NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன் நான்; நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் பேச்சு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன் நான்; நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் பேச்சு
    இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன் என தன்னை வர்ணித்த நியூசிலாந்து பிரதமர்

    இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன் நான்; நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் பேச்சு

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 11, 2024
    09:00 am

    செய்தி முன்னோட்டம்

    ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டின் போது, ​​நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் மற்றும் ஜப்பானின் புதிய பிரதமர் ஷிகெரு இஷிபா ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    அப்போது இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தி, இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன் எனக் கூறியதோடு, மோடியுடனான தனது தொடர்பு மிகவும் அருமையாக உள்ளதாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் விவரித்தார்.

    நியூசிலாந்தில் உள்ள இந்திய சமூகத்தை அவர்களின் சாதனைகளுக்காக பாராட்டிய லக்சன், இந்தியாவுடன் ஆழமான, பரந்த மற்றும் வலுவான உறவை உருவாக்குவதற்கான தனது விருப்பத்தை தெரிவித்தார்.

    மேலும், ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய்வதற்காக தூதுக்குழுவினருடன் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வதை எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஒத்துழைப்பு

    பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த திட்டம்

    மோடி மற்றும் லக்சன் இடையேயான விவாதங்கள் வர்த்தகம், முதலீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கல்வி, சுற்றுலா மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதிக்கப்பட்டன.

    பொருளாதார ஒத்துழைப்பு, புத்தாக்கம் மற்றும் பால்வளம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, சர்வதேச சோலார் கூட்டணியில் சேர்வதற்கான நியூசிலாந்தின் முடிவை மோடி வரவேற்றார்.

    இதேபோல், ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடனான சந்திப்பில், உள்கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் கலாச்சார இணைப்புகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து மோடி விவாதித்தார்.

    வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கவனம் செலுத்தி, இந்தியா-ஜப்பான் சிறப்பு மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நியூசிலாந்து
    இந்தியா
    பிரதமர் மோடி
    ஆசியா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    நியூசிலாந்து

    பாதுகாப்பைக கருதி டிக்டாக் ஆப் நியூசிலாந்திலும் தடை - அதிரடி உத்தரவு மொபைல் ஆப்ஸ்
    பிபா மகளிர் உலகக்கோப்பை : கால்பந்து அணிகள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே துப்பாக்கிச் சூடு கால்பந்து
    பிபா மகளிர் கால்பந்து உலகக்கோப்பை : 15 தொடர் தோல்விகளுக்கு பிறகு நியூசிலாந்து முதல் வெற்றி கால்பந்து
    2023 உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான நியூஸிலாந்து அணி அறிவிப்பு உலக கோப்பை

    இந்தியா

    முதல் காம்பிடேஷன் ஸ்போர்ட்ஸ் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது பிஎம்டபிள்யூ; விலை ரூ.1.8 கோடி பிஎம்டபிள்யூ
    அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் தனிநபர் வருமானம் $2,000 உயரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கணிப்பு நிர்மலா சீதாராமன்
     எல்லைக்கட்டுப்பாடு பகுதியில் அதிகரிக்கும் உள்கட்டமைப்புகள்: விமானப்படை தளபதி எச்சரிக்கை இந்தியா-சீனா மோதல்
    எஸ்சிஓ உச்சி மாநாட்டில் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடைபெறாது: ஜெய்சங்கர் திட்டவட்டம் எஸ்.ஜெய்சங்கர்

    பிரதமர் மோடி

    3 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் புருனே செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர்
    தமிழகத்திற்கு 2 புதிய வந்தே பாரத்; 3 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி வந்தே பாரத்
    ஒருநாளைக்கு 60 லட்சம் சிப்கள்; குஜராத்தில் அமையும் மெகா செமிகண்டக்டர் தொழிற்சாலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியா
    வரலாற்று சிறப்புமிக்க பயணமாக பிரதமர் மோடி புருனே சென்றுள்ளார்; தீவு நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய தலைவர்  நரேந்திர மோடி

    ஆசியா

    வளரும் நாடுகளில் விற்கப்படும் குழந்தைகளின் உணவுப்பொருட்களில் சர்க்கரையை கலக்கும் நெஸ்லே நெஸ்லே
    தென்கிழக்காசியாவில் யாகி சூறாவளியால் கடும் சேதம்; 500க்கும் மேற்பட்டோர் பலியான பரிதாபம் சூறாவளி
    ஆசியான் மற்றும் கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பு; இரண்டு நாள் பயணமாக லாவோஸ் கிளம்பினார் பிரதமர் மோடி நரேந்திர மோடி
    21ஆம் நூற்றாண்டு நமக்கானது; இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025