NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பயங்கரவாதி பன்னூன் கொலை சதி திட்ட வழக்கு: நிகில் குப்தாவின் வழக்கறிஞர்களுக்கு ஆதாரத்தை வழங்க அமெரிக்கா எதிர்ப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பயங்கரவாதி பன்னூன் கொலை சதி திட்ட வழக்கு: நிகில் குப்தாவின் வழக்கறிஞர்களுக்கு ஆதாரத்தை வழங்க அமெரிக்கா எதிர்ப்பு

    பயங்கரவாதி பன்னூன் கொலை சதி திட்ட வழக்கு: நிகில் குப்தாவின் வழக்கறிஞர்களுக்கு ஆதாரத்தை வழங்க அமெரிக்கா எதிர்ப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Jan 11, 2024
    12:26 pm

    செய்தி முன்னோட்டம்

    பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய வழக்கில் நிகில் குப்தாவின் வழக்கறிஞரிடம் ஆதாரங்களை வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

    பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிகில் குப்தா ஒரு இந்திய அரசாங்க அதிகாரி ஆவார்.

    நிகில் குப்தாவுக்கு எதிரான ஆதாரங்களை அவரது வழக்கறிஞர்களிடம் கொடுப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இதற்காக ஒரு கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்பித்திருக்கும் அமெரிக்க அரசு, "செக் குடியரசில் அவரை ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள நிலையில், ​​​​நிகில் குப்தாவுக்கு எதிரான ஆதாரங்களை கோரி அவர் சமர்பித்திருக்கும் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்க அரசாங்கம் இந்த கடிதத்தை மரியாதையுடன் சமர்ப்பிக்கிறது" என்று கூறியுள்ளது.

    டக்லவா

    நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில்  பதிலளித்த அமெரிக்க அரசாங்கம்

    நிகில் குப்தாவுக்கு எதிரான ஆதாரங்களை தங்களிடம் பகிர்ந்து கொள்ள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி குப்தாவின் வழக்கறிஞர் ஜனவரி 4ஆம் தேதி, நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தனர்.

    அந்த மனுவை ஜனவரி 8ஆம் தேதி விசாரித்த அமெரிக்க மாவட்ட நீதிபதி விக்டர் மரேரோ, குப்தாவின் வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவுக்குப் பதிலளிக்க அரசாங்கத்திற்கு மூன்று நாட்கள் அவகாசம் வழங்கினார்.

    இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பதிலளித்திருக்கும் அமெரிக்க அரசாங்கம், செக் குடியரசில் அவரை ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளதால் குப்தாவுக்கு எதிரான ஆதாரங்களை பகிர்ந்து கொள்ள முடியாது என்று கூறி குப்தாவின் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இந்த வழக்கு குறித்த மேலும் தகவலை இங்கு காணலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    அமெரிக்கா

    அமெரிக்காவில் உள்ள இந்து கோவில் சேதப்படுத்தப்பட்டதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம்  வெளியுறவுத்துறை
    குஜராத் பகுதியில் கப்பலை தாக்கிய ட்ரோன் ஈரானிலிருந்து ஏவப்பட்டது- அமெரிக்கா ஈரான்
    பிரான்ஸில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம்: புகலிடம் இல்லாமல் 303 இந்தியர்கள் தவிப்பு  பிரான்ஸ்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: 24 மணி நேரத்தில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலி; பொதுமக்களைப் பாதுகாக்க பைடன் அழுத்தம் ஜோ பைடன்

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    'குறிப்பிட்ட தகவல்' அளித்தால் நிஜ்ஜார் கொலையில் நடவடிக்கை எடுக்கப்படும்: ஜெய்சங்கர் உறுதி கனடா
    விசா ஸ்பான்சர்சிப் தருவதாக கனடாவில் சீக்கிய இளைஞர்களை ஈர்க்கும் காலிஸ்தானி ஆதரவாளர்கள் இந்தியா
    "நிஜ்ஜார் கொலையை அரசியல் லாபங்களுக்காக ட்ரூடோ பயன்படுத்துகிறார்": கனடா முன்னாள் எம்எல்ஏ குற்றச்சாட்டு கனடா
    இந்தியா உடனான உறவு மிகவும் முக்கியமானது- கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா

    உலகம்

    2023ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகள்: ஒரு பார்வை உலக செய்திகள்
    ஒரு விபத்தில் 16 பேரை கொன்ற இந்தியரை நாட்டை விட்டு வெளியேற்ற இருக்கும் கனடா  கனடா
    இஸ்ரேலிய உளவுத்துறை  ஏஜென்ட்டை தூக்கிலிட்டது ஈரான்  ஈரான்
    சீனாவில் விரிவாக்கம் செய்யப்பட்ட ஐபோன் பயன்பாட்டுத் தடை உத்தரவு  சீனா

    உலக செய்திகள்

    8 பேரை ஏற்றி சென்ற அமெரிக்க இராணுவ விமானம் ஜப்பான் அருகே கடலில் விழுந்து நொறுங்கியது ஜப்பான்
    பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும்: ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்கா
    '8-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்': ரஷ்ய பெண்களிடம் அதிபர் புதின் வலியுறுத்தல் ரஷ்யா
    அமெரிக்கா: இந்திய மாணவரை அடிமையாக்கி வீட்டில் அடைத்து வைத்து கொடுமை படுத்திய 3 பேர் கைது  அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025