NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஏ.ஆர்.ரஹ்மான் பாடிக்கொண்டிருக்கும் போதே நிகழ்ச்சியை நிறுத்திய போலீசார் - எழுந்த கண்டனம்!
    ஏ.ஆர்.ரஹ்மான் பாடிக்கொண்டிருக்கும் போதே நிகழ்ச்சியை நிறுத்திய போலீசார் - எழுந்த கண்டனம்!
    பொழுதுபோக்கு

    ஏ.ஆர்.ரஹ்மான் பாடிக்கொண்டிருக்கும் போதே நிகழ்ச்சியை நிறுத்திய போலீசார் - எழுந்த கண்டனம்!

    எழுதியவர் Siranjeevi
    May 01, 2023 | 05:23 pm 1 நிமிட வாசிப்பு
    ஏ.ஆர்.ரஹ்மான் பாடிக்கொண்டிருக்கும் போதே நிகழ்ச்சியை நிறுத்திய போலீசார் - எழுந்த கண்டனம்!
    ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை நிறுத்திய போலீசார்

    இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் நிகழ்ச்சியை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ராஜ்பகதூர் திறந்தவெளி அரங்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. இரவு 10 மணியை கடந்தும், ஏ.ஆர். ரஹ்மான் கடைசி பாடலை பாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென, காவல்துறை அதிகாரி ஒருவர் மேடை ஏறி இசை நிகழ்ச்சியை நிறுத்தியுள்ளார். இதனால் கீழே இருந்த ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பியுள்ளனர். பின்னர் காவல்துறை அதிகாரியின் செயலுக்கு இணையத்தில் வீடியோவை வெளியிட்டு கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.

    Instagram Post

    Instagram post

    A post shared by loksattalive on May 1, 2023 at 5:17 pm IST

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஏஆர் ரஹ்மான்
    மகாராஷ்டிரா
    ட்ரெண்டிங் வீடியோ

    ஏஆர் ரஹ்மான்

    'காதலுக்கு மரியாதை': மனைவியை ட்ரோல் செய்த கஸ்தூரிக்கு, ஏ.ஆர்.ரஹ்மானின் தரமான பதில் இசையமைப்பாளர்கள்
    மக்களை காண தயாராகும் சோழர் படை; விரைவில் PS 2கான ப்ரோமோஷன் வேலைகள் துவங்க போகிறது கோலிவுட்
    சென்னையில் 19-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஏ.ர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி; சேவை நேரத்தை நீட்டிப்பதாக மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு சென்னை
    ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் படங்களை பற்றி ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் சர்ச்சை கருத்து ஆஸ்கார் விருது

    மகாராஷ்டிரா

    மே 1 முதல் ஷீரடி சாய்பாபா கோவில் காலவரையின்றி மூடப்படும் இந்தியா
    ஷீரடி சாய்பாபா கோயிலில் வசூலான நாணயங்களுக்கு இடமில்லாமல் வங்கிகள் திணறல்  வங்கிக் கணக்கு
    தீவிரமடையும் பாதிப்பு - கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்க வேகமெடுக்கும் மகாராஷ்டிரா! கொரோனா தடுப்பூசிகள்
    மகாராஷ்டிரா பூஷன் விருது விழா: அதிக வெப்பத்தால் 11 பேர் உயிரிழப்பு இந்தியா

    ட்ரெண்டிங் வீடியோ

    நானும் விராட்கோலி ரசிகை - ஆர்சிபியை புகழ்ந்த ரஷ்மிகா மந்தனா - வைரல் வீடியோ விராட் கோலி
    எல்லாமுமாக இருப்பவளே.. காதல் மனைவிக்கு க்யூட்டான பிறந்தநாள் வாழ்த்து கூறிய கோலி! விராட் கோலி
    'வாழ்க்கையில் ஏற்பட்ட மிக பெரிய வருத்தம்' குறித்து பேசிய சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யா சமந்தா ரூத் பிரபு
    தரையில் படுத்து உறங்கும் அஜித் குமார் - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!  நடிகர் அஜித்
    அடுத்த செய்திக் கட்டுரை

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023