - தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025