NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / 100 சதவீதம் மின்சார வாகன மாநிலமாக உபி மாறும்! முதல்வர் யோகி ஆதித்யநாத் 
    100 சதவீதம் மின்சார வாகன மாநிலமாக உபி மாறும்! முதல்வர் யோகி ஆதித்யநாத் 
    1/2
    ஆட்டோ 1 நிமிட வாசிப்பு

    100 சதவீதம் மின்சார வாகன மாநிலமாக உபி மாறும்! முதல்வர் யோகி ஆதித்யநாத் 

    எழுதியவர் Siranjeevi
    Apr 20, 2023
    11:14 am
    100 சதவீதம் மின்சார வாகன மாநிலமாக உபி மாறும்! முதல்வர் யோகி ஆதித்யநாத் 
    அரசு துறைகளில் மின்சார வாகன பயன்பாடு செயல்படும் - யோகி ஆதித்யநாத்

    இந்தியாவில் மின்சார வாகனங்களின் தேவை அதிகரிக்கும் நிலையில் அரசும் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கிறது. 2022-23 ஆண்டில் மட்டுமே இந்தியாவில் 7 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, மின்சார வாகனத்தின் பயன்பாட்டை மேம்படுத்த உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவிக்கையில், 2030-ஆண்டிற்குள் அனைத்து அரசு துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்களை படிப்படியாக மின்சார வாகனங்களாக மாற்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்காக அனைத்து அரசு துறைகளும் டெண்டர் இல்லாமல், நியமனத்தின் அடிப்படையில் மின் வாகனங்களை வாங்கலாம் என்றும், மின் வாகனத்தை வாங்க அதிகபட்ச வரம்பை விட தேவைக்கு ஏற்பட செலவு செய்யலாம் என அறிவுறுத்தியுள்ளார்.

    2/2

    2030க்குள் 100% மின்சார வாகன மாநிலமாக உபி மாறும் - முதல்வர் யோகி ஆதித்யநாத் 

    இதன் மூலம் 2030 ஆண்டிற்குள் அரசு துறைகளில் 100 சதவீதம் மின்சார வாகனம் வைத்திருக்கும் முதல் மாநிலமாக உத்திரப்பிரதேச மாநிலம் உருவாகும் என கூறப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே உபி அரசு வெளியிட்ட அறிவிப்பில் மின்சார வாகன இயக்கக் கொள்கையின் படி அக்டோபர் 14 2022, முதல் அக்டோபர் 13, 2025 வரை விற்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும் என கூறியிருந்தது. தொடர்ந்து எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவோருக்கு சாலை வரி மற்றும் பதிவு கட்டணங்கள் ரத்து செய்யப்படும் எனவும் அறிவித்து இருந்தது. எனவே உத்திரப்பிரதேச மாநிலத்தின் மின்சார வாகன ஊக்குவிப்பால் எலக்ட்ரிக் வாகன விற்பனை அதிகரிக்கும் எனக்கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    உத்தரப்பிரதேசம்
    இந்தியா
    எலக்ட்ரிக் வாகனங்கள்
    யோகி ஆதித்யநாத்

    உத்தரப்பிரதேசம்

    வழக்கை திரும்ப பெற மறுத்ததால் சிறுமியின் வீட்டிற்கு தீ வைத்த பலாத்கார குற்றவாளி இந்தியா
    வீடியோ: திருடியதாக குற்றம் சாட்டி ஊழியரை அடித்தே கொன்ற கம்பெனி  இந்தியா
    11 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள்: உத்தர பிரதேசத்தில் கொடூரம் இந்தியா
    தமிழ்நாடு முன்னாள் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உடல்நல குறைவால் காலமானார்  தேர்தல்

    இந்தியா

    ராகுல் காந்தி வழக்கு: இன்று தீர்ப்பு வழங்குமா சூரத் நீதிமன்றம்  குஜராத்
    ஒரே பாலின திருமணங்கள்: மத்திய அரசின் கருத்துக்கு தலைமை நீதிபதி அளித்த பதில்  உச்ச நீதிமன்றம்
    இந்தியாவில் இண்டர்காண்டினென்டல் கோப்பை : அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு கால்பந்து
    தென் கொரிய சுற்றுலா பயணியிடம் தவறாக நடந்துகொண்ட நபர் கைது தென் கொரியா

    எலக்ட்ரிக் வாகனங்கள்

    சார்ஜ் செய்யும் போது ஏற்பட்ட தீ விபத்து! 90 எலக்ட்ரிக் வாகனங்கள் எரிந்தன ஆந்திரா
    பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் ஹீரோவின் விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!  எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    நெக்ஸான் EV மேக்ஸின் டார்க் எடிஷனை வெளியிட்டது டாடா  டாடா மோட்டார்ஸ்
    MG-யின் புதிய எலெக்ட்ரிக் கார்.. எப்போது வெளியீடு? ஆட்டோமொபைல்

    யோகி ஆதித்யநாத்

    உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் இந்தியா
    உத்தர பிரதேச துணை முதல்வருடன் ஜெயிலர் படம் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர்
    அடுத்த செய்திக் கட்டுரை

    ஆட்டோ செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Auto Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023