NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / வாக்காளர்களின் கோபத்தை எதிர்கொள்ளும் துருக்கிய ஜனாதிபதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    வாக்காளர்களின் கோபத்தை எதிர்கொள்ளும் துருக்கிய ஜனாதிபதி
    பூகம்பம் நிகழ்ந்த பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் நடத்துவது என்பது சிந்தித்து கூட பார்க்க முடியாத ஒன்று.

    வாக்காளர்களின் கோபத்தை எதிர்கொள்ளும் துருக்கிய ஜனாதிபதி

    எழுதியவர் Sindhuja SM
    Feb 10, 2023
    01:49 pm

    செய்தி முன்னோட்டம்

    துருக்கி மிக மோசமான பேரழிவை சந்தித்த சில நாட்களுக்குப் பிறகு ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் வாக்காளர்களின் கோபத்தைப் எதிர்கொள்ள தொடங்கி இருக்கிறார்.

    துருக்கி மற்றும் சிரியாவில் 21,000க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற பூகம்பம், எர்டோகனின் இரண்டு தசாப்த கால ஆட்சியின் மிகப்பெரும் பேரழிவாகும்.

    இந்த துருக்கிய தலைவர் வரும் மே 14 அன்று நாட்டின் தேர்தலை நடத்த முன்மொழிதிருந்தார். அதன் மூலம், 2028 வரை தனது இஸ்லாமிய அரசாங்கத்தை ஆட்சியில் வைத்திருக்க முடியும் என்று அவர் நம்பினார்.

    அந்த வாக்கெடுப்பு அவர் திட்டமிட்டபடி நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 மாகாணங்களில் எர்டோகன் மூன்று மாத கால அவசர நிலையை அறிவித்துள்ளார்.

    துருக்கி

    கோபத்தில் பொங்கிய வாக்காளர்: எர்டோகனின் ஆட்சி நீடிக்குமா?

    கடந்த வருடம் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருந்த துருக்கியை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி எர்டோகன் மக்களிடம் நல்ல பெயரை வாங்கி கொண்டிருந்த நேரத்தில் இந்த பூகம்பம் நிகழ்ந்திருக்கிறது.

    இந்த பூகம்ப மீட்பு பணிகளில் "நிச்சயமாக, குறைபாடுகள் உள்ளன." என்று எர்டோகனே புதன்கிழமை(பிப் 8) ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது துருக்கியின் அதியமான் பகுதியை சேர்ந்த ஹக்கன் தன்ரிவர்டி என்ற ஒரு வாக்காளர் "வாக்கு கேட்டு இங்கு வராதீர்கள்." என்றும் "யாரும் எங்களை ஆதரிக்காததால் நாங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளோம்." என்றும் தன் கோபத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

    இந்த சம்பவம். எர்டோகனின் ஆட்சி இன்னும் எத்தனை காலம் நீடிக்கும் என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுப்பி இருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    துருக்கி
    உலகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்
    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025

    துருக்கி

    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் வெளியுறவுத்துறை
    துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 16 ஆயிரத்தைத் தாண்டிய உயிரிழப்புகள் உலக செய்திகள்
    துருக்கி பூகம்ப சேதங்களை காட்டும் செயற்கைக்கோள் படங்கள் உலகம்
    துருக்கி நிலநடுக்கம் அப்டேட்ஸ்: ஆபரேஷன் தோஸ்த் என்றால் என்ன உலகம்

    உலகம்

    Digital Nomads: பயணம் செய்து கொண்டே வேலை செய்ய ஆசைப்படுபவர்களுக்கான பணிகள்! தொழில்முனைவோர்
    ட்விட்டர் கணக்கை பிரைவேட்டாக மாற்றும் எலான் மஸ்க்! காரணம் என்ன? எலான் மஸ்க்
    'சீனாவின் வேவு பலூனால்' அமெரிக்காவில் சர்ச்சை சீனா
    இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி - இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம் இங்கிலாந்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025