NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / புனே-வில் 1000 கோடி மதிப்பில் புதிய EV தொழிற்சாலை: மஹிந்திரா நிறுவனத்தின் முதலீடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    புனே-வில் 1000 கோடி மதிப்பில் புதிய EV தொழிற்சாலை: மஹிந்திரா நிறுவனத்தின் முதலீடு
    மஹிந்திரா & மஹிந்திரா

    புனே-வில் 1000 கோடி மதிப்பில் புதிய EV தொழிற்சாலை: மஹிந்திரா நிறுவனத்தின் முதலீடு

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 15, 2022
    05:26 pm

    செய்தி முன்னோட்டம்

    மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சுமார் 1000 கோடி ருபாய் செலவில் புனேவில் EV தொழிற்சாலை தொடங்கவிருப்பதாக அறிவித்து உள்ளது.

    இந்த தொழிற்சாலை அமைய 7 -8 வருடங்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து பேசிய மஹிந்திராவின் மூத்த அதிகாரி, "70 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் தாய் மண்ணை போல் இருக்கும் இந்த மாநிலத்தில் முதலீடு செய்வதை பெருமையாக கருதுகிறோம். அரசின் இந்த ஒப்புதலால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மகாராஷ்டிரா அரசின் தொடர் ஆதரவிற்காக நாங்க நன்றிக்கடன் பட்டுளோம்", எனக்கூறினார்.

    மேலும், " இந்த முதலீடு, இந்திய மற்றும் அன்னிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் வகையிலும், இந்தியாவின் EV மையமாக மகாராஷ்டிரா மாறுவதற்கு ஒரு உந்துகோலாய் செயல்படும்" என அவர் கூறினார்.

    மேலும் படிக்க

    EV தொழிற்சாலை

    புனேயில் உருவாகவுள்ள இந்த புதிய தொழிற்சாலை, மஹிந்திராவின் வருங்கால தயாரிப்பான பார்ன் எலக்ட்ரிக் வாகனங்களின் (BEVs) மேம்பாடு மற்றும் உற்பத்திக்காக செயல்படும். இந்த BEVக்கள் ஐந்து மாறுபாடுகளை, அடுத்த 3 ஆண்டுகளில் படிப்படியாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    மஹிந்திராவின் EVகள் அதிநவீன INGLO EV பிளாட்ஃபார்மை கொண்டு தயாரிக்கப்படும் எனவும், அவை மஹிந்திராவின் சின்னமான XUV லோகோவுடன் 'BE'(பார்ன் எலக்ட்ரிக்) என மின்சார வாகனங்களுக்கான, மஹேந்திராவின் பிரத்யேக தயாரிப்பாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

    ஊடகங்களின் ஆராய்ச்சி படி, மஹிந்திரா, மின்சார 3 சக்கர வாகன சந்தையில் முன்னோடியாக திகழ்கிறது எனவும், எனினும் மின்சார SUV வாகனம் தயாரிப்பில் டாடா மோட்டார்ஸ் தான் முன்னணி வகிப்பதாக தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆட்டோமொபைல்
    வாகனம்

    சமீபத்திய

    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025

    ஆட்டோமொபைல்

    இத்திட்டத்தின் மூலம் 2.15 லட்சத்திற்கும் அதிகமான உதான் விமானங்கள் இயங்குகிறது ஆட்டோ
    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார் காலெக்ஷன்ஸ் ரஜினிகாந்த்
    பிஎம்டபுள்யு சிஈ 04 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் பிஎம்டபிள்யூ
    மகாராஷ்டிர சம்ருத்தி மஹாமார்க் விரைவு சாலையின் சிறப்பசங்கள் சம்ருத்தி மஹாமார்க்

    வாகனம்

    செகண்ட் ஹேண்ட் கார் வாங்க போகிறீர்களா? இதை கவனத்தில் கொள்ளுங்கள் ஆட்டோமொபைல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025