NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்யவிருக்கும் சுஸூகி மோட்டார் நிறுவனம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்யவிருக்கும் சுஸூகி மோட்டார் நிறுவனம்!
    இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்யவிருப்பதாக தெரிவித்திருக்கிறது சுஸூகி நிறுவனம்

    இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்யவிருக்கும் சுஸூகி மோட்டார் நிறுவனம்!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 12, 2023
    12:06 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அதிகளவிலான முதலீடுகளை செய்யவிருப்பதாக தெரிவித்திருக்கிறார் சுஸூகி மோட்டார் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் கெய்னிச்சி ஆயூக்கவா.

    மத்திய நிதியமைச்சகம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆயூக்கவா பேசும் காணொளி ஒன்றைப் பதிவிட்டிருக்கிறது.

    அதில் மாருதி சுஸூகியின் உற்பத்தி அளவை வருடத்திற்கு ஒரு மில்லியனியான உயர்த்த கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் அவர்.

    மேலும், இந்திய அரசின் உதவி இல்லாமல் சாத்தியப்படுத்தியிருக்க முடியாது எனவும் தெரிவித்திருக்கும் அவர், மத்திய அரசின் PLI திட்டத்தை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.

    மாருதி சுஸூகி இந்தியா நிறுவனத்தில் 56% பங்கைக் கொண்டிருக்கிறது சுஸூகி மோட்டார் நிறுவனம். உலகின் மூன்றாவது பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக இந்தியா விளங்குவது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    After an interactive session with FM Smt. @nsitharaman, Mr Kenichi Ayukawa, Executive VP, Suzuki Motor Corporation, speaks of the long and fruitful association of Suzuki with India and appreciates the consistent support of GoI to #manufacturing sector, including #PLI Schemes. pic.twitter.com/nEXXvnTYN3

    — Ministry of Finance (@FinMinIndia) May 11, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஆட்டோமொபைல்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    இந்தியா

    கர்நாடக தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடையும் 92 சதவீத பெண் வேட்பாளர்கள் கர்நாடகா
    தேர்தலுக்கு முன் கர்நாடக மக்களுக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதம் மோடி
    இந்தியாவில் ஒரே நாளில் 1,331 கொரோனா பாதிப்பு: 11 பேர் உயிரிழப்பு கொரோனா
    பாலத்தில் இருந்து கவிழ்ந்து விழுந்த பேருந்து: மத்தியப் பிரதேசத்தில் 22 பேர் பலி மத்திய பிரதேசம்

    ஆட்டோமொபைல்

    ஏப்ரல் 1 முதல் பைக் விலை உயர்த்தும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    காரில் உறங்க செல்லுமுன் இதை செய்திடுங்க! உயிரை பாதுகாக்கும் கார்
    ராணுவ மாடலில் வெளியாகப்போகும் ஹூண்டாயின் Mufasa SUV கார்! ஹூண்டாய்
    வாகன ஸ்கிராப்பிங் 11,000 வாகனங்கள் ரத்து - வெளியிட்ட அரசு! போக்குவரத்து காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025