NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / பணிநீக்கங்களால் பாதிப்பட்டுள்ள இந்தியாவின் IT துறை; 20,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பணிநீக்கங்களால் பாதிப்பட்டுள்ள இந்தியாவின் IT துறை; 20,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு 
    உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்

    பணிநீக்கங்களால் பாதிப்பட்டுள்ள இந்தியாவின் IT துறை; 20,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு 

    எழுதியவர் Venkatalakshmi V
    May 28, 2024
    06:19 pm

    செய்தி முன்னோட்டம்

    2023 மற்றும் 2024 க்கு இடையில் சைலெண்டான பணிநீக்கங்களால் இந்தியாவின் IT துறை பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த காலகட்டத்தில் சுமார் 20,000 தொழில்நுட்ப வல்லுநர்கள் வேலை இழந்துள்ளதாக அகில இந்திய IT & ITeS ஊழியர் சங்கம் (AIITEU) தெரிவித்துள்ளது.

    AIITEU, உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றும், ஆனால் அது பதிவாகவில்லை எனத்தெரிவிக்கிறது.

    இந்த மாதிரி பணிநீக்கங்கள் அனைத்து அளவிலான தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களிலும் நிகழ்ந்துள்ளன.

    நடைமுறைகள்

    அமைதியான பணிநீக்க நடைமுறைகள் மற்றும் 2024 இல் அவற்றின் தாக்கம்

    இதன்படி, ஒரு தொழிலாளிக்கு அதே நிறுவனத்தில் வேறு ஒரு புதிய பதவியையோ, வேலையையோ பெறுவதற்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கபடும்.

    ஒரு வேளை, எதிர்பார்த்த வேளை கிடைக்கவில்லையென்றால், பணியாளர் வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்படுவார்.

    Nascent Information Technology Employees Senate (NITES) படி, 2024ல் மட்டும், 2,000-3,000 பணியாளர்கள் இந்திய ஐடி சேவை நிறுவனங்களில் வேலை இழந்துள்ளனர்.

    செயல்படுத்தும் நிறுவனங்கள்

    சைலன்ட் பணிநீக்கங்களை செயல்படுத்தும் முக்கிய நிறுவனங்கள்

    கிளவுட் அனலிட்டிக்ஸ் மற்றும் டேட்டா பிளாட்ஃபார்ம் நிறுவனமான அமெரிக்காவை தளமாகக் கொண்ட டெராடேட்டா, அதன் ஹைதராபாத் வளாகத்தில் இருந்து சுமார் 35-40 ஊழியர்களை 2023 இறுதியில் நீக்கியது.

    இது 2022இல் சுமார் 1,100 ஊழியர்களின் உலகளாவிய பணிநீக்கத்தைத் தொடர்ந்து வந்தது.

    பாஸ்டனை தளமாகக் கொண்ட நிதிச் சேவை நிறுவனமான ஸ்டேட் ஸ்ட்ரீட், கடந்த ஆண்டு Atos Syntelஇன் செயல்பாடுகளை தன்னகத்தே வாங்கியபின்னர், 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 400-500 ஊழியர்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக விடுவித்ததாகக் கூறப்படுகிறது.

    தொடர்ந்து பணிநீக்கங்கள்

    முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிநீக்கங்கள் தொடர்கின்றன

    Accenture , Infosys , மற்றும் Cognizant முழுவதும் இதே போன்ற பணிநீக்கங்கள் நடைபெறுவதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

    2024 ஆம் ஆண்டில், இன்ஃபோசிஸ் கிட்டத்தட்ட 200-500 ஊழியர்களை தானாக முன்வந்து ராஜினாமா செய்யச் சொன்னதாகக் கூறப்படுகிறது.

    இருப்பினும், இன்ஃபோசிஸ் மற்றும் அடோஸ் குழுமங்கள் இரண்டும் இந்த ஆட்குறைப்பு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளன.

    2007-2008 நிதி நெருக்கடிக்குப் பிந்தைய மிக உயர்ந்த பணிநீக்க ஆண்டுகளில் ஒன்றாக இந்த காலகட்டத்தை தொழில் வல்லுநர்கள் முத்திரை குத்தியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பணி நீக்கம்
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா

    பணி நீக்கம்

    ஜனவரி 2024இல் மட்டுமே 7,500 பணியாளர்களை நீக்கிய IT நிறுவனங்கள்: பணிநீக்கம் தொடரும் என எச்சரித்த சுந்தர் பிச்சை கூகுள்
    சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணியிடை நீக்கம் சேலம்
    தொலைபேசி அழைப்புகள் மூலம் நடைபெறும் பைஜுவின் பணிநீக்கங்கள் பைஜுஸ்
    கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவில் ஆட்குறைப்பில் இறங்கிய அமேசான்  அமேசான்

    தொழில்நுட்பம்

    துவாரகா பிரபாகரன் காணொளி சர்ச்சை - உண்மை தன்மையை ஆய்வு செய்ய வலியுறுத்தல் இலங்கை
    கணினி அறிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கடைப்பிடிக்கப்படும் 'உலக கணினி அறிவு தினம்' இன்று  உலகம்
    'GPT ஸ்டோரின்' வெளியீட்டை 2024-க்குத் தள்ளி வைத்த ஓபன்ஏஐ சாட்ஜிபிடி
    புகைப்படங்களில் இருந்து ஆடையை நீக்கும் AI கருவிகளின் பயன்பாடு அதிகரிப்பு செயற்கை நுண்ணறிவு

    தொழில்நுட்பம்

    இந்தியாவில் வெளியானது சோனியின் VR2 ஹெட்செட் சோனி
    'ROG போன் 8' குறித்த டீசரை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்ட அசூஸ் ஸ்மார்ட்போன்
    அமெரிக்க பயனாளர்களுக்கு AI வசதியுடன் கூடிய 'NotebookLM' சேவையை அறிமுகப்படுத்திய கூகுள் கூகுள்
    ஐந்து ஆண்டுகளில் 36,800 URLகளை முடக்கிய மத்திய அரசு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025