NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தானில் நீர்மூழ்கி போர் கப்பல்களை நிறுத்தி வைத்திருக்கும் சீனா
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தானில் நீர்மூழ்கி போர் கப்பல்களை நிறுத்தி வைத்திருக்கும் சீனா
    NDTV வெளியிட்ட கராச்சி துறைமுகத்தின் செயற்கைக்கோள் படங்கள்

    பாகிஸ்தானில் நீர்மூழ்கி போர் கப்பல்களை நிறுத்தி வைத்திருக்கும் சீனா

    எழுதியவர் Sindhuja SM
    Nov 13, 2023
    05:47 pm

    செய்தி முன்னோட்டம்

    சீனாவும் பாகிஸ்தானும் மிகப்பெரிய கடற்படைப் பயிற்சிகளை இணைந்து தொடங்கியுள்ள நிலையில், பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் சீனாவின் போர்கப்பல்களும் நீர்மூழ்கி கப்பல்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த தகவலை நிரூபிக்கும் வகையில் NDTV செய்தி நிறுவனம் உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளது.

    இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சீனா தனது கடல் பிரசன்னத்தை கணிசமாக விரிவுபடுத்தி இருக்கும் நேரத்தில் 'சீ கார்டியன்-3 பயிற்சிகள்' என்ற சீனா-பாகிஸ்தான் இருதரப்பு பயிற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    ஆப்பிரிக்காவின் கொம்பில் உள்ள ஜிபூட்டியில் ஒரு முக்கிய சீன தளத்தை நிறுவியது, பிற நாட்டு கடற்படைகளுக்கு பல நவீன கப்பல்களை விற்பனை செய்தது போன்ற இராணுவ யுக்திகள் மூலம் சீனா, இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் தனது இருப்பை வலுப்படுத்தி வருகிறது.

    பிசிஜியூன்

    இந்திய பெருங்கடலுக்கு ஏற்றவாறு போர்கப்பல்களை உருவாக்கும் சீனா 

    இந்நிலையில், தற்போது பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் தனது போர்கப்பலைகளை சீனா நிறுத்தி வைத்துள்ளது.

    கடந்த ஆண்டு, இந்தியப் பெருங்கடலில் பல சீனக் கண்காணிப்பு மற்றும் கடல்சார் ஆய்வுக் கப்பல்களும் கண்டறியப்பட்டன.

    இந்த மாத தொடக்கத்தில், சீனாவின் பெருங்கடல் ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6, கொழும்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    நீர்மூழ்கி கப்பல்களை திறம்பட இயக்க, வங்காள விரிகுடா, அரபிக்கடல், உட்பட இந்தியப் பெருங்கடலில் உள்ள நீரை சீனா தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருவதாக நம்பப்படுகிறது.

    சீன கடற்படை இந்திய பெருங்கடலில் நீர்மூழ்கி போர் கப்பல்களை நிறுத்தி வைப்பது 2013 முதல் இது 8வது முறையாகும்.இந்தியப் பெருங்கடலில் அணுசக்தியால் இயங்கும் விரைவுத் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களையும் சீனா இயக்கியதாக கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    சீனா
    பாகிஸ்தான்
    உலகம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    நவம்பர் 10ஆம் தேதி இந்தியா வருகிறார்கள் முக்கிய அமெரிக்க அமைச்சர்கள்  அமெரிக்கா
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா
    தமிழின் இந்த வார திரையரங்க மற்றும் ஓடிடி வெளியீடுகள்  விஜய்
    கியூஎஸ் ஆசிய பல்கலைக்கழக தரவரிசை- 56வது இடம் பிடித்தது ஐஐடி சென்னை பிரிட்டன்

    சீனா

    இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற தமிழக வீரர் கிஷோர் - தேசிய கீதம் இசைத்ததும் கண்கலங்கினார் இந்தியா
    AG2023-5000மீ.,தடகள போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பருல் செளத்ரி  இந்தியா
    பயங்கரவாத எதிர்ப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நியூஸ் கிளிக் நிறுவனருக்கு 7 நாள் காவல்  டெல்லி
    பொறியில் சிக்கியதால் விபத்துக்குள்ளான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்: 55 சீன மாலுமிகள் பலி இங்கிலாந்து

    பாகிஸ்தான்

    டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக மோதும் இந்தியா டேவிஸ் கோப்பை
    'காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்': ஐநா சபையில் வைத்து பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா இந்தியா
    1 கோடி பாகிஸ்தானியர்கள் வறுமையில் வாடுகிறார்கள்: உலக வங்கி  உலக வங்கி
    3 மாதங்களாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை சுட்டு கொன்ற 14 வயது மகள்: பாகிஸ்தானில் கொடூரம்  உலகம்

    உலகம்

    இந்திய-சீன எல்லை அருகே இராணுவ வசதியை அதிகரிக்கும் சீனா சீனா
    'மணமகள்கள் விற்பனைக்கு': பல்கேரியாவின் வினோத மணமகள் சந்தை  உலக செய்திகள்
    காசா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல்: ஒரே நாளில் 266 பாலஸ்தீனியர்கள் பலி  இஸ்ரேல்
    ரகசிய ஆவணங்கள் கசிந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025