NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மாதம் ரூ.71ஆயிரம் வரை சம்பளம் : மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 காலியிடங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாதம் ரூ.71ஆயிரம் வரை சம்பளம் : மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 காலியிடங்கள்

    மாதம் ரூ.71ஆயிரம் வரை சம்பளம் : மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 காலியிடங்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 28, 2024
    11:23 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கீழ் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    1. நகல் பரிசோதகர்(Examiner)

    2. நகல் வாசிப்பாளர்(Reader)

    3. முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர்/இளநிலை கட்டளை நிறைவேற்றுனர்(Junior Bailiff)

    4. கட்டளை பணியாளர்(Process Server)

    5. கட்டளை எழுத்தர்(Process Writer)

    6. ஒளிப்பட நகல் எடுப்பவர்(Xerox Operator)

    7. ஓட்டுநர்(Driver)

    8. நகல் பிரிவு உதவியாளர்(Copyist Attender)

    9. அலுவலக உதவியாளர்(Office Assistant)

    8. தூய்மைப் பணியாளர்(Cleanliness Worker)

    9. தோட்டப் பணியாளர்(Gardener)

    10. காவலர்/இரவு காவலர்(Watchman)

    11. இரவு காவலர் மற்றும் மசால்ஜி(Nightwatchman-cum-Masaichi)

    12. விளம்பரம் காவலர்/மசால்ஜி(Watchman-cum-Masaichi)

    13. தூய்மைப் பணியாளர் மற்றும் மசால்ஜி(Cleanliness Worker-cum-Masaichi)

    14. வாட்டர்மென்/வாட்டர்வுமன்(Waterman/Waterwoman)

    15. மசால்ஜி(Masaichi)

    ட்விட்டர் அஞ்சல்

    சம்பள விவரங்கள் 

    #JUSITN
    மாவட்ட நீதிமன்றங்களில் 17 பிரிவுகளில் காலியாக உள்ள 2,329 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 27, 2024

    https://t.co/YbtN1EmGqx என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்#Madradhighcourt #Chennaihighcourt #Jobalert #courtjob #News18tamilnadu | https://t.co/uk2cvptedP pic.twitter.com/Z81CuRtN2r

    — News18 Tamil Nadu (@News18TamilNadu) April 28, 2024

    தமிழ்நாடு 

    இது குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை 

    மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு ஆட்களை தேடும் பணி தொடங்கியுள்ளது.

    இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க 10ஆம் வகுப்பு பிடித்திருப்பது அவசியம். மேலும், விண்ணப்பதாரர் 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மூலம் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.

    இந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற தமிழ் அறிவும் பொது அறிவும் இருப்பது அவசியம்.

    இந்த தேர்வை எழுதுவதற்கு 550 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். SC, SC(A), ST, மாற்று திறனாளிகள் மற்றும் விதவைகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

    இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist என்ற இணையதளத்திற்கு சென்று தங்களுடைய மாவட்டத்தை தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கலாம்.

    வரும் மே 27ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    சென்னை உயர் நீதிமன்றம்

    யூடியூபா் டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் யூடியூபர்
    அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு இந்திய தலைமை நீதிபதி பாராட்டு உச்ச நீதிமன்றம்
    அதிமுக கொடி, சின்னம், பெயர் உள்ளிட்டவைகளை பயன்படுத்த ஓபிஎஸ்'க்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம்  ஓ.பன்னீர் செல்வம்
    தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஆன்லைன் விளையாட்டு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025