NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கனடாவில் கொலை செய்யப்பட்ட பயங்கரவாதி நிஜ்ஜார் கொலையில் சீனாவுக்கு தொடர்பு உள்ளதா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    கனடாவில் கொலை செய்யப்பட்ட பயங்கரவாதி நிஜ்ஜார் கொலையில் சீனாவுக்கு தொடர்பு உள்ளதா?
    தைவானை கைப்பற்றவே இந்தியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே சீனா பிரச்சனையை உருவாக்குகிறது

    கனடாவில் கொலை செய்யப்பட்ட பயங்கரவாதி நிஜ்ஜார் கொலையில் சீனாவுக்கு தொடர்பு உள்ளதா?

    எழுதியவர் Sindhuja SM
    Oct 09, 2023
    01:45 pm

    செய்தி முன்னோட்டம்

    காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின்(சிசிபி) ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக சுதந்திர வலைப்பதிவாளர் ஜெனிபர் ஜெங் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்தியாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே முரண்பாடுகளை உருவாக்குவதே சீனாவின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    சீனாவில் பிறந்த பத்திரிகையாளர் மற்றும் உரிமை ஆர்வலரான ஜெனிபர் ஜெங், தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

    அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "கனடாவில் சீக்கிய மதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்டதைப் பற்றி இன்று அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன. CCP ஏஜெண்டுகள் தான் இந்தப் படுகொலையை செய்ததாக கூறப்படுகிறது." என்று அவர் தெரிவித்துள்ளார்.

    பிகேவ்ஜ்க்

    தைவானை கைப்பற்ற சீனா தீட்டும் சதி திட்டம் 

    இந்தியாவால் பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்ட நிஜ்ஜார், கடந்த ஜூன் 18ஆம் தேதி, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு குருத்வாராவுக்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    அந்த காலிஸ்தான் பயங்கரவாதியை கொன்றதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக சமீபத்தில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.

    இந்த குற்றச்சாட்டால், ஏற்கனவே பதட்ட நிலையில் இருந்த இந்திய-கனடா உறவு மேலும் மோசமாகியது.

    இந்நிலையில், சீனா தான் சதி திட்டம் தீட்டி நிஜ்ஜாரை கொலை செய்துவிட்டு, அந்த பழியை இந்தியா மீது சுமத்தியுள்ளது என்று தற்போது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    மேலும், தைவானை கைப்பற்றவே இந்தியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே சீனா பிரச்சனையை உருவாக்குகிறது என்றும் ஜெனிபர் ஜெங் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீனா
    இந்தியா
    அமெரிக்கா
    கனடா

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    சீனா

    இந்திய ஊடகத்துக்கு நிதியுதவி வழங்கும் சீனா; யார் அந்த நெவில் ராய் சிங்கம்? இந்தியா
    சீனாவில் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகளைத் தடை செய்யும் அமெரிக்கா அமெரிக்கா
    'எந்நேரமும் வெடிக்கக் காத்திருக்கும் சீன பொருளாதாரம்' : அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்கா
    பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் சீனர்கள் மீது துப்பாக்கி சூடு  பாகிஸ்தான்

    இந்தியா

    Asian Games அக்டோபர் 5: ஒரே நாளில் ஹாட்ரிக் அடித்த இந்தியா; வில்வித்தை போட்டியில் மூன்றாவது தங்கம் ஆசிய விளையாட்டுப் போட்டி
    ஆசிய விளையாட்டில் சீன அதிகாரிகளின் தில்லுமுல்லு; அஞ்சு பாபி ஜார்ஜ் கோபம் ஆசிய விளையாட்டுப் போட்டி
    இங்கிலாந்தில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர் கைது இங்கிலாந்து
    Sports Round Up : ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு ஹாட்ரிக் தங்கம்; மேலும் பல முக்கிய செய்திகள் ஆசிய விளையாட்டுப் போட்டி

    அமெரிக்கா

    68 லட்சத்திற்கு விலை போன மைக்கேல் ஜாக்சனின் மூன் வாக் தொப்பி இந்தியா
    முடிவுக்கு வந்தது ஹாலிவுட் எழுத்தாளர்களின் போராட்டம் ஹாலிவுட்
    11வது முறை, ரகசிய பாதுகாப்பு ஏஜென்டை கடித்த அமெரிக்க அதிபர்-இன் வளர்ப்பு நாய் ஜோ பைடன்
    இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை சந்திக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கனடா

    கனடா

    இந்திய-கனட மோதலுக்கு காரணமான காலிஸ்தான் பயங்கரவாதி: யாரிந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்?  இந்தியா
    பழிக்கு பழி: கனேடிய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது இந்தியா இந்தியா
    கனடாவை விட்டு இந்துக்கள் வெளியேற வேண்டும்: மிரட்டல் விடுக்கும் SFJ  இந்தியா
    இந்தியா-கனடா மோதல்: பிரதமர் மோடியை சந்தித்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025