NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பஹல்காம் தாக்குதலை கண்டித்த அமெரிக்கா அதிபர் டிரம்ப்; இரு நாடுகளும் பிரச்னையை தீர்த்து கொள்ளும் என நம்பிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பஹல்காம் தாக்குதலை கண்டித்த அமெரிக்கா அதிபர் டிரம்ப்; இரு நாடுகளும் பிரச்னையை தீர்த்து கொள்ளும் என நம்பிக்கை
    இரு நாடுகளும் பிரச்னையை தீர்த்து கொள்ளும் என டிரம்ப் நம்பிக்கை

    பஹல்காம் தாக்குதலை கண்டித்த அமெரிக்கா அதிபர் டிரம்ப்; இரு நாடுகளும் பிரச்னையை தீர்த்து கொள்ளும் என நம்பிக்கை

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 26, 2025
    07:52 am

    செய்தி முன்னோட்டம்

    வெள்ளிக்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்ததுடன், அதை "மோசமான நிகழ்வு" என்று அழைத்தார்.

    ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவும் பாகிஸ்தானும் தாங்களாகவே நிலைமையைத் தீர்த்துக் கொள்ளும் என்று கூறினார்.

    "நான், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் மிக நெருக்கமாக இருக்கிறேன், உங்களுக்குத் தெரியும். அவர்கள் காஷ்மீரில் ஆயிரம் ஆண்டுகளாக அந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். காஷ்மீர் பிரச்னை ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வருகிறது, அநேகமாக அதை விட நீண்ட காலம். ஆனால், அது (பயங்கரவாத தாக்குதல்) நேற்று ஒரு மோசமான தாக்குதல், அந்த (பயங்கரவாத தாக்குதல்) ஒரு மோசமான தாக்குதல்" என்று அவர் கூறினார்.

    சமரசம்

    இந்தியா, பாகிஸ்தான் தாங்களே பிரச்னையை சரி செய்வார்கள் என டிரம்ப் நம்பிக்கை

    காஷ்மீர் பிராந்தியத்தில் நீண்டகாலமாக நிலவும் மோதல் குறித்து கேட்டபோது, ​​அமெரிக்க ஜனாதிபதி,"அந்த எல்லையில் 1,500 ஆண்டுகளாக பதட்டங்கள் உள்ளன. எனவே, உங்களுக்குத் தெரியும், அது அப்படியே இருந்தது, ஆனால் அவர்கள் அதை ஒரு வழியிலோ அல்லது வேறு வழியிலோ கண்டுபிடித்துவிடுவார்கள் என்று நான் நம்புகிறேன். இரு தலைவர்களும் எனக்குத் தெரியும், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே பெரும் பதற்றம் உள்ளது, ஆனால் எப்போதும் இருந்து வருகிறது." என நம்பிக்கையுடன் பதிலளித்தார்.

    முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசிய டொனால்ட் டிரம்ப் பயங்கரவாத தாக்குதலை கடுமையாகக் கண்டித்தார்.

    'கொடூரமான தாக்குதலுக்கு' காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதில் இந்தியாவுக்கு முழு ஆதரவையும் அவர் தெரிவித்திருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டொனால்ட் டிரம்ப்
    அமெரிக்கா
    பஹல்காம்
    இந்தியா

    சமீபத்திய

    இந்திய ராணுவ DGMOவின் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது இந்திய ராணுவம்
    மாலத்தீவுக்கு மீண்டும் 50 மில்லியன் டாலர் ரோல்ஓவர் நிதி உதவியை வழங்கியது இந்தியா மாலத்தீவு
    பாகிஸ்தானுடனான மோதலின் போது இந்தியாவின் உயர் அதிகாரிகளுக்கு உதவிய ப்ளூ புக்; என்னது அது? இந்தியா
    வர்த்தகப் போரில் திடீர் U-turn: அமெரிக்காவும் சீனாவும் வரிகளைக் குறைக்க ஒப்புக்கொண்டன அமெரிக்கா

    டொனால்ட் டிரம்ப்

    டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரிகளிலிருந்து விலக்கப்பட்ட ரஷ்யா, கனடா, வட கொரியா; என்ன காரணம்? ரஷ்யா
    அமெரிக்காவின் 26% பரஸ்பர வரி இந்தியாவிற்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? அமெரிக்கா
    பென்குயின்கள் மட்டுமே வாழும் அண்டார்டிக் தீவுகளுக்கும் பரஸ்பர வரிகளை விதித்த டிரம்ப்  அண்டார்டிகா
    டிரம்பின் புதிய கட்டணங்கள் ஆப்பிள் மற்றும் அமேசானை எவ்வாறு பாதிக்கலாம் அமேசான்

    அமெரிக்கா

    அதிகரிக்கும் வர்த்தக பதற்றம்: அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா 125% வரி விதிப்பு வர்த்தகம்
    கிரிப்டோகரன்சி தொடர்பான ஜோ பைடன் உத்தரவு ரத்து; டொனால்ட் டிரம்ப் அதிரடி கிரிப்டோகரண்ஸி
    நீதி வென்றது; தஹாவூர் ராணாவை நாடு கடத்தியதற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது அமெரிக்கா தஹாவூர் ராணா
    6,000 உயிருள்ள புலம்பெயர்ந்தோரை இறந்துவிட்டதாக அறிவித்த டிரம்ப் நிர்வாகம்; காரணம் என்ன? டொனால்ட் டிரம்ப்

    பஹல்காம்

    ஏப்ரல் 27 தான் கடைசி: அனைத்து பாகிஸ்தானியர்களும் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு மத்திய அரசு
    இனி காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு கிடையாது? சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு பாகிஸ்தான்
    தீவிரவாத தாக்குதலுக்கு காரணம் நீங்கதான்; சொந்த நாட்டுக்கு எதிராக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கொதிப்பு பாகிஸ்தான்
    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்க முன்வந்த முகேஷ் அம்பானி முகேஷ் அம்பானி

    இந்தியா

    ₹63,000 கோடிக்கு 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்குகிறது இந்திய கடற்படை கடற்படை
    Fact Check: பிஎம் மோடி ஏசி யோஜனாவின் கீழ் இலவச ஏசி வழங்குகிறதா மத்திய அரசு? உண்மை இதுதான் மத்திய அரசு
    அமெரிக்காவின் வரி கொள்கைக்கு இடையே இன்று இந்தியாவிற்கு வரும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் அமெரிக்கா
    உங்கள் மொபைலுக்கு வரும் சர்வதேச ஸ்பேம் அழைப்புகளை தடுக்கும் ஏர்டெல்லின் புதிய AI தொழில்நுட்பம் ஏர்டெல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025