NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பிரபல இன்ப்ளூயன்சர் ஜே ஷெட்டி பொய் கூறி ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரபல இன்ப்ளூயன்சர் ஜே ஷெட்டி பொய் கூறி ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டு 

    பிரபல இன்ப்ளூயன்சர் ஜே ஷெட்டி பொய் கூறி ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டு 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 04, 2024
    06:08 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரிட்டிஷ் பாட்காஸ்டரும் வாழ்க்கை பயிற்சியாளருமான ஜே ஷெட்டி சமூக ஊடக இடுகைகளைத் திருடினார் என்றும் அவரது வாழ்க்கைக் கதையைப் பற்றி பொய் சொன்னார் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    "அவரது பள்ளிப் பருவத்தில், ஜே ஷெட்டி இந்தியாவில் உள்ள துறவிகளுடன் விடுமுறையைக் கழித்தார். அவர்களின் ஞானத்திலும் போதனைகளிலும் தன்னை மூழ்கடித்தார்." என்று ஜெய் ஷெட்டியின் அதிகாரப்பூர்வ இணையதளம் கூறுகிறது.

    'திங்க் லைக் எ மோங்க்: டிரெயின் யுவர் மைண்ட் ஃபார் பீஸ் அண்ட் பர்பஸ் எவ்ரிடே' என்ற பிரபல புத்தகத்தின் எழுத்தாளர் இவர் ஆவார்.

    இந்நிலையில், அந்த புத்தகத்தில் கூறி இருப்பது போல அவர் மூன்று ஆண்டுகள் இந்தியாவில் உள்ள கோவிலில் கழிக்கவில்லை என்று தி கார்டியன் பத்திரிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

    பிரிட்டன் 

    ஜே ஷெட்டி மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் 

    லண்டனில் பிறந்து வணிகப் பள்ளிக்குச் சென்ற ஷெட்டி(36), "ஆன் பர்பஸ்" என்ற போட்காஸ்ட்டை தொகுத்து வழங்கி வருகிறார்.

    அதில் அவர் மைக்கேல் ஒபாமா, கிம் கர்தாஷியன் மற்றும் மறைந்த கோபி பிரையன்ட் போன்ற விருந்தினர்களை நேர்காணல் செய்திருக்கிறார்.

    ஷெட்டி சான்றிதழ் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். அங்கு மாணவர்கள் ஷெட்டியிடம் ஒழுக்கத்தை கற்க ஆயிரக்கணக்கான டாலர்களை செலுத்தி வருகிறார்கள்.

    ஷெட்டி தனது 18வது வயதில் ஒரு துறவியின் சொற்பொழிவைக் கேட்டபோது அவரது வாழ்க்கை எப்படி மாறியது என்ற கதை உட்பட, அவரது வாழ்க்கை வரலாற்றின் சில அம்சங்களையும் அவர் தவறாக சித்தரித்ததாக கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரிட்டன்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பிரிட்டன்

    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்  உலகம்
    காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அவதார் சிங் காந்தா இங்கிலாந்தில் உயிரிழந்தார் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    வரலாற்று நிகழ்வு: இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது- பகுதி 1 இந்தியா
    வரலாற்று நிகழ்வு: இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது- பகுதி 2 இந்தியா

    உலகம்

    'இந்தியா-மியான்மர் எல்லையில் வேலி அமைக்க மத்திய அரசு திட்டம்': அமித் ஷா இந்தியா
    சுதந்திரமான பாலஸ்தீனத்தை நிறுவ பரிந்துரைத்தார் அமெரிக்க அதிபர் பைடன்  இஸ்ரேல்
    இந்திய விமானத்திற்கு மாலத்தீவு அதிபர் அனுமதி மறுத்ததால் நோய்வாய்ப்பட்ட சிறுவன் பலி  மாலத்தீவு
    ஆப்கானிஸ்தான் வழியாக சென்று கொண்டிருந்த ரஷ்ய விமானம் மாயம்  ஆப்கானிஸ்தான்

    உலக செய்திகள்

    பாகிஸ்தான்-ஈரான் பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முன்வந்தது பாகிஸ்தான்  ஈரான்
    பன்னூன் கொலைச் சதியில் ஈடுபட்ட இந்தியரை அமெரிக்காவிடம் ஒப்படைக்கலாம்: செக் நீதிமன்றம் அமெரிக்கா
    தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 47 பேர் புதையுண்டனர் சீனா
    அமெரிக்காவில் தொடர்ந்து சேதப்படுத்தப்படும் இந்து கோவில்கள்: 2 வாரங்களில் 6 கோவில்கள் தாக்கப்பட்டதாக தகவல்  அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025