NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இந்திய வம்சாவளி இளைஞர்களின் ஸ்டார்ட்அப்பில் முதலீடு செய்திருக்கும் சாம் ஆல்ட்மேன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய வம்சாவளி இளைஞர்களின் ஸ்டார்ட்அப்பில் முதலீடு செய்திருக்கும் சாம் ஆல்ட்மேன்
    இந்திய வம்சாவளி இளைஞர்களின் ஸ்டார்ட்அப்பில் முதலீடு செய்திருக்கும் சாம் ஆல்ட்மேன்

    இந்திய வம்சாவளி இளைஞர்களின் ஸ்டார்ட்அப்பில் முதலீடு செய்திருக்கும் சாம் ஆல்ட்மேன்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 04, 2023
    02:26 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவின் ஸ்டார்ட்அப்பின் தலைநகரான சிலிக்கான வேலியில் இரு இந்திய இளைஞர்களால் தொடங்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் ஒன்றில் முதலீடு செய்திருக்கிறார், ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன்.

    இந்திய வம்சாவளி இளைஞர்களான ஆர்யன் ஷர்மா மற்றும் ஆயுஷ் பதக் ஆகிய இருவரும் சிலிக்கான் வேலியில் 'இன்டியூஸ்டு AI' என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்கள்.

    இந்த செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்டார்ட்அப்பிற்காக முதற் நிலை நிதிதிரட்டலின் கீழ் 2.3 மில்லியன் அமெரிக்க டாலர்களைத் (இந்திய மதிப்பில் 19.14 கோடி ரூபாய்) திரட்டியிருக்கின்றனர் அந்த இளைஞர்கள்.

    முதல் நிலை நிதி திரட்டலின் கீழ், சாம் ஆல்ட்மேன், முதலீட்டு நிறுவனமான பீக் XV மற்றும் பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டியிருக்கிறார்கள் இவர்கள்.

    செயற்கை நுண்ணறிவு

    'இன்டியூஸ்டு AI' ஸ்டார்ட்அப்பின் நோக்கம் என்ன? 

    உலாவிகளில் தானியங்கி செயல்முறையை செயல்படுத்துவதற்கா மெய்நிகர் செயற்கை நுண்ணறிவு ஊழியர்களை உருவாக்கும் வசகியை அளிப்பதே தங்களுடைய ஸ்டார்ட்அப்பின் திட்டம் எனத் தெரிவித்திருக்கிறார்கள் ஆர்யன் ஷர்மாவும், ஆயுஷ் பதக்கும்.

    நாம் தினசரி பயன்படுக்கும் உலாவிகளில் பயன்படுத்தும் வகையிலான செயற்கை நுண்ணறிவு வசதியை உருவாக்காமல், இதனை மையப்படுத்தி பிரத்தியேக உலாவியை கட்டமைக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள் அவர்கள்.

    இந்த இன்டியூஸ் AI-யானது AI கிராண்ட்ஸூடைய இரண்டாம் பேட்சின் ஒரு பகுதியாகும். தங்களுடன் கிட்ஹப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான நேட் பிரைட்மேனும், மற்றொரு தொழில்நுட்ப முன்னோடியான டேனியல் கிராஸூம் இணைந்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள் அந்த இந்திய வம்சாவளி இளைஞர்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஸ்டார்ட்அப்
    ஸ்டார்ட்அப்
    செயற்கை நுண்ணறிவு
    முதலீடு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஸ்டார்ட்அப்

    இந்தியாவில் ஸ்டார்ட்-அப்பை பதிவு செய்வதற்கான வழிமுறை என்ன? இந்தியா
    இந்தியாவில் குறையும் ஸ்டார்ட்அப் முதலீடுகள்.. ஏன்? ஸ்டார்ட்அப்
    தானியங்கி காரை அறிமுகப்படுத்திய பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம்! பெங்களூர்
    மரபணு மூலம் திறமையைக் கண்டறிதல்.. இந்திய-அமெரிக்க தொழிலதிபரின் புதிய ஐடியா! தொழில்நுட்பம்

    ஸ்டார்ட்அப்

    புதிய சுற்றுப் பணிநீக்கத்தில் 1000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த பைஜூஸ் நிறுவனம் ஸ்டார்ட்அப்
    ஊழியர்களின் PF தொகையை தாமதமாகச் செலுத்தும் பைஜூஸ் நிறுவனம் ஸ்டார்ட்அப்
    'ஆப்ஸ்கள் மற்றும் கேம்ஸ்களில் இனி NFTக்கு அனுமதி': கூகுள் பிளே கூகுள்
    தாமதமாகும் ஊதியத்தை தொகுதிகளாகப் பிரித்து வழங்கத் திட்டமிட்டிருக்கும் Dunzo வணிகம்

    செயற்கை நுண்ணறிவு

    இந்தியாவிலும் வெளியிடப்பட்டது ChatGPT-யின் IOS செயலி! சாட்ஜிபிடி
    AI குறித்து விவாதிக்கவிருக்கும் G7 நாடுகள்.. சாட்ஜிபிடி மீது விசாரணை தொடுக்கும் கனடா! சாட்ஜிபிடி
    'Search Labs' வசதியை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியது கூகுள்! கூகுள்
    வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறையை AI-க்கள் மாற்றும்.. ஏன்? தொழில்நுட்பம்

    முதலீடு

    OpenAI Mafia - 1 பில்லியன் எட்டியுள்ளது! பின்னணியில் யார்? தொழில்நுட்பம்
    நிகர மதிப்பின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? முதலீட்டு திட்டங்கள்
    புத்தக வாசிப்பு தந்த நம்பிக்கையில் பங்குச்சந்தை ஆலோசகரான நபரின் உண்மை கதை பங்கு சந்தை
    FTX தளத்தில் முறைகேடு: சர்ச்சையில் சிக்கிய நிஷாத் சிங் யார் இவர்? தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025