NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / டார்க் பேட்டர்ன்களை சுய தணிக்கை மூலம் நீக்க இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் அமைச்சகம் உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    டார்க் பேட்டர்ன்களை சுய தணிக்கை மூலம் நீக்க இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் அமைச்சகம் உத்தரவு
    டார்க் பேட்டர்ன்களை சுய தணிக்கை மூலம் நீக்க இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவு

    டார்க் பேட்டர்ன்களை சுய தணிக்கை மூலம் நீக்க இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் அமைச்சகம் உத்தரவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 08, 2025
    08:58 am

    செய்தி முன்னோட்டம்

    மத்திய அரசின் நுகர்வோர் விவகார அமைச்சகம் அனைத்து மின்வணிக தளங்களையும் சுய தணிக்கைகள் மூலம் டார்க் பேட்டர்னை பயன்படுத்தி பயனர்களை தவறாக வழிநடத்தும் அல்லது கையாளும் ஏமாற்றும் வடிவமைப்பு நடைமுறைகளை அடையாளம் கண்டு அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

    சனிக்கிழமை (ஜூன் 7) அறிவிக்கப்பட்ட இந்த நடவடிக்கை, ஆன்லைன் சில்லறை தளங்களில் நெறிமுறை டிஜிட்டல் ஈடுபாடு மற்றும் நியாயமான வர்த்தக நடைமுறைகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    அமைச்சகத்தால் கண்டறியப்பட்டுள்ள டார்க் பேட்டர்ன்களில் தவறான அவசர செய்திகள், செக்-அவுட்டின் போது மறைக்கப்பட்ட கட்டணங்கள், சந்தா பொறிகள் மற்றும் உண்மையான உள்ளடக்கமாக தவறாக சித்தரிக்கும் விளம்பரங்கள் ஆகியவை அடங்கும்.

    இந்த தந்திரோபாயங்கள், நுகர்வோரின் சுய விருப்பத்தை சமரசம் செய்வதாகவும், நியாயமான வர்த்தகத்தின் கொள்கைகளை மீறுகிறது.

    மூன்று மாதங்கள்

    மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

    ஆலோசனையின் ஒரு பகுதியாக, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) அனைத்து தளங்களையும் மூன்று மாதங்களுக்குள் உள் தணிக்கைகளை முடித்து சரியான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

    இணக்கத்தை உறுதிப்படுத்தும் தன்னார்வ சுய அறிவிப்புகளை சமர்ப்பிக்க தளங்களும் ஊக்குவிக்கப்படுகின்றன.

    இந்த முயற்சி வெளிப்படைத்தன்மையை உருவாக்கும் மற்றும் இந்தியாவின் விரிவடையும் டிஜிட்டல் சந்தையில் நுகர்வோர் நம்பிக்கையை வலுப்படுத்தும் என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நம்புகிறது.

    இதற்கிடையே, 2023 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட டார்க் பேட்டர்ன் வழிகாட்டுதல்களை பின்பற்றாததற்காக பல நிறுவனங்களுக்கு ஏற்கனவே அறிவிப்புகள் வழங்கப்பட்டிருந்தாலும், ஆணையம் அவற்றின் பெயர்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆன்லைன் வணிகம்
    வணிக புதுப்பிப்பு
    வணிக செய்தி
    வணிகம்

    சமீபத்திய

    டார்க் பேட்டர்ன்களை சுய தணிக்கை மூலம் நீக்க இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் அமைச்சகம் உத்தரவு ஆன்லைன் வணிகம்
    கொலம்பிய ஜனாதிபதி வேட்பாளர் மிகுவல் யூரிப் டர்பே மீது துப்பாக்கிச் சூடு; ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி துப்பாக்கி சூடு
    செரீனா வில்லியம்ஸுக்குப் பிறகு முதல்முறை; பிரெஞ்சு ஓபனைக் கைப்பற்றி டென்னிஸ் கோகோ காஃப் புதிய சாதனை டென்னிஸ்
    மணிப்பூரில் மீண்டும் வெடித்தது வன்முறை; பல இடங்களில் இன்டர்நெட் சேவை முடக்கம் மணிப்பூர்

    ஆன்லைன் வணிகம்

    இந்தியாவில் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஃபேஷன் கடையான 'பஜார்' ஐ அறிமுகப்படுத்தியுள்ளது அமேசான் அமேசான்
    தூக்கத்திலேயே ஷாப்பிங் செய்து 3 லட்சம் ருபாய் வரை கடனாளியாக மாறிய இங்கிலாந்து பெண்மணி தூக்கம்
    சமீபத்திய ஆன்லைன் உணவு டெலிவரிகளில் காணப்பட்ட வழக்கத்திற்கு மாறான பொருட்கள் சோமாட்டோ
    அமேசான் புதிய சாட்போட் 'மெடிஸ்' மூலம் AI உலகத்தில் நுழைய ஆயத்தமாகிறது அமேசான்

    வணிக புதுப்பிப்பு

    இந்தியாவில் டீசல் தேவை அதிகரிப்பில் வீழ்ச்சி; மின்சார வாகன பயன்பாடு அதிகரிப்பு காரணமா? டீசல்
    67 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்தது இந்தியாவின் சில்லறை பணவீக்கம் பணவீக்கம்
    போயிங்கிடம் இருந்து விமானங்கள் வாங்கக் கூடாது; உள்நாட்டு நிறுவனங்களுக்கு சீன அரசு உத்தரவு போயிங்
    மிந்த்ராவிற்கு எதிராக ₹5 கோடி பதிப்புரிமை மீறல் வழக்கு தொடர்ந்து சோனி மியூசிக்; காரணம் இதுதான் சோனி

    வணிக செய்தி

    Fact Check: ₹2,000க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டியா? வதந்திகளுக்கு மத்திய அரசு விளக்கம் யுபிஐ
    இந்தியாவின் அந்நியச் செலாவணி சந்தை வருவாய் இரட்டிப்பு; ரிசர்வ் வங்கி ஆளுநர் பெருமிதம் அந்நியச் செலாவணி
    சீனாவிலிருந்து வரும் மலிவு விலை எஃகு இறக்குமதி அதிகரிப்பு; 12% பாதுகாப்பு வரி விதிக்க இந்தியா திட்டம் இந்தியா
    சாம்சங், எல்ஜி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு; மின் கழிவு மறுசுழற்சி கொள்கையில் என்ன சிக்கல்? சாம்சங்

    வணிகம்

    10 நிமிடங்களில் மருந்துகள் டோர் டெலிவரி; முக்கிய நகரங்களில் சேவையை அறிமுகப்படுத்தியது போன்பேவின் பின்கோட் போன்பே
    தொழில்நுட்ப ஜாம்பவான்களை முந்தி ஐந்தாவது பெரிய உலகளாவிய சொத்தாக மாறிய பிட்காயின் பிட்காயின்
    24 வயதில் ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கி 28 வயதில் கோடீஸ்வரராக ஓய்வு; அசர வைத்த இளைஞர் டிரெண்டிங்
    காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 100% ஆக உயர்த்தும் மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம் மத்திய அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025