NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா
    உலகம்

    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா

    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா
    எழுதியவர் Nivetha P
    Jan 28, 2023, 03:00 pm 1 நிமிட வாசிப்பு
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா
    சிந்து நதிநீர் ஒப்பந்தம் மாற்றியமைப்பதற்கான நோட்டீஸை அனுப்பிய இந்தியா

    சிந்து நதி நீரை பகிர்ந்து கொள்ள 1960ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவும், பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப் கானும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளார்கள். உலக வங்கி இதில் மூன்றாவது சாட்சியாக கையெழுத்திட்டது என்று கூறப்படுகிறது. இதனையடுத்து சிந்து நதி நீர் இரு கூறுகளாக பிரிக்கப்பட்டு, கிழக்கு பகுதி நதி நீர் இந்தியாவிற்கு என்றும், மேற்கு பகுதி நீர் பாகிஸ்தானுக்கும் பயன்பாட்டிற்கு உரிமை அளிக்கப்பட்டது. கிழக்கு பகுதி ஆறுகளின் நீரை இழந்ததற்காக பாகிஸ்தானுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான்-சிந்து ஆணைய வட்டாரங்கள் தகவல்

    இந்த ஒப்பந்தம் தொடர்பான தரவுகள், ஒத்துழைப்புகளுக்காக 'சிந்து ஆணையம்' அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்திற்காக இரு நாடுகள் சார்பிலும் ஒரு ஆணையர்கள் நியமிக்கப்படுவது குறிப்பிடவேண்டியவை. இந்நிலையில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி இந்தியா சார்பில் பாகிஸ்தானுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் கடந்த ஜனவரி 25ம் தேதி அந்தந்த ஆணையர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து, சிந்து நதிநீர் ஆணைய வட்டாரங்கள் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறும் வகையில் உள்ளது என்று தெரிவிக்கிறது. இதன் காரணமாக தான் ஒப்பந்தத்தை மாற்றுவதற்கான தகுந்த அறிவிப்பை வெளியிட வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    பாகிஸ்தான்

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் கொடி நாட்டுமா பஞ்சாப் கிங்ஸ்? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில! சுற்றுலா

    இந்தியா

    உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் : இரண்டாவது பதக்கத்தை வென்ற ருத்ராங்க்ஷ் பாட்டீல் உலக கோப்பை
    எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கூறிய பதில் ராகுல் காந்தி
    சென்னையில் ஜி20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு சென்னை
    லண்டனில் உள்ள இந்திய தூதரக பிரச்சனை: டெல்லி காவல்துறை வழக்கு பதிவு டெல்லி

    பாகிஸ்தான்

    வட இந்தியாவையும் உலுக்கிய பூகம்பத்தால் பாகிஸ்தானில் 9 பேர் பலி ஆப்கானிஸ்தான்
    'நீதிமன்ற வளாகத்தில் என்னை கொலை செய்ய பார்த்தார்கள்': இம்ரான் கான் உலகம்
    இம்ரான் கான் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்: என்ன நடக்கிறது பாகிஸ்தானில் இம்ரான் கான்
    தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு: ஆப்கானிஸ்தானை மிஞ்சிய பாகிஸ்தான் தாலிபான்

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023