NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஈரானின் குண்டு வீச்சிற்கு பின்னர் கடற்கரையில் விடுமுறையை கொண்டாட கிளம்பிய இஸ்ரேலிய மக்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈரானின் குண்டு வீச்சிற்கு பின்னர் கடற்கரையில் விடுமுறையை கொண்டாட கிளம்பிய இஸ்ரேலிய மக்கள்
    உள்ளூர்வாசிகள் தற்கொலை ட்ரோன்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் போன்ற விஷயங்களுக்குப் பழகிவிட்டதாகத் தெரிகிறது.

    ஈரானின் குண்டு வீச்சிற்கு பின்னர் கடற்கரையில் விடுமுறையை கொண்டாட கிளம்பிய இஸ்ரேலிய மக்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 15, 2024
    09:24 am

    செய்தி முன்னோட்டம்

    தற்கொலை ட்ரோன்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள் கொண்டு இஸ்ரேல் மீது ஈரான் பன்முகத் தாக்குதலை நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு, இஸ்ரேலியர்கள் கடற்கரைகளில் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இஸ்ரேல்-ஈரான் போர் விவகாரத்தால் உலகளாவிய அரசியல் விவாதம் மற்றும் மத்திய கிழக்கில் ஸ்திரமற்ற நிலைமைகள் இருந்தபோதிலும், உள்ளூர்வாசிகள் இதுபோன்ற விஷயங்களுக்குப் பழகிவிட்டதாகத் தெரிகிறது.

    ஏப்ரல் 14, 2024 அன்று இஸ்ரேலிய கடலோர நகரமான நெதன்யாவில் உள்ள ஒரு காபி கடையில் இஸ்ரேலியர்கள் அமர்ந்து தங்கள் பொழுதை கழிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. ஈரான் தனது முதல் நேரடி தாக்குதலை ஏப்ரல் 13ஆம் தேதி பிற்பகுதியில் இஸ்ரேலின் மீது நடத்தியது.

    அமெரிக்காவின் ரியாக்ஷன்

    ஈரானின் தாக்குதலுக்கு அமெரிக்காவின் ரியாக்ஷன் 

    இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலைத் தொடர்ந்து ஜோர்டான், சவூதி அரேபியா, துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

    அதே நேரத்தில் பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின், தனது சவுதி மற்றும் இஸ்ரேலிய சகாக்களுடன் தொடர்பு கொண்டார்.

    கடந்த வார இறுதியில் ஈரான், இஸ்ரேல் மீது 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசியது.

    எனினும், ஏறக்குறைய அனைத்து ஈரானிய ஆளில்லா விமானங்களும், ஏவுகணைகளும் தங்கள் இலக்குகளை அடைவதற்கு முன்பே இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் நேச நாட்டுப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டன என இஸ்ரேல் தரப்பு கூறியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரான்
    குண்டுவெடிப்பு
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஈரான்

    'காசாவுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி இருப்பது அமெரிக்கா தான்': ஈரான் அதிபர்  அமெரிக்கா
    சிரியாவில் ஈரான் ஆதரவு குழுக்கள் மீது அமெரிக்கா மூன்றாவது முறையாக தாக்குதல் அமெரிக்கா
    சல்மான் ருஷ்டி முதன்முதலில் அமைதியை சீர்குலைத்ததற்காக வாழ்நாள் சாதனை விருதை பெற்றார் அமெரிக்கா
    இஸ்ரேல் ஹமாஸ் போருக்கு இடையே, வைரலாகி வரும் அமெரிக்காவிற்கு ஒசாமா எழுதிய கடிதம் அமெரிக்கா

    குண்டுவெடிப்பு

    கேரளாவில் தொடர் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம் கேரளா
    கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா   கேரளா
    கேரளாவில் வெடிகுண்டு தாக்குதல்: டிபன் பாக்ஸில் வெடிபொருட்கள் இருந்ததாக தகவல் கேரளா
    கேரள குண்டுவெடிப்பு எதிரொலி: தமிழக எல்லையோர மாவட்டங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு  கேரளா

    இஸ்ரேல்

    செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: அமெரிக்க ராணுவம் హౌతీ రెబెల్స్
    ஈரானில் இரட்டை குண்டுவெடிப்புகளால் தாக்கப்பட்ட காசிம் சுலைமானி கல்லறை- யார் அவர்? ஈரான்
    அமெரிக்காவின் 'இறுதி எச்சரிக்கை' புறக்கணிப்பு: செங்கடலில் ட்ரோன் படகை வெடிக்கச் செய்த ஹூதிகள் அமெரிக்கா
    வடக்கு காசாவில் இருந்த ஹமாஸ் இராணுவக் கட்டமைப்பு தகர்க்கப்பட்டதாக அறிவித்தது இஸ்ரேல்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    ஸ்டார்பக்ஸூக்கு எதிராக எழும் முழக்கங்கள்; ஊழியர்களுக்கு சிஇஓ கடிதம் வணிகம்
    காசா போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர நெதன்யாகுவிடம் மோடி வலியுறுத்தல் பிரதமர் மோடி
    செங்கடல் வர்த்தக கப்பல்கள் தாக்கப்படுவதால் சர்வதேச அளவில் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இஸ்ரேல்
    இஸ்ரேல் போரை நிறுத்த ஒப்புக் கொள்ளும் வரை பணயக்கைதிகளை மேலும் விடுவிக்க ஹமாஸ் மறுப்பு இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025