NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / செக் மோசடி வழக்கில் டைரக்டர் லிங்குசாமிக்கு சிறைத்தண்டனை; உறுதி செய்த முதன்மை அமர்வு நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    செக் மோசடி வழக்கில் டைரக்டர் லிங்குசாமிக்கு சிறைத்தண்டனை; உறுதி செய்த முதன்மை அமர்வு நீதிமன்றம்
    தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு சிறைத்தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்

    செக் மோசடி வழக்கில் டைரக்டர் லிங்குசாமிக்கு சிறைத்தண்டனை; உறுதி செய்த முதன்மை அமர்வு நீதிமன்றம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 13, 2023
    10:47 am

    செய்தி முன்னோட்டம்

    கோலிவுட்டின் பிரபல இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் சார்பாக தரப்பட்ட செக், வங்கி கணக்கில் பணமில்லாமல் திரும்பிய விவகாரத்தில், இயக்குனர் லிங்குசாமி மீது மோசடி வழக்கு தொடரப்பட்டது.

    இந்த மோசடி வழக்கில், லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்தது சைதாப்பேட்டை நீதிமன்றம்.

    இந்த வழக்கை எதிர்த்து மேல்முறையீடு சென்றார் லிங்குசாமி.

    மேல்முறையீடு வழக்கை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரணை செய்து, நேற்று(ஏப்ரல் 12.,) தீர்ப்பு வழங்கியது.

    அதில், செக் மோசடி வழக்கில், இயக்குனர் லிங்குசாமிக்கு வழங்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை செல்லும் என உறுதி செய்தி அறிவிக்கப்பட்டது

    card 2

    செக் மோசடி வழக்கின் பின்னணி என்ன?

    லிங்குசாமி, திருப்பதி பிரதர்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார்.

    பல வெற்றி படங்களை தயாரித்த இந்த நிறுவனம், அதன்பிறகு, சில தோல்வி படங்களை தந்து நஷ்டத்தில் இயங்கி வந்தது.

    இதற்காக, கடந்த 2014ஆம் ஆண்டு, பிவிபி கேப்பிட்டல்ஸிடம்,1.3 கோடி ரூபாய் கடனாக வாங்கினார் லிங்குசாமி.

    குறிப்பிட்ட நேரத்திற்குள் கடனை அடைக்காததால், பிவிபி நிறுவனம், லிங்குசாமியின் மீது வழக்கு தொடர்ந்தது.

    அதன்பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில், லிங்குசாமி, செக் கொடுத்துள்ளார். ஆனால், அந்த செக் பௌன்ஸ் ஆகி விட்டது.

    இதனால், லிங்குசாமி மீது செக் மோசடி என வழக்கு தொடர்ந்தது PVP கேபிட்டல்ஸ்.

    அந்த விசாரணையின் இறுதியில் தான், இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோலிவுட்
    சென்னை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    கோலிவுட்

    இன்று நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனின் 29வது பிறந்தநாள் பிறந்தநாள்
    "Where is Pushpa ?": இணையத்தில் வைரலாகும் புஷ்பா-2வின் டீஸர் அப்டேட் திரைப்பட அறிவிப்பு
    விஜய் யேசுதாஸ் வீட்டில் திருட்டு சம்பவம்: புதியதாக ஒரு ட்விஸ்ட் சென்னை
    காதலில் விழுந்த நடிகர் அர்ஜுன்; எந்த நடிகையுடன் தெரியுமா? தமிழ் திரைப்படங்கள்

    சென்னை

    பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாக்ஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது தமிழ்நாடு
    சென்னை ஐஐடியில் மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை தமிழ்நாடு
    ஆறுதல் அளித்த தங்கம் விலை - சற்று சரிவு! விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் 5ஆம் தேதி முதல் தேர்வுகள்: மாணவிகள் எதிர்ப்பு தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025