NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / உற்பத்தியை அதிகரிக்க எலக்ட்ரிக் வாகன கொள்கையில் புதிய திருத்தங்கள்; மத்திய அரசு திட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உற்பத்தியை அதிகரிக்க எலக்ட்ரிக் வாகன கொள்கையில் புதிய திருத்தங்கள்; மத்திய அரசு திட்டம்
    எலக்ட்ரிக் வாகன கொள்கையில் புதிய திருத்தங்களை கொள்கிறது மத்திய அரசு

    உற்பத்தியை அதிகரிக்க எலக்ட்ரிக் வாகன கொள்கையில் புதிய திருத்தங்கள்; மத்திய அரசு திட்டம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 29, 2024
    05:41 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா தனது மின்சார வாகன கொள்கையை திருத்த உள்ளது. புதிய வசதிகளுடன் இருக்கும் தொழிற்சாலைகளில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் வாகன உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையை நீட்டிக்க உள்ளது.

    டெஸ்லா போன்ற உலகளாவிய நிறுவனங்களிடமிருந்து முதலீடுகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட முந்தைய மூலோபாயத்திலிருந்து இது குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.

    இந்தக் கொள்கையின் கீழ், வாகன உற்பத்தியாளர்கள் குறைந்தபட்சம் 50% உள்ளூர் ஆதாரங்களுடன் எலக்ட்ரிக் வாகனங்களை உள்நாட்டில் தயாரிக்க குறைந்தபட்சம் $500 மில்லியன் முதலீடு செய்ய வேண்டும்.

    குறைக்கப்பட்ட இறக்குமதி வரிகளால் இவர்கள் பயனடைவார்கள். ஆண்டுதோறும் 8,000 எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 100%இல் இருந்து 15% வரை குறைக்கப்படுகிறது.

    ஊக்கத்தொகை

    அனைத்து தொழிற்சாலைகளுக்கும் ஊக்கத்தொகை

    முன்னதாக புதிய ஆலைகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட இந்த ஊக்கத்தொகை, தற்போதுள்ள பெட்ரோல் அல்லது ஹைப்ரிட் வாகனத் தொழிற்சாலைகளுக்குப் பொருந்தும்.

    எனினும், எலக்ட்ரிக் வாகனங்கள் உள்ளூர் ஆதாரத் தரங்களுக்கு ஏற்ப தனித்தனி உற்பத்திக் லைன்களில் கட்டப்பட்டிருக்க வேண்டும். டொயோட்டா மற்றும் ஹூண்டாய் போன்ற வாகன உற்பத்தியாளர்கள் இந்தக் கொள்கையைப் பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இருப்பினும், முதலீட்டு காலக்கெடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவுகளின் தகுதி மற்றும் சப்ளையர் முதலீடுகள் அல்லது சார்ஜிங் ஸ்டேஷன் அமைப்புகள் $500 மில்லியன் வரம்பை நோக்கிக் கணக்கிடப்படுமா என்பது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

    மார்ச் மாதத்திற்குள் எதிர்பார்க்கப்படும் இறுதிக் கொள்கையானது, எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு குறிப்பிட்ட வருவாய் இலக்குகளை அமைப்பது போன்ற அனைத்து கேள்விகளுக்கான பதில்களை உள்ளடக்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    எலக்ட்ரிக் வாகனங்கள்
    மின்சார வாகனம்
    வாகனம்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    மத்திய அரசு

    செயல்படாத ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு; மத்திய அரசின் துறை செயலாளர்களுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவு நரேந்திர மோடி
    பிரதமர் கதிசக்தி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க பரிந்துரை முதலீட்டு திட்டங்கள்
    Mozilla Firefox பிரவுசர் பயன்படுத்துறீங்களா? எச்சரிக்கையாக இருந்துக்கோங்க ஹேக்கிங்
    இந்தியாவின் 14வது மகாரத்னா நிறுவனமாக மாறியது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்; மத்திய அரசு ஒப்புதல் இந்தியா

    எலக்ட்ரிக் வாகனங்கள்

    இனி மின்சார வாகனங்களுக்கு மானியம் தேவையில்லை; நிதின் கட்கரி அதிரடி மின்சார வாகனம்
    முழு தானியங்கி அம்சத்தை சைபர் டிரக்கில் மேம்படுத்துகிறது டெஸ்லா டெஸ்லா
    உலக மின்சார வாகன தினம் 2024: வரலாறும் முக்கியத்துவமும் மின்சார வாகனம்
    இன்னும் 2 ஆண்டுகளில் பெட்ரோல்/டீசல் வாகனங்களின் விலைக்கு நிகராக எலக்ட்ரிக் வாகனங்களின் விலை; நிதின் கட்கரி கணிப்பு நிதின் கட்கரி

    மின்சார வாகனம்

    2026-27 நிதியாண்டில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 13% ஆக உயரும் என கணிப்பு இரு சக்கர வாகனம்
    பெட்ரோல் கார்களை விட அதிக EV களைக் கொண்ட முதல் நாடு நார்வே நார்வே
    பேட்டரி உற்பத்தித் துறையை மேம்படுத்த 2.44 பில்லியன் டாலர் மானியம் வழங்கும் ஜப்பான் ஜப்பான்
    இந்தியாவில் தனது முதல் எலக்ட்ரிக் மாடலை அக்டோபர் 3இல் அறிமுகம் செய்கிறது கியா; சிறப்பம்சங்கள் என்னென்ன? கியா

    வாகனம்

    ரூ.7.99 லட்சம் ஆரம்ப விலையில் பசால்ட் கூபே-எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கியது சிட்ரோயன் எஸ்யூவி
    ஹைபிரிட் கார் வைத்துள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் கார்
    கார்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வாகன உற்பத்தியாளர்கள் முடிவு கார்
    பிஎல்ஐ திட்டத்தின் கீழ் அனைத்து வாகனங்களுக்கும் ஒப்புதல் பெற்ற முதல் நிறுவனம் ஆனது பஜாஜ் ஆட்டோ ஆட்டோமொபைல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025