NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / ஜனவரி முதல் ரூ 30,000 வரை வாகன விலையை உயர்த்த ஹோண்டா திட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜனவரி முதல் ரூ 30,000 வரை  வாகன விலையை உயர்த்த ஹோண்டா திட்டம்
    ஹோண்டா கார்

    ஜனவரி முதல் ரூ 30,000 வரை வாகன விலையை உயர்த்த ஹோண்டா திட்டம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 17, 2022
    12:24 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜப்பான் நாட்டை சேர்ந்த கார் தயாரிப்பாளரான ஹோண்டா கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், தனது வாகனங்களின் விலையை ரூ.30,000 வரை, உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

    இந்த விலையேற்றம், ஹோண்டா கார் மாடல்களுக்கு தகுந்தாற்போல் மாறுபடும் எனவும் ஹோண்டாவின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

    இந்த விலையேற்றம் இந்தியா மார்கெட்டிற்கு மட்டும் என செய்திகள் ஊகிக்கின்றன.

    இதே போல், இந்தியா மார்க்கெட்டில் உள்ள மற்ற கார் உற்பத்தியாளர்களான, மாருதி சுஸுகி, டாடா, ஹ்யுண்டாய், பென்ஸ்,ஆடி, ரெனால்ட், கியா மற்றும் MG மோட்டார் அகையவையும் அடுத்த மாதம் முதல் விலை ஏற்றப்போவதாக அறிவித்துள்ளன.

    மேலும் தெரிந்துகொள்ள

    ஹோண்டா கார்கள் விலையேற்றம்

    அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகளை சமாளிக்கவும், கடுமையான மாசு உமிழ்வு கட்டுப்பாடுகளை சமாளிக்கவும் எதுவாக இந்த விலையேற்றம் இருக்கும் என கார் நிறுவனங்கள் தெரிவித்தது.

    அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைமுறைக்கு வரவிருக்கும், இரண்டாம் கட்ட BS-VI உமிழ்வு விதிமுறைகளின் படி, அனைத்து வாகனங்களிலும், உமிழ்வு அளவைக் கண்காணிக்க, சுய-கண்டறியும் சாதனம் பொருத்தி இருக்க வேண்டும்.

    உமிழ்வுகளை உன்னிப்பாகக் கண்காணிக்க, வினையூக்கி மாற்றி மற்றும் ஆக்ஸிஜன் சென்சார்கள் போன்ற உமிழ்வு தரநிலைகளைப் பூர்த்தி செய்வதற்கான முக்கிய பகுதிகளை சாதனம் தொடர்ந்து கண்காணிக்கும்.

    இந்த சாதனம், கேட்டலிஸ்ட் கன்வெர்ட்டர், ஆக்ஸிஜன் சென்சார் போன்ற முக்கிய பாகங்களில் இருந்து வெளிவரும் உமிழ்வு தரத்தை கங்காணிக்கும் நோக்கில் பொருத்தப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆட்டோமொபைல்
    வாகனம்

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    ஆட்டோமொபைல்

    இத்திட்டத்தின் மூலம் 2.15 லட்சத்திற்கும் அதிகமான உதான் விமானங்கள் இயங்குகிறது ஆட்டோ
    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார் காலெக்ஷன்ஸ் ரஜினிகாந்த்
    பிஎம்டபுள்யு சிஈ 04 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் பிஎம்டபிள்யூ
    மகாராஷ்டிர சம்ருத்தி மஹாமார்க் விரைவு சாலையின் சிறப்பசங்கள் சம்ருத்தி மஹாமார்க்

    வாகனம்

    செகண்ட் ஹேண்ட் கார் வாங்க போகிறீர்களா? இதை கவனத்தில் கொள்ளுங்கள் ஆட்டோமொபைல்
    புனே-வில் 1000 கோடி மதிப்பில் புதிய EV தொழிற்சாலை: மஹிந்திரா நிறுவனத்தின் முதலீடு ஆட்டோமொபைல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025