NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கும் இராணுவ படைகளை திரும்பப்பெற இந்தியா-சீனா ஒப்புக்கொண்டன 
    அடுத்த செய்திக் கட்டுரை
    எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கும் இராணுவ படைகளை திரும்பப்பெற இந்தியா-சீனா ஒப்புக்கொண்டன 

    எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கும் இராணுவ படைகளை திரும்பப்பெற இந்தியா-சீனா ஒப்புக்கொண்டன 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 26, 2024
    03:47 pm

    செய்தி முன்னோட்டம்

    சர்ச்சைக்குரிய இந்திய-சீன எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை அவசரமாக திரும்பப் பெறுவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் நேற்று லாவோஸில் நடந்த தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு கூட்டத்தின் போது சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை சந்தித்தார்.

    அப்போது இந்திய-சீன எல்லையில் நிலுவையில் உள்ள சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்.

    மேற்கில் லடாக் முதல் இந்தியாவின் கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் வரையிலான சீன-இந்திய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் உண்மையான கட்டுப்பாட்டு கோடு என்று அழைக்கப்படுகிறது.

    இந்தியா 

    எல்லை மோதலால் பாதிக்கப்பட்டுள்ள இரு நாட்டு உறவுகள் 

    அதில் இருக்கும் பல இந்திய பகுதிகளை தங்களுக்குரியது என்று சீனா உரிமை கோரி வருகிறது. இதனால் பல தசாப்தங்களாக அப்பகுதிகளில் பதட்டம் நிலவி வருகிறது.

    ஜூலை 2020 இல், இரு நாடுகளுக்கும் இடையே நடந்த இராணுவ மோதலில் குறைந்தது 20 இந்திய வீரர்கள் மற்றும் நான்கு சீனர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தன.

    அதன் பிறகு, இது நீண்ட கால மோதலாக மாறியது. அப்பகுதியில் ஒவ்வொரு பக்கமும் பீரங்கி, டாங்கிகள் மற்றும் போர் விமானங்களின் ஆதரவுடன் பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளில் இயல்புநிலையை மீட்டெடுக்க எல்லையில் அமைதி அவசியம் என்று இரு வெளியுறவு அமைச்சர்களும் நேற்று பேசியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    சீனா
    இந்தியா-சீனா மோதல்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    இந்தியா

    அறியப்படாத சிப்பாயின் கல்லறைக்கு செல்கிறார் பிரதமர் மோடி: மோடியின் ரஷ்ய பயணத் திட்டத்தின் விவரங்கள்  ரஷ்யா
    1.5 கிலோமீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்: மும்பை BMW விபத்தின் திடுக்கிடும் தகவல்கள்  மும்பை
    மும்பை BMW விபத்து: குற்றவாளி மது அருந்திய மதுக்கடைக்கு சீல்  மும்பை
    ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் பலர் பலியான சம்பவம்: 6 அதிகாரிகள் இடைநீக்கம் உத்தரப்பிரதேசம்

    சீனா

    மாலத்தீவு பட்டப்பகலில் நடந்த கொடூரம்; அரசு வழக்கறிஞருக்கு கத்திக்குத்து மாலத்தீவு
    கனடா நாட்டு தேர்தலில் இந்தியா தலையிட்டதாக கனேடிய உளவுத்துறை குற்றச்சாட்டு  கனடா
    சீன செயலியான TikTok -ஐ தடை செய்ய வேண்டும்: நிக்கி ஹேலி மொபைல் ஆப்ஸ்
    இந்தியா-மாலத்தீவுகள் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், மலேவிற்கு வரும் சீனா ஆராய்ச்சிக் கப்பல் மாலத்தீவு

    இந்தியா-சீனா மோதல்

    சீன பொருட்களுக்கு 'நோ' சொல்லும் இந்தியர்கள்; ஏன் தெரியுமா? இந்தியா
    சீன ஊடுருவலைத் தடுக்க 4 முக்கிய அமைப்புகள்! இந்தியா
    இமயமலை தங்கத்தைத் திருட இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீனர்கள்! சீனா
    "இந்தியாவுடன் சமாதானம் பேச தயார்": வெள்ளைக்கொடி காட்டும் சீனா! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025