NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / சீமான் வழக்கு - 11 ஆண்டுகள் நிலுவையில் வைத்தது ஏன்? என உயர்நீதிமன்றம் கேள்வி
    அடுத்த செய்திக் கட்டுரை
    சீமான் வழக்கு - 11 ஆண்டுகள் நிலுவையில் வைத்தது ஏன்? என உயர்நீதிமன்றம் கேள்வி
    சீமான் வழக்கு - 11 ஆண்டுகள் நிலுவையில் வைத்தது ஏன்? என உயர்நீதிமன்றம் கேள்வி

    சீமான் வழக்கு - 11 ஆண்டுகள் நிலுவையில் வைத்தது ஏன்? என உயர்நீதிமன்றம் கேள்வி

    எழுதியவர் Nivetha P
    Sep 20, 2023
    06:13 pm

    செய்தி முன்னோட்டம்

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு புகாரளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

    அந்த வழக்கினை ரத்து செய்யவேண்டும் என்று கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

    இதுகுறித்த விசாரணை இன்று(செப்.,20)நீதிபதி வெங்கடேஷ் ஆனந்த் முன்னிலையில் வந்தது.

    அப்போது சீமான் மீதான வழக்கினை 11 ஆண்டுகள் நிலுவையில் வைத்திருந்த காரணம் என்ன?என்று காவல்துறை பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், விஜயலட்சுமி அளித்த புகார்கள், அதனை வாபஸ் பெற்ற விவரங்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    அதேபோல் சீமான் தரப்பிலான ஆவணங்கள் காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி, வழக்கை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    சீமான் வழக்கு 

    #BREAKING | சீமான் வழக்கு : 11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்தது ஏன்? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி#MadrasHighCourt | #Seeman | #Vijayalakshmi pic.twitter.com/OXf28wCfzi

    — PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) September 20, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீமான்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    சீமான்

    7 முறை கருக்கலைப்பு புகார் எதிரொலி:  விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நாம் தமிழர்
    பாலியல் பலாத்கார வழக்கு - சீமான் நேரில் ஆஜராக காவல்துறை அழைப்பாணை  காவல்துறை
    நடிகை விஜயலட்சுமி விவகாரம் - மீண்டும் சீமானுக்கு சம்மன் வழங்கிய சென்னை காவல்துறை  சென்னை
    நடிகை விஜயலக்ஷ்மி விவகாரத்தில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் காவல்நிலையத்தில் ஆஜர் நடிகை விஜயலக்ஷ்மி

    காவல்துறை

    மணிப்பூர் வன்முறை: 3 மாதங்களில் காணாமல் போன 30 பேர்  மணிப்பூர்
    கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின மக்கள் - போலீஸ் பாதுகாப்புடன் சென்று வழிபாடு  திருவண்ணாமலை
    செல்போன் சார்ஜர் வயரால் பறிபோன 8 மாத குழந்தையின் உயிர்  கர்நாடகா
    ஹரியானா வன்முறை எதிரொலி: காவல்துறை கண்காணிப்பாளர் பணியிடமாற்றம் ஹரியானா

    காவல்துறை

    முதுமலை புலிகள் காப்பகத்திற்கு நாளை வருகை தருகிறார் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு நீலகிரி
    ஹரியானா வன்முறைகளை அடுத்து 'முஸ்லீம்களைப் புறக்கணிக்க' 14 பஞ்சாயத்துகள் முடிவு  ஹரியானா
    நாங்குநேரி சம்பவம்: மேலும் ஒரு சிறுவன் கைது, சாதிரீதியான கயிறுகளுக்கு எதிராக நடவடிக்கை  திருநெல்வேலி
    மாணவிகளை மசாஜ் செய்ய வற்புறுத்தி அத்துமீறிய தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது-க்ரைம் ஸ்டோரி  கைது
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025